<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773</id><updated>2012-01-09T05:00:09.469-08:00</updated><category term='சிறுகதை'/><category term='அகதி'/><category term='கடத்தல்'/><category term='மனைவி'/><category term='எழுத்து'/><category term='நான் நடிகையான கதை'/><category term='தமிழன்'/><category term='சோகம்'/><category term='முரண்'/><category term='ஏழாம் அறிவு'/><category term='மனித உரிமை'/><category term='காமம்'/><category term='கவிதை'/><category term='காதல்'/><category term='நகைச்சுவை'/><category term='கதை'/><category term='நகைசுவை'/><category term='சாரு நிவேதிதா'/><category term='விலை மகள்'/><category term='அரசாங்க ஊழியன்'/><category term='காமெடி'/><category term='சிருகதை'/><category term='இலங்கை'/><category term='ரயில் விபத்து'/><category term='பேருந்து'/><title type='text'>விசா பக்கங்கள்</title><subtitle type='html'>தீவிர இலக்கியத்தை தேடி இங்கே யாரும் வரவேண்டாம். நான் இப்போது தான் எழுதி பழகிக்கொண்டிருக்கிறேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>155</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-800080133871093068</id><published>2011-10-26T11:32:00.000-07:00</published><updated>2011-10-27T02:48:35.899-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏழாம் அறிவு'/><title type='text'>ஏழாம் அரிப்பு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-YTH7bGMMfOE/Tqkii6b28rI/AAAAAAAACKQ/ISaEfkXn7zw/s1600/images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 177px;" src="http://1.bp.blogspot.com/-YTH7bGMMfOE/Tqkii6b28rI/AAAAAAAACKQ/ISaEfkXn7zw/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5668099589219480242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி அன்று காலையே பூந்தமல்லி புருஷோத்தமன் புறப்பட்டார்.  புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்த்தே ஆக வேண்டும். உலகத் தமிழர்களுக்காக வேறு அர்ப்பணித்து தொலைத்திருக்கிறார்கள். (உலகத்தமிழர்களுக்கு அர்'பணம்'. தெலுகு டப்பிங் உலக 'தெலுகர்களுக்கு அர்ப்பணம் போல.) எங்கே படத்தை பார்க்காமல் போனால் தமிழன் இல்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் தேவி தியேட்டரை நோக்கி வண்டியை விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ அர்னால்ட். ஒரு மழை நாள்.  மங்காத்தா கட் அவுட்டில் மார்க்கண்டேயன் அஜித்தை, மார்பளவு திரிஷாவை, தொடையளவு லஷ்மிராயை தொலைநோக்கு பார்வை பார்த்தபடி வந்ததில் ஒரு டூ வீலர் மீது டமாரென்று மோதிவிட்டார். மோதிய வேகத்தில் ஆட்டோவிலிருந்து இறங்கினார்.ஆக்ரோஷமாக டூ வீலர் ஆசாமியை நோக்கி...&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் ...த்தா அறிவில்ல. சிட்டியுள்ள டூ வீலர் ஓட்டுற. எத்தன பேருட கிளம்பியிருக்கீங்க. பச்சவன் தான நீ....கேக்குறேன் பச்சவன் தானே நீ....நீயே இப்படி தப்பு பண்ணா மத்தவன் எப்படியா ஒழுங்கா போவான்....ஊட்டுக்கு போற நேரத்துல டூ வீலர் ஓட்டிகினு கடுப்ப கெளப்புறானுங்க.....கெளம்பு கெளம்பு சிக்னல் போட்டான்.....இல்லாங்காட்டி டார் ஆயிருப்ப......"&lt;br /&gt;&lt;br /&gt;டூ வீலர் ஆசாமி ஒரே முறுக்கில் அந்த இடத்தை விட்டு தன்னைத்தானே அப்புறப்படுத்திக்கொண்டார். கொஞ்ச தூரம் போயிட்டு யோசிச்சாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா....நாம என்ன தப்பு பண்ணோம். ஒரு ஆட்டோக்காரன் கிட்ட பப்ளிக்கா ஒரு சிக்னல்ல இப்படி அழுகிப்போன தமிழ்ல அர்ச்சன வாங்குற அளவுக்கு நாம என்ன தப்பு பண்ணோம்? ஏதோ தப்பு பண்ணியிருப்போம்..... இல்லேன்னா ஆட்டோக்காரன் அவ்வளவு போர்ஸா இறங்கி திட்டமாட்டானே? "&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும் நாமளும் நாலு வார்த்தை திருப்பி திட்டியிருக்கலாமே. ஏன் திட்டல? பயம். ஏன் பயப்படுறோம்? ஏன் எனக்கு வீரமும் கோபமும் வரமாட்டேங்குது? இதுக்கெல்லாம் காரணம் நான் வரலாறு படிக்காதது தான். வரலாறு படிக்காம கம்ப்யூட்டர் சயன்ஸ் படிச்சது என்னோட குத்தம். உலகத்துக்கே வீரத்த கத்து கொடுத்த தமிழ் இன்னைக்கு வீல் சேருல போயிட்டு இருக்குன்னா அதுக்கு காரணம் நாம வரலாற மறந்தது தான். இந்த படம் ரிலீஸ் ஆனப்புறம் ஒவ்வொரு தமிழன் கிட்டேயும் ஒரு திமிர் வருமுன்னு ஏ.ஆர். முருக்ஸ் வேற சொல்லியிருக்காரு. இது நாம பாத்தே ஆக வேண்டிய படம். ஒவ்வொரு தமிழனும் பாக்குறானோ இல்லையோ, இப்படி செய்யாத குத்தத்துக்காக ஆட்டோக்காரங்க கிட்ட அப்பு வாங்குற அப்பாவி தமிழன் ஒவ்வொருத்தனும் பாக்கவேண்டிய படம்." சாப்ட்வேர் என்ஜினியர் சாமிநாதன் தன் சகலைகள் சங்கமிக்கும் சத்யத்திற்கு படை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோவில் பின்னால் அமர்ந்திருந்த விஜயநகர் அஜித் ஆட்டோ அர்னால்டின் திறமையை மெச்சினார். &lt;br /&gt;"தீபாவளிக்கு எந்த படம் பாக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த படம் தான் . அந்த படத்துல ஏதோ இருக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சார் பெருசா இருக்க போகுது ரெண்டு பாட்டு ரெண்டு பைட்டு....."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் இல்ல. அந்த படத்துல போதிதர்மர பத்தி சொல்லியிருக்காங்க. போதிதர்மர சீனா காரன் கொண்டாடுறான். நாம இங்க மறந்துட்டோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அட போ சார். நம்மாளு பொங்கல் கொண்டாடுறான் தீபாவளி கொண்டாடுறான் சீனா காரன் போதிதர்மர கொண்டாடுறான். நமக்கு பொங்கலுக்கு லீவு வுடுறான். அவங்களுக்கு போதிதர்மருக்கு லீவு வுடுவாங்க. இதுக்கு என்ன சார் ரொம்ப தான் அலட்டிக்கிற."&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோ அர்னால்ட், கோயம்பேடு கோபால், ராயபுரம் சிவமணி, நொச்சிக்குப்பம் நோஞ்சான் இப்படி எல்லோரும் தீபாவளி அன்று காலை பத்து மணிக்கெல்லாம் தியேட்டரில் கூடிவிட்டார்கள். தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. எப்படியும் ஒவ்வொரு தியேட்டரின் வாசலிலும் ஒரு ஆயிரம் பேர் திரண்டிருப்பார்கள். சத்யம் தியேட்டர் வெளியே டிராபிக் ஜாம். ஊட்லண்ட்ஸ் தேவி ஆல்பர்ட் ஐநாக்ஸ் என்று எங்கும் கூட்டம். சென்னை மாநகரில் மட்டுமல்ல. மதுரை திருச்சி கோவை இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் இதே நிலமை தான். &lt;br /&gt;&lt;br /&gt;மறந்து போன தமிழ் வரலாற்றை புதுப்பிக்க வந்த கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒன்றும் வரலாற்று நிகழ்வு அல்ல. இதற்கு முன்பும் இது போல் கூட்டம் கூடியிருக்கிறது. ரஜினிக்கு கமலுக்கு விஜய்க்கு அஜித்துக்கு....முதல் நாள் முதல் காட்சியை காண இதற்கு முன்பும் இந்த தமிழ் சமூகம் கூடியிருக்கிறது. ஆனால் இப்போது அவர்கள் திரண்டிருப்பது படம் பார்ப்பதற்கு அல்ல. புரட்சி செய்ய.என்ன புரட்சி என்கிறீர்களா? வந்திருக்கும் யாரிடமும் டிக்கெட் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் முதல் காட்சிக்கு இதுவரை ஒரு டிக்கெட் கூட போனியாகவில்லை. ஆனால் தியேட்டரின் முன்னே ஆயிரம் பேர் திரண்டு மௌனமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். கவுன்டரில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு அம்மா வாங்க அய்யா வாங்க என்று கூவாத குறை. ஆனா ஒரு பய டிக்கெட் வாங்க போகல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாத்தா வந்து சீசன் டிக்கெட் இங்க கொடுப்பீங்களான்னு நக்கலடிச்சிட்டு போறாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணி 11 ஆகிறது....12.....1....2 மணி கூட ஆயிடிச்சு  ஆனா ஒரு பய டிக்கெட் எடுத்து உள்ள போய் படம் பாக்குறதா இல்ல. ரெண்டு மணிக்கு மேல கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் கலைய ஆரம்பிக்க அடுத்த ஷோவுக்கு கூட்டம் கூடுகிறது. நிலைமை அதே தான். ஒருவரும் டிக்கெட் எடுத்து படம் பார்த்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஆட்டோ அர்னால்டு டி.வி.க்கு அளித்த பேட்டியிலிருந்து.....&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: எதுக்காக இந்த போராட்டம்?&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பி அடிக்கணும் சார். எத்தன நாளைக்கு தான் அவனுங்க துரத்துறதும் நாங்க ஓடுறதுமா இருக்குறது. இதே பொழப்பா போச்சு சார். ஒரு படத்த எடுத்துட வேண்டியது. 50 கோடி பட்ஜெட்டுன்னா ஹீரோக்கு 25 கோடி. படம் ரிலீஸ் ஆகுறதுக்கு ஒரு மாசம் முன்னாடி டி.வி.ல வந்துடுவானுங்க. அங்ஙனக்க உக்காந்து படத்த இப்படி எடுத்தோம் படத்த அப்படி எடுத்தோம் உழைச்சாரு கிழிச்சாருன்னு லெக்சர். இப்போ ஒண்ணு புதுசா கண்டுபுடிச்சிருக்கானுங்க. ஒவ்வொரு தமிழனும் பாக்க வேண்டிய படம் அப்படின்னு...ஒவ்வொரு தமிழனுக்கும் படத்த பாத்த உடனே கர்வம் வருமாம். தமிழன்ற திமிரு வருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்யா வில்லன் கிட்ட முதல்ல அடிய வாங்குறதும் அப்பாலிக்க ஹீரோ திருப்பி அடிச்சு கிளைமாக்ஸ முடிக்கிறதும் ரஜினி காலத்து பார்முலா. இது தான் கதை. இதுக்கு எதுக்கு போதி தர்மருன்னு புரியல. சூரியா தம்பிய எதுக்கு மெகா சைஸ் ஊறுகா பாட்டில்ல தண்ணிய ரொப்பி ஊற வச்சாங்கன்னு புரியல. உனக்கு எல்லாமே வேணும் போதி தர்மர் வேணும்...பிரஷ்ஷா ஒரு லவ் சீக்வென்ஸ் வேணும் அப்புறம் ஒரு காதல் தோல்வி பாட்டு வேணும் (அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல...மாதிரி) அப்புறம் ஒரு இன்ட்ரோ சாங் அதுவும் ஹீரோ சர்க்கஸ் கம்பெனியில வேல செஞ்சாலும் மல்டி நேஷனல் கம்பெனி ஓனர் மாதிரி செம பீட்டரா இருக்கணும் கூடவே அப்பப்ப டூயட், ஹீரோயின சாக்லேட் பாய் மாதிரி லவ் பண்ணணும் தொட்டுக்க தமிழ் பற்று தாமாஷ்பா நீ. &lt;br /&gt;&lt;br /&gt;இது ஒவ்வொரு தமிழனும் பாக்கவேண்டிய படமா? காசு வேண்ணா சொல்லு பத்தோ நூறா மூஞ்சியில விட்டெறியிறேன். அதுக்காக தமிழ் பற்று அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் இந்த மாதிரி ஒரு படத்துக்கு சொல்லி எங்கள ஏமாத்தாத. மங்காத்தான்னு ஒரு படம் வந்தது பாத்தியா. அதுக்கும் ஹைப் இருந்திச்சு. அவன் தமிழன் பாக்க வேண்டிய படமுன்னு சொல்லி கூட்டம் சேக்கல. ஆனா கொடுத்த காசுக்கு கூடவே சேத்து கொடுத்தாண்டா கொய்யா. அது தான்டா படம். ஒரு குறைஞ்ச பட்ச தொழில் தர்மம் வேணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்க்ரீன் பிளேன்னு ஒண்ணு எழுதியிருக்கியே செம....அப்படியே எடுத்து கண்ணுல ஒத்திக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ்க்கு முன்னாடி போர் பிளே பண்ணணும்.&lt;br /&gt;படம் எடுக்குறதுக்கு முன்னாடி ஸ்க்ரீன் பிளே பண்ணணுமுன்னு எங்க தாத்தா பேதி தர்மர் அப்பவே சொல்லியிருக்காரு. அது கூட உனக்கு தெரியாம போச்சே எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பில்ட் அப்ப ஏத்தி ஏத்தி முதல் வாரத்துல முழு கலெக்ஷன எடுக்கணுமுன்னு நெனைக்கிறீங்க இல்ல. அதுக்கு தான் இந்த ஆப்பு. எப்படி நீங்க சாணி மாதிரி ஒரு படத்த எடுத்து டி.வி.ல வந்து ஞானி மாதிரி பேசி ஏமாத்துறீங்க. அதே மாதிரி உங்க படம் ஓடுற தியேட்டருக்கு நாங்களும் படை எடுப்போம். ஆனா ஒரு பய டிக்கெட் வாங்கி படம் பாக்கமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பல பேரோட உழைப்ப இப்படி கேவலமா பேசுறீங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட்டுல ஒரு கேஸ் நடந்திச்சு சார். கற்பழிப்பு கேஸ். குற்றவாளி ஒரு பொண்ண கதற கதற கற்பழிச்சிருக்கான். மூணு நாளு ரூம்ல அடச்சு வச்சு இருபது வாட்டி கற்பழிச்சிருக்கான். கோர்ட்டுல எல்லா ஆதாரமும் கொடுத்தாச்சு. எப்படியும் குத்தவாளிக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்குமுன்னு எல்லோரும் நம்பிகிட்டு இருந்தாங்க. ஆனா ஜட்ஜ் அவனுக்கு வெறும் ஆறு மாசம் ஜெயில் தண்டனை கொடுத்து தீர்ப்பு சொல்லிட்டாரு. எல்லாரும் கடுப்பாகி ஜட்ஜ் கிட்ட கேட்டாங்க. அப்போ அவரு சொன்னாரு "உழைப்ப பாருங்கய்யா....மூணு நாள்ள இருபது வாட்டி....அந்த உழைப்பு அதுக்கு நாம தலை வணங்கணும்.". இது தான் சார் தமிழ் சினிமால சில பேரு உழப்பு உழப்புன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க. மட்டமா ஒரு படம் எடுத்துட்டோமுண்ணு தெரிஞ்சா உடனே ஒளப்ப பாராட்டுங்கன்னு வந்துடுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தமிழர்கள் தமிழ் வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்கிற நல்ல கருத்தை சொல்லும் படமல்லவா இது. அதை ஏன் இப்படி....&lt;br /&gt;&lt;br /&gt;நிறுத்து சார். கிளைமாக்ஸ் பைட்டுல வில்லன அடிச்சு காலி பண்ணமா &lt;br /&gt;"அப்படி போடு போடு போடு..."&lt;br /&gt;"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா...."&lt;br /&gt;அப்படின்னு பேக்ரவுண்டுல பாட்ட போட்டு ஹீரோயின கட்டி புடிச்சு அப்பீட் ஆயிருக்கணும். அத விட்டுட்டு கடைசியா சூர்யா ஒரு அட்வைஸ் பண்ணாரு பாருங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருந்திச்சு. ஏதோ வரலாறு மஞ்சள் பேட்டன்ட் சாணி அப்படி இப்படின்னு சொன்னாரு பாருங்க.....கேமராவ டிக்கியில கட்டிகிட்டு பாரின் லொக்கேஷனுக்கு போய் பாட்டு எடுத்துட்டு வர்ற இவங்க மஞ்சள பத்தியும் சாணிய பத்தியும் சொல்றது என் மூஞ்சியில மனுஷ சாணியும் மாட்டு சாணியும் கலந்து அடிச்ச மாதிரி இருந்திச்சு சார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தமிழர்கள் மறந்த போதி தர்மர கமர்ஷியலா மக்களுக்கு எடுத்து சொன்னது புதிய முயற்சி இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமா அது சாதனை தான். ஆனா அதை சரியா செய்யலையே. ஒண்ணு போதி தர்மரோட வாழ்க்கையை முழுசா எடுத்திருக்கணும். இல்லையா போதி தர்மர் ஒரு குங்பூ கலைஞர். அதனால தானே அவர சூஸ் பண்ணீங்க. ஏன் கணித மேதை ராமானுஜத்தை எடுத்துக்க வேண்டியது தானே. சரி போதி தர்மரோட குங்பூ கலையையும் நிகழ்கால சூர்யாவையும் வச்சு அதிரடியா ஒரு ஆக்ஷன் படம் எடுத்து தள்ளியிருக்கலாமே. நம்ம எந்திரன் சங்கர் கிட்ட கொடுத்தாலே போதி தர்மரோட அருள் வந்து சூர்யா அந்நியாயத்த தட்டி கேக்குற மாதிரி அந்நியன் வரிசையில ஒரு தர்மன் எடுத்திருப்பாரே.சொதப்பலா ஒரு படத்த எடுத்து சப்ப கட்டு கட்டி பேசாதீங்க. இதே தேவி தியேட்டர்ல உலக சினிமாவும் போடுறான் தமிழ் சினிமாவும் போடுறான். நாங்க ஒண்ணும் முட்டாள் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நோக்கு வர்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கு வர்மம். அப்படின்னா என்ன சார்? கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க.  நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே அழிச்சுக்குறதில்லையா?  இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சார். வெறும் நோக்கு வர்மத்த மட்டும் வச்சே பாதி சீன ஓட்டிடலாமுன்னு நெனச்சா இப்படித்தான். கூகிள வச்சு டி.என்.ஏ ஆராய்ச்சி பண்ணா இப்படித்தான் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இவ்வளவு பேசுறீங்களே. நீங்க சொல்லுங்க. போதி தர்மர் கான்செப்ட வச்சு இத விட சிறப்பா ஒரு கமர்ஷியல் படம் செய்ய முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் முடியாது? இதே கதை தான். சூரியா ஒரு விவசாயி வீட்டு பிள்ளை. கோழையாவே வளந்தவரு. ஸ்ருதி ஆராய்ச்சி பண்ணி சூர்யா தான் போதி தர்மரோட வம்சம்ன்னு கண்டுபுடிக்கிறாங்க. சூர்யா கிட்ட வந்து போதி தர்மர பத்தி சொல்றாங்க. அவரோட சிறப்ப சொல்றாங்க. கொஞ்ச கொஞ்சமா சூர்யா டிரான்ஸ்பார்ம் ஆகுறாரு. நாம் தான் போதி தர்மரோட தலைமுறைங்குற கர்வம் அவருக்கு வருது. தனக்குள்ள ஓடுறது போதி தர்மரோட இரத்தம்.  கொஞ்சம் கொஞ்சமா போதி தர்மராவே தன்னை உணர்றாரு. அவருக்கு போதி தர்மரோட அசாத்திய சக்திகள் கிடைக்குது. அதுக்கு போதி தர்மர பத்தி நிறைய டீடெயிலிங் தேவை. கடைசியா ஒரு மாஸ் வில்லன். போதி தர்மரோட சக்தி நிறைஞ்ச சூர்யா. அடிச்சு ஆடுறாங்க. படம் முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்த ஆட்டோக்காரன் மண்டைக்கு தோணின கதை சார். அவங்க எல்லாம் பல கோடி சம்பளம் வாங்குற பெரிய பிஸ்தாங்க. அவங்களால இத விட சூப்பரா திங் பண்ண முடியும். ஆனா செய்ய மாட்டேங்குறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: கடைசியா உங்க பஞ்ச்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அந்த சூர்யா தம்பிய வேஸ்ட் பண்ணாதீங்க. அவர விட்டுடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒரு சீன்ல ஸ்ருதியோட பிரெண்டு "ப்த்திரம் டீ....அவன் நமக்கு தேவை" அப்படின்னு சொல்லும் பாருங்க....ஐயோ உலக மகா காமெடி. வாட் எ டி.என்.ஏ ஆராய்ச்சிக்குழு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தமிழங்கோ நான் தமிழங்கோ. தமிழன் கிட்ட போதி தர்மரோட ஜீன் இருக்கோ இல்லையோ என் கிட்ட ரெண்டு லீ ஜீன்ஸ் இருக்கு ஹீ ஹீ ஹீ...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-800080133871093068?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/800080133871093068/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=800080133871093068&amp;isPopup=true' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/800080133871093068'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/800080133871093068'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/10/blog-post.html' title='ஏழாம் அரிப்பு'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YTH7bGMMfOE/Tqkii6b28rI/AAAAAAAACKQ/ISaEfkXn7zw/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-161916822946753433</id><published>2011-05-16T19:28:00.000-07:00</published><updated>2011-05-18T07:51:14.690-07:00</updated><title type='text'>மூன் பிக்சர்ஸ் வழங்கும் தாத்தா சுட்ட வடை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-lj5dKlL9_To/TdPbRzGelBI/AAAAAAAACJc/2LD5NpMZAks/s1600/Shwetha-Menon-Sexy-Pics.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-lj5dKlL9_To/TdPbRzGelBI/AAAAAAAACJc/2LD5NpMZAks/s320/Shwetha-Menon-Sexy-Pics.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608067059828036626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவுக்கு தொழில் வடை சுடுவது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எப்படியாவது வடை சுடும் கான்ட்ராக்ட் கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் தள்ளாத வயதிலும் பொல்லாப்பை புறம் தள்ளி இரவென்றும் பாராமல் பகலென்றும் பாராமல் தமிழ் குடிகள் வடை தின்று களித்தோங்கும் பேரின்பத்திற்காய் தன்னையே வருத்தி தாறுமாறாக உழைப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவை சுற்றி ஒரு கூட்டமே இருந்தது. ஒரு மாமா இருந்தார். அங்கிள். அவரது தொழில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி பாடல் போடுவது. அதாங்க புணல் கட்டி பாட்டு போடுறது. அதன் சிறப்பம்சம் என்னவென்றால் இருபத்திநான்கு மணி நேரமும் யாராவது தொலைபேசியில் அழைத்து பாட்டுப் போட சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அழைத்துப்பேசி அங்கலாய்க்கும் அன்பு உள்ளங்களே நீங்கள் யாருமே அழைக்கவில்லை என்றால் கூம்பு வடிவ முதலாளி என்ன செய்வார். அப்படியே நின்று "யாராவது அழையுங்களேன் யாராவது அழையுங்களேன்" என்று கெஞ்சிக்கொண்டிருக்கவா போகிறார். ஏதாவது ஒரு பாட்டை ஒலிபரப்பத்தானே போகிறார். போடுகிற பாட்டை கேட்டுவிட்டு போகவேண்டியது தானே. அதென்ன எந்நேரமும் போன் போட்டு பாட்டு கேக்குறது? &lt;br /&gt;&lt;br /&gt;"ஹெல்லோ நீங்க நல்ல இருக்கீங்களா? ஹெல்லோ நாங்க நல்ல இருக்கோம் நீங்க நல்ல இருக்கீங்களா?"&lt;br /&gt;"லைனே கிடைக்கல. இப்ப தான் கெடச்சது" &lt;br /&gt;வாழ்க வாழ்க என் அருமை போன் போட்டு பாட்டு கேட்கும் போக்கற்ற தமிழர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் தாத்தாவுக்கு ஒவ்வாத பாட்டை கூம்பு வடிவ குண்டுச்சட்டியில் ஒலிபரப்பப்போவதாக தகவல் தாத்தாவுக்கு கிடைத்தது. தாத்தா உடனே அதை கண்டித்தார். ஒலிபரப்பாதே என்று எச்சரித்தார். அங்கிள் அந்த எச்சரிக்கையை எச்சில் போல் துப்பி தூக்கிப் போட்டார். கரைவேட்டியின் எச்சரிக்கை மணியை கார்ப்பரேட் கோட் சூட் நிராகரித்துவிட்டது. பாடலை ஒலிபரப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;பல தேசங்களுக்கு எதிராய் போர் தொடுத்து பல வீரர்களை போர் முனையில் வீழ்த்தி தன் நாட்டையும் நாட்டு மக்களையும் அந்நிய நாட்டிடமிருந்து காப்பாற்றிய போர்வாள் புலி அந்த பாடலை கேட்டு சினம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரம் அடைந்த அந்த வீரப்புலியின் அடியாட்கள் கூம்பு முதலாளியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். மூன்று பேரை தூக்கிப்போட்டு தீயிட்டு கொளுத்தினார்கள். தமிழகமே திக்குமுக்காடிப்போனது. எந்த தவறும் செய்யாமல் உயிரிழந்த அந்த மூன்று பேருக்காக கண்ணீர் சிந்தியது. அது தான் அப்பாவி தமிழனின் சூதுவாது தெரியாத வெள்ளை மனம். அலறிப்போன கூம்புவடிவ முதலாளி. சம்பவ இடத்திற்கு விரைந்தார்.  "ஐய்யஹோ என் அலுவலகத்தை உடைத்து ஊழியர்களை எரித்துவிட்டாயே. உன்னை சும்மா விடமாட்டேன் உன்னை சும்மா விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பேன்" என்று கூம்பு வடிவ ஒலிபெருக்கியிலேயே சூளுரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூம்பு முதலாளியின் பொது அறிவு இத்தனை மங்கலாய் இருக்கிறதே என்று அப்போது நான் அங்கலாய்த்தேன். மூன்று பேரை தூக்கிப்போட்டு எரித்தவர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;"இரவிலே சாலையோரத்தில் கேட்பாரற்று படுத்துறங்கும் அனாதைகளா?"&lt;br /&gt;"கூட்டிக்கொண்டு போய் என்கவுண்டரில் போட்டால் கூட கேட்க நாதி இல்லாத எம் குடி தமிழர்களா?"&lt;br /&gt;"ஏதாவது ஒரு பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி பணிய வைக்க பாமரர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;அல்லவே அல்ல. அவர்கள் அரசியல் குஞ்சுகள். லேசாக உரசினாலே லேட் நைட்டில் வீட்டுக்கு ஆளனுப்பும் லார்டுகள் அவர்கள்? கூம்பு முதலாளியே, தெருவில் திரியும் ஆள் பேரில்லாத லொச்சை பையனென்றால் உடனே வாகனத்தில் ஏற்றி குனிய விட்டு குதறி பத்திரிகைக்கு பேட்டி கொடுத்து மாலை மலரில் கட்டம் கட்டி உள்ளே தள்ளி சட்டத்தின் முன் நிறுத்தி மேதமை பொருந்திய இந்திய தண்டனை சட்டத்தின்படி தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அலுவலகத்தை எரித்தவர்களோ சட்டத்தையே சட்டையாக போட்டுக்கொள்பவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கவனித்திருக்கிறீர்களா...இது போன்ற அரசியல் குஞ்சுகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு நிறைய சிறுவர் சிறுமியர் நீதிமன்றத்திற்கு வருவார்கள் ? அவர்கள் எதற்காக வருகிறார்கள் தெரியுமா? சர்க்கஸ் பார்ப்பதற்காக. அந்த வீரதீர குஞ்சுகளுக்கு ஆதரவாக வரிசையில் வந்து சாட்சிகள் அடிக்கும் பல்டி சாகசங்களை சர்க்கஸை விட மேலான உற்சாகத்தோடு கை தட்டி விசிலடித்து வரவேற்கவே அந்த பிள்ளைகள் நீதிமன்றத்திற்கு முன் கூடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரீதியில் தான் அ.கு.களின் வழக்குகள் நடைபெறுகின்றன. இந்த லட்சணத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று கூம்பு முதலாளி சூளுரைத்தபோது வடிவேலு அவர்கள் "நாய் சேகர்! நாய் சேகர்!! நாய் சேகர்!!!" என்று மூன்று முறை கர்ச்சித்ததை போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் மக்கள் முதலாளியின் அணியில் தான் இருந்தார்கள். அலுவலகத்தை எரித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. எங்கள் தமிழ் தாய்மார்களில் பலருக்கு டீ கிளாஸ் கழுவும் பிள்ளை இருக்கிறான்...செக்யூரிட்டி வேலைக்கு போகும் கணவர் இருக்கிறார்... சுண்டல் விற்கும் சிறுவன் இருக்கிறான்....இப்படி தன் இரத்தத்தில் ஒருவர் தான் எரித்துக்கொல்லப்பட்ட மூன்று பேர் என்ற உணர்வு. அது தான் அவர்களை வெகுளித்தனமாய் அலுவலகத்தை எரித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று நினைக்க வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்ன நடந்தது. வழக்கு தொடுக்கப்பட்டது. கூம்பு வடிவ குழாய் ஒன்றை அறிவுக்கோயிலிலிருந்து கழற்றி வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஒலிபெருக்கிகளில் தாத்தாவை ஓரங்கட்டினார்கள். கேப்டனுக்கும் இடம் கொடுத்தார்கள். அம்மாவை பற்றி செய்திகள் வந்தன.  ஒரு முதலாளியாய் தன் அலுவலகம் எரிக்கப்பட்டதற்கும் தன் ஊழியன் தாக்கப்பட்டதற்கும் தக்க பதிலடி கொடுத்துவிட்டார் என்று மக்கள் மகிழ்ந்தார்கள். கூம்பு வடிவ குழாய் இனி மேல் நடுநிலையோடு செயல்படும் என்று அறிக்கை விட்டார் முதலாளி. மகிழ்ந்தோம். தமிழகத்தில் கட்சி சார்பில்லாத ஒரு ஒலிபெருக்கையா என்று வியந்தோம். வரவேற்றோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா கட்சியில் யாருக்காவது சளி பிடித்தால் கூட ஒலிபெருக்கி வந்த கூம்பு இப்போது வேம்பு என்றான போது தாத்தா நோன்பிருந்து சிந்தித்தார்.  புதிதாக தானும் ஒரு ஒலிபெருக்கி தொடங்க தீர்மானித்தார். அதில் சிரிப்பொலியும் கேட்கவேண்டும் இசையும் அருவியாய் கொட்ட வேண்டும். செய்திகள்  வரவேண்டும் மானும் மயிலும் ஆடவேண்டும் என்று தீர்மானித்து புதிய ஒலிபெருக்கியை துவக்கினார். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பல இடங்களில் விளைவை சந்தித்தது. அதிகார வர்க்கத்தை பகைத்துக்கொண்டால் என்னென்ன நடக்கும் என்று கண் முன்னே கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கூம்புக்கு மொத்தமாக ஆப்பு வைக்க அரசே கேபிள் விற்க தயாரானது. அரசியல் குஞ்சுகளை பகைத்துக்கொண்டால் தன் அன்டர்வேரே கழன்டுவிடும் என்ற ஜனநாயக உண்மையை உணர்ந்த கூம்பு வடிவ முதலாளி சமரசத்திற்கு தயாரானார். ஒரு நாள் இதயம் கனிந்து கண்கள் பனித்து ஒரு குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்த குடும்ப புகைப்படத்தில் அலுவலகத்தில் எரிந்து போன மூன்று பேரை தேடித்தேடி களைத்து போனது தமிழ் சமூகம். கூட்டு சேர்ந்த பிறகும் கூட தங்கள் ஒலிபெருக்கி நடுநிலையோடு தான் செயல்படும் என்று பேட்டி கொடுத்தார் முதலாளி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் நடுநிலையோடு ஒரு ஒலிபெருக்கியா என்று வியந்து போனர் தமிழர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ பரிதாபம்!! முதலாளியின் நடுநிலை முட்டு சந்து வரை நாறியது . &lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக மேடையில் தொப்புள் தெரிய கவர்ச்சி நடனமாடி ஆள் சேர்க்கும் கலையில் வித்தகரான 'புயல்' வீசிய இடத்தையெல்லாம் தனி ஷோவாக ஒலிபரப்பியது கூம்பு. கூடவே கேப்டனை கப்பலில் கட்டி வைத்து அடிக்காத குறையாக அடித்தது. நடுநிலையாம் நடுநிலை. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டதை கவனமாக கேமராவில் பதிவு செய்து 'அம்மாவின் அரக்க குணம்' என்று அதிரடியாக செய்தி ஒலிபரப்பவும் தவறவில்லை நடுநிலை காத்த கூம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் பல வருடங்களாக உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் வழக்கு ஏதாவது தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தால் கூட அதையே தலைப்பு செய்தியாக்கி பூதாகர வடிவம் கொடுத்து நடுநிலை தர்பார் நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தோல்வி என்று கருத்து கந்தசாமி யாராவது கருத்துக்கணிப்பில் சொன்னால் கூட தலைப்பு செய்தியானது நடுநிலை கூம்பில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நடுநிலையோடு செயல்பட்ட கூம்பின் காமெடி ஆட்டத்தை அன்று காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று யாருக்கு வடை கான்ட்ராக்ட் கிடைக்கப்போகிறது என்ற முடிவுகள் அறிவிக்கும் நாள். காலையிலேயே கூம்புக்கு அரசியல் அறிஞர்கள் ஆஜரானார்கள். நடுநிலையாம் நடுநிலை. வந்தவர் மீசைக்கார நண்பர். வீரப்பனை போன்ற விருமாண்டி&lt;br /&gt;என்ன சொன்னார் என்றால்&lt;br /&gt;&lt;br /&gt;"அதாவது தாத்தா கடந்த ஐந்து வருடத்தில் நிறைய வடை சுட்டு இலவசம் இலவசமாக எல்லோருக்கும் வாரி வழங்கினாராம். அதனால் அதை வாங்கித்தின்ற எம் குடி தமிழச்சிகள் குலவி சத்தத்தோடு திரண்டு வந்து வாக்களித்ததன் விளைவு தான் அதிக வாக்கு சதவீதமாம். அதனால் இப்படி அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதே தாத்தாவுக்கு வெற்றி என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரை மணி நேரத்தில் தாத்தாவின் தோல்வி உறுதியானது. உடனே விருமாண்டியை கூம்பில் காணவில்லை. கூம்பு முதலாளியின் முதலாளித்துவம் அதன் பிறகு தான் வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;- அம்மாவின் அங்க அசைவுகள் என ஒவ்வொன்றையும் பதிவு செய்தது.&lt;br /&gt;- துறை ரீதியான மந்திரி சபை பட்டியலை வெளியிட்டது.&lt;br /&gt;- அம்மா அம்மா என்று போற்றி புகழாரம் சூட்டியது.&lt;br /&gt;- பதிவியேற்பு விழாவை பொதிகையிடம் கடன் வாங்கி ஒலிபரப்பியது . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த செயலை உண்ட வீட்டுக்கு விசுவாசம் என்பதா? இல்லை நடுநிலை என்பதா? இல்லை பாத்திரம் ஏந்தி பப்ளிக்காக எடுக்கும் பிச்சை என்பதா? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அம்மாவிடம் மொத்தமாக மண்டியிட்டு மடிந்திருப்பது நடுநிலை அல்ல நாராச நிலை என்றே தோன்றுகிறது.தீர்க்க சுமங்கிலி பவஹ&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தாத்தா வழக்கம் போல சந்தர்ப்பவாத முதலாளிகளையும் பேராசை பிடித்த தன் சொந்தங்களையும் காப்பாற்றுவது தான் 'வடை சுடும் நிறுவனத்தை' காப்பாற்றுவதென்று தன் வடை தின்னும் தொண்டனுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவுறுத்தி வருகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-161916822946753433?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/161916822946753433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=161916822946753433&amp;isPopup=true' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/161916822946753433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/161916822946753433'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/05/blog-post_16.html' title='மூன் பிக்சர்ஸ் வழங்கும் தாத்தா சுட்ட வடை'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lj5dKlL9_To/TdPbRzGelBI/AAAAAAAACJc/2LD5NpMZAks/s72-c/Shwetha-Menon-Sexy-Pics.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-2004643950329841760</id><published>2011-05-08T02:36:00.000-07:00</published><updated>2011-05-10T11:43:09.347-07:00</updated><title type='text'>சுகத்த விக்கிற பொண்ணு.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-lVE8vPBdOq4/TcmEQrSp21I/AAAAAAAACJM/GP1qM-765Dk/s1600/jillaviitu.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 195px;" src="http://3.bp.blogspot.com/-lVE8vPBdOq4/TcmEQrSp21I/AAAAAAAACJM/GP1qM-765Dk/s320/jillaviitu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5605156633273031506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாய் "ஜில்லா விட்டு ஜில்லா வந்த" என்றொரு பாடலை ஒரு அம்மையார் அடிக்கடி டி.வி.யில் வந்து பாடுகிறார். சுண்டி இழுக்கும் அந்த குரலும் பாடலின் இடையிடையே வரும் பீஜியமும் மனதை ஈர்க்கிறது. "தலை நிறைய கனகாம்பரம் துட்டிருந்தா ஒதுக்குப்புறம்" என்ற ரீதியில் மங்கிய இருட்டில் பெண்கள் ஆடுவது கூடுதல் சிறப்பு. ஒய்யாரமான மெட்டில் குளிர்ச்சியான கடற்கரை காற்றோடு கலந்து சோகத்தை ஒரு வித எள்ளலோடு, குழந்தைக்கு கதை சொல்லும் தொனியில்  வரும் அந்த பாடல் தெம்மாங்கோடு கலந்த மைல்டான கும்மாங்குத்து. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜன்னலோர ரயில் அனுபவத்தை போல் சீராக சென்றுகொண்டிருக்கும் பாடல் "சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா" என்று அம்மையார் கெஞ்சுகிறபோது தடாலென தடம் புரண்டு குப்புற படுத்து குபீராகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலின் இறுதியில் இந்த வரிகளை கேட்ட பிறகோ என்னமோ படத்தில் ஒருவர் 'குவேய்' என்று வாந்தி எடுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;வரிக்குவரி "நான் இப்படிதான்யா" என்று தன் இருப்பை கம்பீரமாய் வெளிப்படுத்தும் அந்த அம்மையார் இறுதியில் "சு.வி.பொ.ம.இ.பா" (அம்மா... தாயே...) என்று கெஞ்சும் போது தன் கம்பீரத்தையும் தன் மீது தனக்கிருக்கும் அடிப்படை அகங்காரத்தையும் இழந்து நிர்மூலமாய் தெரிகிறார். தன் உடலை ஒரு பிச்சைப்பாத்திரம் போல் வளைத்து "அய்யா பிச்சை போடுங்கய்யா" என்று பிச்சை எடுப்பதற்கு சமமான ஒரு அவமானம் தான் அந்த வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகத்தை விற்கும் பெண்ணிடம் எதற்காக மனதை பார்க்கவேண்டும் என்பது எனக்கு புரியவேயில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மனதை பார்த்துவிட்டு வரவா நாம் அங்கு போகிறோம். சுகத்தை விற்கும் பெண்ணிடம் சுகத்தை மட்டுமே பார்ப்பது வியாபார மனப்பான்மை என்று சிலர் பொங்கக்கூடும். ஆனால் நீ எப்போது சுகத்துக்கு பணம் கொடுக்க துணிந்தும் அவள் சுகத்துக்கு பணம் வாங்க துணிந்தும் விட்டாளோ அப்போதே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிறகு எதற்கு மனதை பார் மாங்கல்யத்தை பார் என்ற வீணான சென்டிமென்ட் கோஷம் என்று தான் எனக்கு புரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் சிக்கன் வாங்க கடைக்கு போய்விட்டு "அய்யோ சிக்கனே ...உன்னை கொல்கிறார்களே ......உயிரை கொடுக்கும் சிக்கனுக்கும் மனசிருக்குது பாரய்யா " என்று உச்சு கொட்டிவிட்டு "நல்ல லெக் பீஸா போடுப்பா" என்று  வாங்கி  கேட்டு  கடித்து துப்பும் கிராதகனாக தமிழன் இருப்பது வேதனை அளிக்கிறது. Double Standards.&lt;br /&gt;&lt;br /&gt;"சுகத்த விக்கிற பொண்ணுக்கு மனசிருக்குது பாரய்யா" என்ற படு கேவலமான வரியை எழுதியவர் நிச்சயம் பச்சைத் தமிழராகத்தான் இருக்கவேண்டும். காரணம் தமிழனுக்கு மட்டும் தான் எவரையும் பரிதாபமாய் பார்க்கும் பழக்கமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்க்கவேண்டிய அவசியம் என்ன? உலகில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு நாட்டிலும் விபசாரியை பரிதாபமாக பார்க்கும் பழக்கம் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஒரு தனி மனிதன் உணவுக்காகவும் உடைக்காகவும் தன் இன்னபிற சுக போகங்களுக்காகவும் தன் உடலை விற்பதற்கு அவனுக்கு முழு உரிமை இருக்கவேண்டும். என் உடல் மேல் எனக்கே உரிமை இல்லை என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் அருகதை இல்லை. தனிமனித உரிமை என்பதே இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் தொழிலாளியை இரக்கத்தோடு பார்த்தே தீருவேன் என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால் இரக்கப்படலாம். யார் என்றால் அவளோடு வியாபார ஒப்பந்தம் செய்யாத ஒருவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். அவளுக்கு பணம் கொடுத்தும் அவளை தொடாமல் அவளோடு அன்பாக ஆதரவாக உரையாடிவிட்டு முற்றும் துறந்த முடியாத முனிவராய்  வருபவன் அவளை இரக்கத்தோடு பார்க்கலாம். பணமும் கொடுத்து சுகமும் அனுபவித்துவிட்டு பிறகு அவளை இரக்கத்தோடு பார்க்கவேண்டும் என்பது அவள் மீது சிறுநீர் கழிப்பதற்கு ஒப்பான செயல் அல்லவா?. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளுவது எத்தனை கொடூரமானதோ அதே போலத்தான் ஒரு பெண் தன் உடலை விற்று பிழைக்கிறாள் என்பதற்காக அவள் மீது பரிதாபப்படுவதும். அவளை வேறாக பார்ப்பதும், அவளை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதும் "அவளுக்கும் மனசிருக்கு பாரய்யா பாரய்யா" என்று பச்சாதாபப்பட்டு அவளை எப்போதும் இரண்டாம் நிலை குடிகளாகவே சித்தரித்து மகிழ்வதும் அதே போன்றதொரு வக்கிரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விபச்சாரி மீது பரிதாபப்படும் எவனும் அவளை அவமதிக்கிறான். அவளை வேறாக பார்க்கிறான். தனக்கு சமமாக அவளை கருத அவன் விரும்பவில்லை என்பது தான் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது போகட்டும்....தமிழ்நாட்டில் அரசியல் செய்யத்தெரியாத அப்பாவிகள் வாழும் ஊர் எது என்று கேட்டால் அது தூத்துக்குடி தான். அதுவும் தூத்துக்குடி பெண்கள் அரசியலில் பிழைக்கத்தெரியாத அப்பாவிகள் என்றே சொல்லவேண்டும். ஷகீலா போஸ்டருக்கு சாணி அடிக்கும் ஷார்ப்பான புரட்சிப் பெண்கள் உலா வரும் இத்திருநாட்டில் தூத்துக்குடி பெண்களிடம் புரட்சி குறைவோ என்றே தோன்றுகிறது. &lt;br /&gt;பின்னே என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அம்மையார் தைரியமாக டி.வி.யில் தோன்றி "நான் தூத்துக்குடி பெண் என்கிறார் சுகத்தை விற்கும் பெண் என்கிறார் உங்களுக்கெல்லாம் இரத்தம் கொதிக்கவில்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;"தூத்துக்குடி பெண்கள் எல்லாம் சுகத்தை விற்கும் பெண்களா?" என்று பொங்கி எழுந்து ஈசன் படத்தை ஈயடிக்க விட்டிருக்க வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;மாலை மலரில் கூளிங் கிளாஸ் அணிந்தபடி பேட்டி கொடுக்கும் புனித வாய்ப்பை தூத்துக்குடி மாதர் குல மேன்மக்கள் இழந்துவிட்டது வருத்தத்திற்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை அந்த பாடலை ஒரு ஆண் பாடியிருந்தால் தூத்துக்குடி பெண்களுக்கு தூக்கிவாரி போட்டிருக்குமோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு பாடல் வானம் திரைப்படத்தில் வரும் "எவன்டீ உன்ன பெத்தான்". சரி அப்படி அந்த பாடலில் என்ன தான் இருக்கிறதென்று ஒருமுறை கேட்டு பார்த்தேன். சகிக்க முடியவில்லை. சிம்பு பாடுகிற போது பத்து யமகா பைக்குகள் ரேசுக்கு நிற்பது போல ஒரே இரைச்சல். &lt;br /&gt;&lt;br /&gt;எவன்டீ உன்ன பெத்தான்....கையில கெடச்சான் செத்தான். அடடா என்ன ஒரு கவித்துவம். இந்த பாட்டையும் டி.ஆரின் புகைப்படத்தையும் அருகருகே வைத்து தரிசித்தால் பாடல் சிம்புவின் தங்கையை மனதில் வைத்து எழுதியதாகவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தொடர்ச்சியாக &lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன ஆத்தா தான் பெத்தாளா? &lt;br /&gt;இல்ல ஆளு வச்சு பெத்தாளா?" &lt;br /&gt;&lt;br /&gt;என்கிற ரீதியில் விரைவில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிம்புவின் தயாரிப்பில் வெளியாகக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடலுக்கு வரி கிடைக்காமல் சிம்பு ரொம்பவே திண்டாடியிருக்கிறார். முதல் சரணத்தில் "என் லேப்டாப் நீ தான் என் செல் போன் பேட்டரி நீ தான் என் ஜீன்ஸ் பேன்ட் ஜிப்பு நீ தான் என் அக்குள் கப்பு நீ தான்" என்கிற ரீதியில் அனைத்து எலக்ட்ரானிக் ஐட்டங்களையும் தன் காதலியாக உருவகித்து மகிழ்கிறார். இரண்டாவது சரணத்தில் காதலியின் "பேஸ் கிரீம் நான் தான் பவுடர் நான் தான் டவல் நான் தான் பேஸ்ட் பிரஷ் நான் தான் " என்று சகல பாத்ரூம் வஸ்துகளையும் சொல்லி கிளுகிளுப்பேற்றுகிறார். இதில் காமெடி என்னவென்றால் காதலன் எப்போதும் ஐபேட் ஐபாட்டோடு  சுற்றுகிறார். காதலி பாத்ரூமில் பல் விளக்கி மாங்கு மாங்கென்று எந்நேரமும் குளித்துக்கொண்டே இருப்பாராம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாட்டிலே தன் மாதர் குல போராளிகளுக்கும் ஒரு வேலை வைத்திருக்கிறார். அதாவது காதலியின் மானம் காக்கும் மேலாடை காதலனாம். மேலாடையை விட பெரும்பாலான சமயங்களில் உள்ளாடைகள் தான் நம் மானத்தை காப்பாற்றி வந்திருக்கிறதென்பது உலக மரபு. ஆனால் கவிஞர் இங்கே உலக மரபை உடைத்தெறிந்து புதிய கண்டுபிடிப்பாக மானம் காக்கும் மேலாடையாக காதலனை உருவகப்படுத்தியிருக்கிறார்.  அப்படியானால் உள்ளாடை அணியாமல் மேலாடை மட்டும் அணிந்துகொள்ளும் பெண்கள் மானம் உள்ளவர்களா? என்கிற கேள்வி உதயமாகும் புள்ளியில் மாதர் சங்கங்கள் விழித்துக்கொண்டு போர் கொடி உயர்த்தியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எவன்டீ உன்ன பெத்தான் என்ற வரிகளை ஒரு துள்ளலான மனநிலையோடு அணுகினால் தூக்கலாகத்தன் இருக்கிறது இருந்தாலும் சகிக்கல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VUIqqqWZ9C8/TcmEheV3q5I/AAAAAAAACJU/f2Om_ePmS_I/s1600/T-Rajendaract_01.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 179px;" src="http://4.bp.blogspot.com/-VUIqqqWZ9C8/TcmEheV3q5I/AAAAAAAACJU/f2Om_ePmS_I/s320/T-Rajendaract_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5605156921854634898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டி சூப்பர் ஸ்டாரின் தந்தை அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதாவது சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்டார்களாம். உடனே இவர் கேட்கிறார் "ஏன் அந்த படத்தோட டயரக்டர வசனகர்த்தாவ புரொடியூசர விட்டுட்டு சிம்புவ மட்டும் தாக்குறீங்க?". இதே படம் நல்லா ஓடி பூ மாலை போட்டிருந்தா இவரு சொல்வாரா? "ஏன் சிம்புவுக்கு பூ மால போடுறீங்க போய் இந்த படத்தோட வசனகர்த்தாவுக்கு போடுங்க இயக்குனருக்கு போடுங்க கேமராமேனுக்கு போடுங்கன்னு". &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல காமெடி படம் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. டி.ஆர். கமான். மும்தாஜ் ரெடி. அடுத்த படம் எப்போ?&lt;br /&gt;&lt;br /&gt;வருங்காலத்தில் தனுஷின் படங்களை ஜூனியர் தனுஷ் ரீமேக்கினால் சிரமமே இல்லாமல் பஞ்ச் டயலாக் எழுதிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆடுகளம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ்         - நான் எல்லாம் சுனாமியிலயே ஸ்விம்மங்ங போடுறவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் தனுஷ் - நான் ஸ்விம் பண்ணினாலே அது சுனாமிடா!!!!சுனாமிடா!!!!சுனாமிடா!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாப்பிள்ளை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் - நான் பாயிசன் கிடச்சாலே பாயாசம் மாதிரி குடிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் தனுஷ் - நான் பாயாசம் குடிச்சாலே பாய்சனா மாறிடும் அப்போ பெனாயில் குடிச்சா?.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூனியர் சிம்புவுக்கு சிரமமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நாதாரி உன்ன பெத்தான்.&lt;br /&gt;மண்-லாரி ஏத்தினா செத்தான்...செத்தான்...செத்தான்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-2004643950329841760?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/2004643950329841760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=2004643950329841760&amp;isPopup=true' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2004643950329841760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2004643950329841760'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/05/blog-post.html' title='சுகத்த விக்கிற பொண்ணு.'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lVE8vPBdOq4/TcmEQrSp21I/AAAAAAAACJM/GP1qM-765Dk/s72-c/jillaviitu.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-6203717821770689949</id><published>2011-04-25T01:12:00.000-07:00</published><updated>2011-04-25T03:55:53.198-07:00</updated><title type='text'>கோ...போடாங்'கோ'....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-ZtR0N_bkOqQ/TbVP-eZmH8I/AAAAAAAACIs/9RdO8m8mntA/s1600/ko-tamil-movie-posters-wallpapers.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-ZtR0N_bkOqQ/TbVP-eZmH8I/AAAAAAAACIs/9RdO8m8mntA/s320/ko-tamil-movie-posters-wallpapers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5599469646435983298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கோ' என்று படத்திற்கு ஏன் பெயர் வைத்தார்கள்? படத்தின் பெயர் 'கோ' என்றதும் படத்தில் ஹீரோவின் பெயர் கோதண்டபாணி அல்லது கோமகன் என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;கோ..கோ..கோ..கோ..கோதண்டபாணி&lt;br /&gt;வா..வா...வா...வா...இது நம்ம பாணி&lt;br /&gt;&lt;br /&gt;என்று அதிரடியாக ஒரு ஓப்பனிங் சாங் திறக்கும் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதை விட அதகளமாய் ஒரு காட்சி வைத்திருந்தார் இயக்குனர். அதாவது ஒரு பேங்க் கொள்ளை. கொள்ளையடித்த பணத்தோடு முகமூடி போட்ட திருடர்கள் ஒரு வேனில் தப்பித்துச் செல்வதை பார்த்துவிடுகிறார் நம் பத்திரிகை போட்டோகிராபரான ஹீரோ. தமிழ் சினிமா பின்னணியில் யோசித்தால்.. உடனே ஹீரோ பாய்ந்து போய் அலேக்காக திருடர்களை பிடித்துவிட்டு &lt;br /&gt;&lt;br /&gt;கொள்ள கூட்டத்த புடிச்சவன்டா கோ..கோ..கோ..கோ...&lt;br /&gt;வெள்ள மனசு படச்சவன்டா கோ...கோ...கோ..கோ... &lt;br /&gt;&lt;br /&gt;என்று அழகாக ஒரு ஓப்பனிங் சாங் கொடுத்திருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் இல்லாமல் அந்த காட்சியை ஒரு நகைச்சுவை உணர்வோடு நகர்த்தியிருப்பது இயக்குனரின் சென்ஸ் ஆப் ஹூயுமருக்கு ஒரு சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடக்கிறதென்றால் அந்த காட்சியில் ஒரு வெள்ளை நிற வேனில் திருடர்கள் முக மூடி போட்டுக்கொண்டு நகை பணத்தோடு நகர வீதியில் அசுர வேகத்தில் பறக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ என்ன செய்கிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;தன் பையிலிருந்து அவசர அவசரமாக ஒரு ஸ்டில் கேமராவை எடுக்கிறார். இடது கையால் அந்த கும்பலை புகைப்படம் எடுத்தபடி வலது கையால் முறுக் முறுக்கென்று முறுக்கி  வேனை துரத்துகிறார். ஒரு கட்டத்தில் விர்ரூம்..ம்...ம்... என்று பைக்கை வான் நோக்கி செலுத்தி பின் டயரில் ஓட விடுகிறார். பின் டயரில் பைக் வேனுக்கு பக்கவாட்டில் பிய்த்துக்கொண்டு போக இரண்டு கைகளாலும் கேமராவை பிடித்து விஜயகாந்த் தீவிரவாதிகளை சுடுவது போல் சகட்டு மேனிக்கு கொள்ளை கும்பலை தன் கேமராவில் சுட்டு தள்ளுகிறார். டிரைவர் கன்டக்டர் கிளீனர் பாசஞ்ஜர் என்று வேனில் இருக்கும் எவரையும் கைவிடாமல் வேனின் நாலா பக்கமும் சுற்றிச்சுழன்று அந்நியாயத்திற்கு "நான் போட்டோ எடுக்குறேன்...நான் போட்டோ எடுக்குறேன்....மிஸ்டர் ராபரி சார் யாராவது ஒருத்தர் பிளீஸ்...பிளீஸ் வந்து என் கேமராவ புடுங்குங்களேன்....என் கேமராவ புடுங்குங்களேன்..." என்று கெஞ்சாத குறையாக வளைய வளைய போட்டோ எடுக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு போட்டோ வெறி புடிச்ச வேங்க நம்மள துரத்துதேன்னு சொல்லி போனா போகுதுன்னு கொள்ளை கேங் துரத்த இவர் ஓட இறுதியில் புகைப்படங்களை காப்பாற்றி போலீஸிடம் ஒப்படைத்து நல்ல பெயர் எடுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹீரோவின் சிறப்பு என்னவென்றால் எதற்கெடுத்தாலும் புகைப்படம் எடுக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் ஹீரோ எப்படிப்பட்டவர் என்றால்  தன் கண் முன்னே தன் மனைவியை யாராவது பலாத்காரம் செய்தால் கூட உடனடியாக ஸ்டில் கேமராவை தேடிக்கொண்டு வந்து கட்டிலின் நாலா புறமும் சுற்றிச்சுழன்று முயல் குட்டி போல் கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து  மல்லாக்க படுத்து பல ஆங்கிளில் புகைப்படம் எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் ரகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் கேமிராவை துறந்துவிட்டு சண்டையும் போடுகிறார். ஆனால் பிரதானமாக ஸ்டில் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாக ஒரு ஸ்டில் வெறி பிடித்த சீத்தாவாக படம் முழுக்க வலம் வருகிறார் ஜீவா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக கார்த்திகா நாயர். அழகாக இருக்கிறார். எனக்கு பிடித்திருந்தது. அவரது உதட்டில் ஒரு பாய் போட்டு குட்டி தூக்கம் போடலாம். அத்தனை இதம். கார்த்திகா கார்த்திகை தீப வரிசை போல் படம் நெடுக ஒளிர்கிறார். நடிப்பு!! டி.வி. சானல்களில் இதை விட சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தக்கூடும். கார்த்திகாவை கண்ணுற்று கவனித்துக்கொண்டிருந்தால் கார்த்திகை, தை, மாசி, பங்குனி என நம்மையும் அறியாமல் மாதங்கள் கடந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பியா என்றொரு பிகர். ஹோட்டல் காட்சியில் அசத்துகிறார். மற்றபடி "நாங்க எல்லாம் செம ஜாலி டைப்" என்ற ஒரு கெமிஸ்ட்ரியை செயற்கையாக உற்பத்தி செய்ய முனைகிறார். சலிப்படைய வைத்துவிடுகிறது. ஹீரோவ ரெண்டு பொண்ணுங்க ஜொள்ளு விடுறது சீரியஸான சாதனைகளை செய்யும் ஹீரோ கேஷூவலாக ஜாலியாக டவுன்பிளே செய்யும்படியான காட்சி அமைப்புகள் அரச பழசு. &lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி பெண்கள் பத்தாயிரத்திற்கு கிடைக்கிறார்களாம். செய்தியை சொல்லிவிட்டு பியா "எனக்கு என்ன ரேட் கொடுப்ப?" என்று ஜீவாவிடம் கேட்கிறார். "இனி கல்லூரி மாணவர்கள் பெண்களுக்கு மார்க் போடுவதை நிறுத்திவிட்டு ரேட் போட கிளம்பிவிடுவார்கள். குறைச்சலாக ரேட் சொல்லும் ஆண்கள் ஈவ் டீசிங் வழக்குகளில் சிக்கும் அபாயம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பியா ரொம்ப ஜாலி டைப்பாம். போடாங்.......&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு!!! பாஆ..ஆ....ஆ....ஆவ்....ஆவ்....ட்டு. படத்தின் பிளோ தெரியாமல் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பாட்டு. அதாவது ஒரு பிளாஷ்பேக் ஐந்து நிமிடம் வருகிறது. அதில் நான்கு நிமிடத்திற்கு ஒரு பாட்டு . பாட்டென்றால் கதை சொல்லும் பாட்டல்ல. கல்லூரி கலாட்ட பாட்டு. டேய்!!! அதுவும் பாட்டு படு மொக்கை. முதல் பாடலில் ஒரு புடவை கட்டிய ஆன்டி முந்தானையை விலக்கி ஆடுவதை உஷாராக சம்மந்தப்பட்ட பிரதேசத்தை மட்டும் மறைத்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக தமிழனை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்றிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அருமையான கதைக்கேற்ற திரைக்கதை இல்லாதது பெரிய குறை. &lt;br /&gt;ஒரு சிக்கலான கதை. கிளைமாக்ஸில் சொதப்பியிருக்கிறார். ஒரு வேளை கட்சியின் தலைவர் ஹீரோவாக இருந்திருந்தால் கிளைமாக்ஸ் வேறு மாதிரி இருந்திருக்கும். மட்டமான  தட்டையான மொண்ணையான மொக்கையான வெண்ணையான டிரீட்மென்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;அயன் படம் பார்த்த ஒரு எதிர்பார்ப்பில் போயிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றமே.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை குளறுபடிகள் இருந்தாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம். பாடல் காட்சிகளில் வரும் சீனரிகள் அபாரம். ஒரு மலை பாடல் எடுத்திருக்கிறார்கள். ஒரு இடத்தை எப்படி கவர் செய்வதென்று எந்திர ஷங்கர் மச்சு பிச்சு குச்சு என்று கண்ட மலைக்கு காவடி எடுப்பதற்கு முன் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;விறுவிறுப்பான கதையில் அங்காங்கே வரும் பாடல்கள் மிகப்பெரிய எரிச்சல். ஒட்டவே ஒட்டாத ஒரு காதலுக்கு வெறும் ஹீரோ ஹீரோயினை மட்டும் வைத்து டூயட் பாடினால் தியேட்டரில் பாதி பேர் எழுந்து போய்விடுகிறார்கள். ஒரு ஆக்ஷன் கதைக்கு எப்படி பாடல்கள் அமைப்பது என்பதில் இயக்குனர் சறுக்கிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய இடங்களில் இயக்குனர் கமர்ஷியலுக்கும் யதார்த்தத்திற்கும் இடையே தாறுமாறாக குட்டிக்கர்ணம் அடித்திருப்பது தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அயனில் 50% கூட இல்லை கோ.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுகளின் உதவியால் முதல்வரான அஜமல் ஒரு நாள் கூட அவர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதை பார்த்தால் "உனக்கெல்லாம் எதுக்குடா முதலமைச்சர் பதவி" என்று தான் தோன்றுகிறது. நிறைய இடங்களில் ஏமாற்றிவிட்டார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கதையை வீணடித்துவிட்டார்கள். எனக்கு கதை பிடித்திருப்பதால் தான் நல்ல கதையை வீணடித்துவிட்டார்களே என்ற ஆதங்கம். அஜ்மலின் கேரக்டர் தான் ஹீரோ என்றால் கிளைமாக்ஸ் வேறு மாதிரி இருந்திருக்கும். ஹீரோ புரட்சிகர அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பாவம் அஜ்மல். உண்மையில் கட்சியை வளர்க்க ஜீவா எடுத்த புகைப்படங்களை விட அஜ்மலின் அன்டர்கிரவுண்ட் வேலை தான் பெரிதும் உதவியது. எனவே அஜ்மலை தண்டிக்கப்படவேண்டியவரா என்பது விவாதத்திற்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷ் ராஜ் கோட்டா என என் இரு அபிமான வில்லன்களை வீணடித்திருப்பது கண்டனத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;பட் ஒரு முறை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் எழுதினால் கதை அம்பலமாகிவிடும் என்பதால் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-6203717821770689949?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/6203717821770689949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=6203717821770689949&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6203717821770689949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6203717821770689949'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/04/blog-post_25.html' title='கோ...போடாங்&apos;கோ&apos;....'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZtR0N_bkOqQ/TbVP-eZmH8I/AAAAAAAACIs/9RdO8m8mntA/s72-c/ko-tamil-movie-posters-wallpapers.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-8497573278758339278</id><published>2011-04-05T02:02:00.000-07:00</published><updated>2011-04-05T11:46:42.829-07:00</updated><title type='text'>வப்பாட்டிகளை விலைக்கு வாங்கி....</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-4eNXEYOvXLM/TZth_wbt_NI/AAAAAAAACIg/otGv_bIsTa8/s1600/VadiveluFemaleSaree.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-4eNXEYOvXLM/TZth_wbt_NI/AAAAAAAACIg/otGv_bIsTa8/s320/VadiveluFemaleSaree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592171110271417554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;DISC: இது முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் யாரோ ஒருவரை குறிப்பதாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நினைவலைகள்.ஜனவரி 10 2050,சென்னை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது 2016 சட்டமன்ற தேர்தல் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகத்தில் இரண்டு மாபெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி 1 - அ.பா.ஏ.சோ.வ.க. - அகிலமாளும் பாட்டாளி ஏழை சோற்றுக்கு வழியில்லாதோர் கட்சி&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி 2 - சோ.வ.இ.ம.அ.ச.ஆ.அ.க. சோத்துக்கு வழி இல்லையென்றாலும் மக்கள் அண்ட சராசரங்கள் ஆளும் அதகள கட்சி  (சுருக்கமாக சோத்துக்கட்சி, சோ.க.) &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2016 தேர்தலின் போது தான் உதிரி கட்சிகளுக்கு தட்கல் முறையில் சீட்டுகள் வழங்கும் திட்டத்தை பெரும் கட்சிகள் அறிமுகப்படுத்தின. அதற்கு முந்தைய தேர்தலில்(2011) R.A.C முறையை தங்கபாலுவும் அவரது மனைவியும் சேர்ந்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;2016 தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் அப்போதைய முதல்வரின் குலக் கொளுந்து ஒன்று விடுமுறைக்கு சென்னையை சுற்றிப்பார்க்க வந்திருந்தது. குலக்கொளுந்து பிறந்து வளர்ந்ததெல்லாம் லண்டனில். குலக்கொளுந்து ஏப்ரல் மாத விடுமுறைக்கு வந்த போது தமிழகத்தில் தேர்தல் நடப்பதாக தெரியவர தேர்தல் என்றால் என்னவென்று தலைவரை ஒரு பிடி பிடித்துவிட்டது. தலைவரும் பொறுமையாக 234 சீட்டு ஆடும் தேர்தல் குறித்த விளக்கத்தை தர குலக்கொளுந்து குஷியாகிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா இந்த சீட்டாட்டம் சோக்க இக்குதுப்பா. நானும் லண்டன்ல எவ்வளவோ கேசினோல விளாண்டிருக்கேன் சீட்டாட்ட கிளப்புல புரண்டிருக்கேன்... ஆனா இப்படி ஒரு த்ரில்லிங்கான விளையாட்ட நான் பாத்ததே இல்லையே. லண்டன்ல ஒரு கிளப். அங்ஙனக்க ஒரு பொண்ண மல்லாக்க படுக்க வச்சு அது வயித்துல சீட்டு கட்ட அடுக்கி வச்சு ஒண்ணு...ஒண்ணா ...ஒண்ணு...ஒண்ணா தடவி தடவி எடுத்து விளையாடுவோம். குஜாலான ஆட்டம் அது.... அத்த விட இந்த தேர்தல் வெளாட்டு மஜாவா இக்குதுப்பா" என்று குலக்கொளுந்து இந்திய ஜனநாயகம் குறித்த புரிதலை குஜாலாக வெளிப்படுத்தியது .&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு நின்றுவிடாமல் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக தேர்தலில் தானும் போட்டியிட விரும்புவதாக ஒரு குண்டை தூக்கி போட குலக்கொளுந்தின் விளையாட்டு ஆசையை  கருத்தில் கொண்டு சேப்பாக்கம் தொகுதியை ஒதுக்குவதென்று பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. சேப்பாக்கம் தொகுதியில் தான் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்திருக்கிறதென்பது கூடுதல் சிறப்பு. அதே தொகுதியில் ஐந்து முறை ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர் முதுமலை காட்டுப் பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் தேர்தல் என்றால் புதிதாக வெள்ளை அடித்து வைத்திருக்கும் சுவற்றில் கட்சி சின்னத்தை ராவோடு ராவாக வேட்டியை தூக்கி கக்கா போவது போல் பேண்டு வைத்துவிட்டு போய்விடுவார்கள். எங்காவது சுவர்கள் காலியாக இருந்தால் தங்கள் கட்சி பெயரை வெள்ளை பெயின்டில் எழுதி அட்வான்ஸ் புக்கிங் செய்யும் முறையும் அமலில் இருந்தது. அதை முற்றிலும் ஒழித்த பெருமை தேர்தல் கமிஷனையே சாரும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை பப்ளிக் டாயிலெட்டின் வெளிச்சுவர் காலியாக இருந்திருக்கிறது. செக்கண்ட் ஷோ சினிமாவுக்கு போய்விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கட்சியின் அடி மட்ட தொண்டன் அதை கவனிக்கிறான். ஆர்வம் மேலோங்க உடனடியாக தன் கட்சி பெயரை அதில் சாக்பீசில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து சுவற்றை அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுகிறான். ராவோடு ராவாக கட்சி சின்னத்தையும் வரைந்துவிடுகிறார்கள். அடுத்த நாள் காலை கக்கா போக வந்த பொது ஜனம் இது பப்ளிக் டாயிலெட்டா இல்லை கட்சி அலுவலகமா என்று குழம்பிப்போனது தான் காமெடி.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் விளம்பரங்களுக்கு அடுத்ததாக தேர்தலில் களை கட்டுவது தேர்தல் பிரசாரம்.&lt;br /&gt;2011 ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ஆதித்யா சிரிப்பொலி போன்ற நகைச்சுவை டி.வி. சேனல்களின் டி.ஆர்.பி சரிந்ததும் சன் நியூஸ் ஜெயா நியூஸ் போன்ற செய்தி சானல்களின் டி.ஆர்.பி எகிறியதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் கூட கார்ட்டூன் நெட்வொர்க்கை துறந்துவிட்டு கேப்டன் டி.வி. பார்க்க கிளம்பியதும் அதுவே முதல்முறை. &lt;br /&gt;&lt;br /&gt;2011 தேர்தல் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கு  நல்ல தீனி.&lt;br /&gt;&lt;br /&gt;2016 தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த கணமே பிரசாரம் சூடு பிடிக்கத்தொடங்கியது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது 2011ஐ போல் 2016லும் தொடர்ந்தது. ஊழலை மறைக்கவும் மக்களின் அன்றாட திண்டாட்டங்களை மறைத்து, அவர்களை குஷி படுத்தும் விதமாக காமெடி நடிகர்களை களத்தில் இறக்குவது ஒரு டிரெண்டாகவே இருந்துவந்தது. ஹீரோக்கள் முதலமைச்சராக போட்டி போட காமெடி நடிகர்கள் பிரசாரம் செய்ய கதாநாயகி தேர்தல் அறிக்கையாக வர அங்காங்கே வில்லன் நடிகர்கள் தேர்தலில் கலக்க ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த உணர்வை பொதுமக்களுக்கு தேர்தல்கள் அளிக்கத்துவங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவோ என்னவோ தேர்தல் சமயங்களில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2016 தேர்தலில் மிகவும் வினோதமான ஒரு பிரசார யுத்தி கையாளப்பட்டது. அது தான் வப்பாட்டி பார்முலா.&lt;br /&gt;&lt;br /&gt;காமெடி நடிகர்கள் ஒரு அளவுக்கு தான் ஜொலிக்கிறார்கள். எதிராளி குடிகாரன் மொள்ளமாரி முடிச்சவிக்கி என்று தனிமனித தாக்குதல்களை இந்த காமெடி நடிகர்களால் ஒரு அளவுக்கே வழங்க முடிந்தது. "தோனி தான் கேப்டன். கப்பலில் வருபவர் தான் கேப்டன்." என்று மேடைகளில் முழங்கியது ஒரு புயல். அதே சமயம் ஓங்கி உயர்ந்த மரங்களை சாய்த்து வீழ்த்துவதும் குடிசைகளின் கூரையை அலேக்காக தூக்கி எறிவதுமாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையோடு வருவது தான் 'புயல்' என்ற பேருண்மை "வைகைப் புயல்" என தன்னை அழைத்துக்கொள்ளும் அந்த காமெடி நடிகருக்கு 2011ல் புரியாமல் போனதும் ஒரு வகை நகைச்சுவை காட்சி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேட்பாளின் வெளிப்புற குணாதிசயங்கள் மட்டுமே தெரிந்த ஒரு காமெடி நடிகரால் பெரிய அளவில் பிரசாரத்தில் எதிராளியை டேமேஜாக்க முடியவில்லை. என்னதான் காமெடி ஆக்ஷன் இருந்தாலும் கிளுகிளுப்பு குறைவு என்று மக்கள் வருத்தப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே மக்களின் கவர்ச்சி தாகத்துக்கு தண்ணி ஊற்றும் விதமாகவும் கொதிக்கும் ஊழலை பொசுக்கும் விதமாகவும் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது தான் வப்பாட்டி பார்முலா? &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு எப்போதுமே அடுத்தவரின் படுக்கையறை ரகசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும் அலாதி ஆர்வம் தான் இந்த பார்முலாவின் அடிநாதம். வெறும் காமெடி நடிகர்களை வைத்து பிரசாரம் செய்வதை விட எதிர் வேட்பாளரின் படுக்கை அறை வரை பரிச்சயம் உள்ள ஒருவர், எதிரணி வேட்பாளரின் அந்தரங்கத்தை நார் நாராக டார் டாராக கிழித்து தொங்க விடுகிற போது பல கோடி ஊழல்களின் துர்நாற்றமும் நில அபகரிப்பின் , அராஜகத்தின் விஷநாற்றமும் கோமணத்தின் முடை நாற்றத்தில் அடங்கிவிடும் அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;எனவே கட்சிகள் 2016 தேர்தலில் பிரதான கட்சிகள் வப்பாட்டி பார்முலாவை கையாண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை முதலில் ஒரு தொகுதியில் தொடங்கினார்கள். தொகுதியில் சோத்துக்கட்சி வேட்பாளரும் உலகக்கட்சி வேட்பாளரும் போட்டியிட்டார்கள். இரண்டு கட்சி மீதும் மக்கள் அதிர்ப்தியில் இருந்தார்கள். உலகக்கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சோத்துக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி வீட்டுக்கு தூது அனுப்பினார்கள். இருபது கோடி என்று விலை பேசினார்கள். "அந்தாளோட இத்தன வருஷம் இருந்தும் இப்படி ஒரு அமவுன்ட பாத்ததில்லையே" என்று பொங்கி எழுந்த தாய்க்குலம் கூந்தலை வாரி முடிந்து பிரசாரத்திற்கு புறப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் பிரசார பொதுக் கூட்டத்தில் கட்சி தலைவரின் அருகில் மேடையிலேயே வப்பாட்டி அமர்த்தப்பட்டாள். வப்பாட்டியின் கன்னிப்பேச்சு இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தொகுதியின் வேட்பாளர் பெயர் வின்னர் வீராசாமி. &lt;br /&gt;&lt;br /&gt;- அந்தாளுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க. யாருய்யா வின்னர்? அந்தாளு வின்னரா? சிக்ஸ் அடிச்சு கப் வாங்குறவன் வின்னரா தினமும் செக்ஸ் வச்சு சீரழியுறவன் வின்னரா?&lt;br /&gt;&lt;br /&gt;(மக்கள் கரகோஷங்களை எழுப்புகிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;- அந்தாளு கோமணத்த ஒரு நாள் கூட தொவச்சதில்ல. அந்தாளு கோவணத்த நீ பாத்திருக்கியா? நீ பாத்திருக்கியா? நீ...நீ...(மக்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.கட்சியின் கொள்கை புத்தகத்தை படித்திராத மக்கள் பாவம் பெபெப்பே என முழிக்கிறார்கள்). அவன் கோவணத்த பத்தி எனக்கு தான் நல்ல தெரியும். இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு நீங்க ஓட்டு போட்டா ஊருல எவனும் கோவணாத்த தொவச்சு போடக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவருவான். அவனுக்கு ஓட்டு போடாதீங்க.(மக்கள் எக்காள சத்தத்தோடு ஆர்ப்பரிக்க சிறப்பு நிகழ்ச்சிக்காக சானல் காரர்கள் வளைய வளைய வீடியோ எடுக்கிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;- அந்தாளுக்கு புடவை கட்டினா தான் மூடு வருமாம்.(தண்ணி குடித்துக்கொள்கிறார்)  இன்று உலக அரங்கிலே....பெண் விடுதலைக்காக போராடிய குஷ்பு பிறந்த இந்த மண்ணிலே பெண்கள் சுடிதார் நைட்டி ஸ்கர்ட் மினிஸ்கர்ட் ஜீன்ஸ் என எது அணிந்தாலும் ஆண்கள் முழு மூடோடு அவர்களை சுற்றி வரும் இந்த தருணத்திலே புடவை கட்டி வந்தால் தான் மூடு வரும் என்று சொல்லும் பிற்போக்குவாதியான இந்த வின்னர் வீராசாமியை நீங்கள் ஆதரிக்கலாமா? (மக்களின் முகத்தில் எகிப்து புரட்சியின் எழுச்சி தென்படுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;- அப்பளத்த கடாயில போட்ட எப்படி மொருமொருன்னு உப்பலா பொரியுது. அப்படி அப்பளத்த பொரிச்சு தள்ளுற கோல்டு வின்னரா? இல்ல இந்த வீராசாமி வின்னரா?&lt;br /&gt;&lt;br /&gt;(மக்கள் அம்மையாரின் கொள்கை முழக்கத்தில் திக்குமுக்காடி போகிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;- அந்தாள பத்தி எனக்கு தான் தெரியும். அந்தாளு இரத்திரியில எங்கெங்க கை வைப்பான் எப்படி எல்லாம் டைப் டைப்பா முழிய மாத்துவான் எல்லாம் எனக்கு தான் தெரியும். ஏன்னா நான் தான் அவனோட வப்பாட்டி. மக்களே என்னை ஏமாத்திடலாம் உங்கள ஏமாத்த முடியுமா? படுத்துட்டு குடிக்கிறவன் வின்னரா? இல்ல குடிச்சிட்டு படுக்குறவன் வின்னரா? மக்களே நீங்க தான் தீர்ப்பு சொல்லணும். இந்த தேசத்தோட தலையெழுத்த மாத்துற சக்தி உங்களுக்கு தான் இருக்கு. அதனால இந்த தங்கச்சி....நான் யாரு உங்களுக்கு...உங்க வயத்துல பொறக்கலேன்னாலும் உங்களுக்கு நான் அக்க தங்கச்சி மாதிரி இல்லையா? உங்க பொண்ணா நெனச்சு ஓட்டு கேக்குறேன். என்ன நிறைய பேரு போன்ல மிரட்டுறாங்க. இப்போ இங்கே சொல்றேன். என் கற்புக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சு அதுக்கு தேர்தல் கமிஷன் தான் பதில் சொல்லணும். &lt;br /&gt;&lt;br /&gt;- வின்னர் வின்னருன்னு சில பேரு சொல்லிகிட்டு வருவான். நம்பிடாதீங்க. மூணு சீட்டுல கூட அந்தாளு வின் பண்ணதில்ல. அதனால கண்ட கண்ட வின்னர நம்பி ஏமாறாம ஓட்ட நம்ம ஐயாவுக்கு போட்டு மேட்டர கறந்துகோங்க. அம்புட்டுதேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதிரடி...அதிரடி....&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் உலகக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி பெங்களூரில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கேயே போய் விலை பேசி கூட்டி வந்தார்கள். இப்படி இரண்டு வேட்பாளர்களின் வப்பாட்டிகளால் பிரசாரம் சூடு பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் இரண்டு வப்பாட்டிகளின் பேச்சையும் கேட்டு எந்த வப்பாட்டியோட படுத்தவனுக்கு எதிரா ஓட்டு போடுவதென்று குழம்பிப் போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி 2011ல் காமெடி நடிகர்களை வைத்து களைகட்டிய ஜனநாயகத் திருவிழா 2016ல் வப்பாட்டிகளை வைத்து குத்தாட்டம் போட்டதென்று சொன்னால் அதில் இந்திய துணை கண்டத்திற்கும் அமெரிக்க ஏகாதியபத்தியத்திற்கும் வியப்பேதும் இருக்காது என்று நம்புவோமாக.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை(எதிர்பார்க்கப்படும் வருங்கால பாராளுமன்ற உறுப்பினர்): என்னைப் போல் குழந்தை வேண்டுமென்றால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பொது ஜனம்: உன்ன மாதிரி குழந்த வேணுமுன்னா முதல்ல உன்ன தான் போ....போ...போ....போனா போகுதுன்னு நம்பி தி.மு.க.வுக்கே ஓட்டு போடறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-8497573278758339278?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/8497573278758339278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=8497573278758339278&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/8497573278758339278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/8497573278758339278'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/04/blog-post.html' title='வப்பாட்டிகளை விலைக்கு வாங்கி....'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4eNXEYOvXLM/TZth_wbt_NI/AAAAAAAACIg/otGv_bIsTa8/s72-c/VadiveluFemaleSaree.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-7621749498227659235</id><published>2011-03-30T22:43:00.000-07:00</published><updated>2011-03-29T12:51:40.478-07:00</updated><title type='text'>தலைவர் வர்றாரு சிக்கனை ஒளிச்சு வையுங்கப்பா!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-byUzPIbd_fw/TZIy4FjZLVI/AAAAAAAACII/_Mw52gawCBg/s1600/DM5CAT0HY3JCAU65GO1CAB9D0X0CAPOHZ6RCA14L0A0CA9V912RCAUC83V9CAHG90RGCA5JBA8ZCAXFXHC6CA91QEWECAE7CJN1CAWI4VGVCAOJHT1RCAPE33GZCABGR4GFCASRIJIBCA5M1D72CADSSGCV.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 183px; height: 275px;" src="http://2.bp.blogspot.com/-byUzPIbd_fw/TZIy4FjZLVI/AAAAAAAACII/_Mw52gawCBg/s320/DM5CAT0HY3JCAU65GO1CAB9D0X0CAPOHZ6RCA14L0A0CA9V912RCAUC83V9CAHG90RGCA5JBA8ZCAXFXHC6CA91QEWECAE7CJN1CAWI4VGVCAOJHT1RCAPE33GZCABGR4GFCASRIJIBCA5M1D72CADSSGCV.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5589586026664897874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் டி.வி.எஸ் பிப்டியில் ஒரு மாதமாக ஹாரன் வேலை செய்யவில்லை. ஒரு மழை நாளில் பிங்க் நிற ஸ்கூட்டியோடு உரசியபடி நின்று நனைந்ததிலிருந்து என் வண்டியின் தொண்டைக்கு இந்த கதி. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, என் வண்டியில் ஹாரனை அழுத்தினால் காகம் கக்கா போகிற போது கரையுமே அது போன்றதொரு மெல்லிய குரல் புறப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிவிடும். வண்டியை ஸ்டாண்டு தட்டி நிறுத்திவிட்டு குத்த வைத்து காது கொடுத்து உன்னிப்பாக கவனித்தால் கேட்க வாய்ப்பிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அதுவும் வேலை செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு பலவீனமான ஹாரன் வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்யாத இந்த ஹாரனை வைத்துக்கொண்டு சென்னை மாநகரில் ஒரு மாதம் வண்டியில் சுற்றியிருக்கிறேன். யார் மீதும் மோதாமல் தப்பித்திருக்கிறேன். அவ்வப்போது சைட் அடிக்கவும் கிளம்பியிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என் உயிர் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அபரிமிதமான அக்கறைக்கு அடிபணிந்து ஹெல்மெட் அணிந்தபடி, எத்திராஜ் பக்கம் என் டூ வீலரில் போனால் கல்லூரி பெண்கள் கும்பலாய் நின்று "ஏதோ பெரியவர்" வருகிறார் எனும் தோரணையில் ஒதுங்கி மரியாதையோடு வழிவிடுவது காலக்கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற என் ஆறாம் வகுப்பு ஆசிரியை அமுதாவின் கூற்றுக்கிணங்க நானும் முயற்சியை கைவிடுவதில்லை. பெண்கள் கல்லூரிகளுக்கு முன் அவ்வப்போது வளைய வருவதுண்டு. இருந்தபோதும் என்னை யாரும் ஏரிட்டும் பார்ப்பதில்லை. போகட்டும்.... ஏற இறங்க பார்க்கலாம் இல்லையா? அதுவும் இல்லை.? &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாச்சிக்கு ஒரு டப்பாசி. யமஹாவுக்கு ஒரு தமன்னா. டி.வி.எஸ் பிப்டிக்கு தீபிகா படுகோனேவா?  Too much?&lt;br /&gt;&lt;br /&gt;பி.எம்.டபிள்யூ வுக்கு பிப்டி கேஜி தாஜ்மஹால் சிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னை போன்றவர்களுக்கு பிப்டி அல்லது சிக்ஸ்டி கேஜியில் ஹவுசிங் போர்டு பிளாட்  ஏதாவது சிக்குமா என்று தேடியபடி குடிசை மாற்று வாரிய அலுவலகம் வழியாக பீச் ரோட்டில் வந்துகொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் கூட்டம் இல்லை. நான் பிளாட்பாரத்திலிருந்து மூன்று இஞ்ச் இடைவெளி விட்டு அதிவேகமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு ஒலி கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கீ....கீ...கீ...கீ...என்று. சாலையிலிருப்போரை சிதறி ஓடவைக்கும் ஒரு மிருகத்தின் வன்குரலை போல் அது ஒலித்தது. கீ...கீ...கீ...கீ....நான் என் வேகத்தை சடாரென குறைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீ.கீ...கீ...கீ... தொடர்ந்தது ஒலித்துக்கொண்டேயிருந்தது. அந்த குரல் கீ...கீ...கீ.... கீ...என்பது போலல்லாமல் "த்தா...நவுரடா நாயே...!" என்றிருந்தது . அந்த குரல் இப்போது என்னை நெருங்கிவிட்டது. இந்திய ஜனநாயகத்தை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் விதமாக சபிக்கப்பட்ட, உழைத்த காசில் ஒரு ஓட்டை டி.வி.எஸ் பிப்டியில் மட்டுமே வலம்வரும்படி வஞ்சிக்கப்பட்ட எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"அது நம்மள நோக்கி வந்துகிட்டிருக்கு" என்ற தமிழாக்கத்துக்கு சிதறி ஓடும் வெள்ளைக்காரர்களை போல் அந்த குரலுக்கு முன்னால் நான் ஓடியிருக்கவேண்டும். மூச்சு இரைத்தது.சடாரென பிரேக் பிடித்து நிறுத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சற்றே தைரியத்தை வரவழைத்து பின்னால் அப்படி என்ன தான் வருகிறது என்று திரும்பி பார்ப்பதற்குள் கீ...கீ...கீ...கீ...என்ற ஒலியுடன் ஒரு சூராவளியை போல் அந்த வாகனம் என்னை கடந்து சென்றது. அந்த வாகனம் ஒரு கொளுத்த சிறுத்தையை போலிருந்தது. அதன் மூக்கில் கட்சிக்கொடி. பேக்கில் பேன்ஸி நம்பர். அக்மார்க் அரசியல்வாதியின் கார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் டி.வி.எஸ் பிப்டியை பார்த்தேன். அந்த சிறுத்தை தின்ற மீதி எலும்புத்துண்டு போல் பரிதாபமாக காட்சியளித்தது.இவர்கள் அரசியல்வாதிகள். சர்வ வல்லமை படைத்தவர்கள்.&lt;br /&gt;கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஓர காலில் அமுத்துவார்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டே ஹவுஸ் ஓனரிடம் வாடகை வசூலிப்பார்கள். திறந்த வீட்டில் நாயை போல் நுழைந்து வீட்டையே சொந்தம் கொண்டாடுவார்கள். உங்கள் இடத்தையும் சேர்த்து அவர்களே வேலி போட்டுக்கொள்வார்கள். உங்கள் இடத்தில் அவர்களே தென்னை மரம் நடுவார்கள். பிறகு நீங்கள் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனால் லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஒரே காலில் ஆப் செய்வார்கள். கோர்ட்டுக்கு அலைவதிலும் பத்து இருபது வருடம் கழித்து கிடைக்கப்போகும் நீதியின் வெற்றிக்களிப்பில் கும்மி அடிக்கிறது உங்கள் பாவப்பட்ட ஜனநாயகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஜனநாயக தீவிரவாதிகளின் அதிபயங்கர வாகனங்கள் செல்லும் சென்னை சாலையில் நான் டி.வி.எஸ் பிப்டியில் இத்தனை ஆண்டுகள் அந்த கொடூர வாகனங்களிடமிருந்து தப்பித்து பத்திரமாக பயணித்திருப்பதே ஒரு சாதனை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை இடித்துவிட்டு நம் மீதே வழக்கு போடும்படியான வல்லமை பொருந்து இந்திய ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் வன்கொடுமை விலங்குகளை எப்போதேனும் சாலையில் கண்டால் ஒதுங்கி விலகி நடப்பது தானே நமக்கு சேப்டி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பான அரசியல் குஞ்சுகளே!!! உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். ஸ்கார்ப்பியோவோ சபாரியோ ஹாரன் சத்தம் உங்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே கார் வாங்கும் போது கூடவே இரண்டு புனல் ஸ்பீக்கர்களை வாங்குங்கள். உங்கள் வாகனத்தின் இருபுறமும் அதாவது ஹெட் லைட்டுக்கு மேலே வரும்படியாக இரண்டு புனல்களையும் கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் கார் ஹாரனை நேராக அந்த புனலுக்கு கனெக்ஷன் கொடுத்துவிடுவீர்களானால் நீங்கள் மவுன்ட் ரோட்டில் வருவது மாம்பலம் சிக்னல் வரை எதிரொலிக்கும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி ஹாரன் அடிச்சிட்டு போறதுல உனக்கு ஒரு கெத்து. கலக்கு மச்சி!!! அரசியல் குஞ்சு இல்லையா? எங்கள மாதிரி சமானிய சப்பாணியா நீ?"&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்சிக்கொடி ஒன்றை கட்டிவிட்டால் சாலையின் சக்கரவர்த்தி அல்லவா நீங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருவாரங்களாக உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடியும் வரை தான். தேர்தல் முடிந்த மறுகணமே கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று சாமானியர்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் துர் அதிர்ஷ்டம் பாருங்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை உங்களைத்தான் இந்த சாமானியர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை கற்பழித்த பத்து பேரில் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து மணந்துகொள் என்பது போலல்லவா இருக்கிறது இந்த நடைமுறை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் தேர்தலை புறக்கணித்துவிடலாமா? நிச்சயமாக கூடாது. அரசியல் குஞ்சுகளுக்கு நாம் ஏற்படுத்தவேண்டிய முதல் கிலியே ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் சிக்கன் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தேன். கடைக்காரருக்கு திடீரென ஒரு போன் வந்தது. எடுத்து பேசியவர் "சிக்கன் காலி...இல்லை....முடிஞ்சுபோச்சு...." என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டார். அடுத்த நடவடிக்கையாக கடை பையனை அழைத்து இரண்டு பாக்ஸ் சிக்கனை உடனடியாக எடுத்து உள்ளே ஒளித்து வைக்கும்படி கட்ட்டளையிட்டார். பையனும் இரண்டு மூன்று பெட்டிகளை கொண்டு உள்ளே ஒளித்து வைத்தான். நான் போனில் பேசியது யாரென்று கேட்டேன். ஒரு அரசியல் ' வட்ட ' புள்ளியின் பெயரை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் குஞ்சுகளே பாருங்கள் உங்களுக்கு பயந்து சிக்கனை எல்லாம் கூட ஒளித்து வைக்கவேண்டியிருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு அவர்களுக்கே சிம்ம சொப்பனமாக திகில் திமிங்கலங்களாக கரன்ட் கண்ணாயிரமாக பட்டா கத்தி பயில்வானாக  அபாயகர அண்குண்டாக சூப்பர் சுனாமியாக மக்களோடு மக்களாக வாழ்வது, மக்கள் காட்டு புலியோடு குடும்பம் நடத்துவதற்கு சமம் அல்லவா?.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அரசியல்வாதிகளை தனியாக ஒரு ஏரியாவில் ஒதுக்கி வைத்து அங்கேயே அவர்களுக்கு பெரிய பெரிய கார்களும் லவுட் ஸ்பீக்கர்களும் இலவசமாக வழங்குவது எம்மை போன்ற சாமானிய சப்பாணிகளுக்கு சேப்டி.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் ஓரளவுக்கு அடக்கி வாசிக்கும் அரசியல் குஞ்சுகள் தேர்தல் முடிந்தவுடன் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் இது போன்ற நாம் இது போன்ற ஷ்டர்களிடமிருந்து விலகி ஒதுங்கி வாழ்வது நம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில அதிகப்பிரசங்கி சாமானிய சப்பாணிகள் "நம்ம ஓட்டு வாங்கி ஜெயிச்சவன் இவன், இன்னைக்கு நமக்கு இப்படி பண்றான்" என்று பெரிதாக வருத்தப்படுவதுண்டு. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் (எலக்ஷன் டைமா அதான் இப்படியே வருது - சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....)&lt;br /&gt;&lt;br /&gt;"லெப்ட் கையில இங்க் வச்சுகிட்டு ரைட்டு கையில பஞ்ச் பண்றதோடு உன் கதை முடிஞ்சிடுச்சு. ஆனா ஒரு அரசியல் கட்சி நடத்த ஒரு அரசியல் பிரதிநிதி ஆக ஒரு அரசியல்வாதி படும் பாடு என்னென்ன தெரியுமா? "&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது இந்த தேசத்தில் ஒரு சாதாரண வட்ட செயலாளர் வண்டுமுருகனையாவது டி.வி.எஸ். பிப்டியில் போகும் என்னை போன்ற சாமானியனால் தட்டி கேட்க முடியுமோ....அப்படி ஒரு சட்ட திருத்தம் ஜனநாயகத்தில் வருமோ "மச்சி இப்போ இருக்குற கோர்ட்டு போலீஸ் கேசு எல்லாம் இல்ல மச்சி...." என்றைக்கு என்னை போன்ற டி.வி.எஸ் பிப்டி காரனுக்கும் அரசியல்வாதி பயந்து நாணயத்தோடு நடந்துகொள்ளவேண்டிய [கட்டாயம்] [கட்டாயம்] [கட்டாயம்] வருமோ அன்று தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் என்றைக்கு இந்த தேசத்தில் "அரசியல்" செய்யவேண்டிய அவசியம் குறைகிறதோ அன்றைக்கு நம் அரசியல்வாதிகளும் திருந்திவிடுவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-7621749498227659235?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/7621749498227659235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=7621749498227659235&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7621749498227659235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7621749498227659235'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/03/blog-post.html' title='தலைவர் வர்றாரு சிக்கனை ஒளிச்சு வையுங்கப்பா!!!'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-byUzPIbd_fw/TZIy4FjZLVI/AAAAAAAACII/_Mw52gawCBg/s72-c/DM5CAT0HY3JCAU65GO1CAB9D0X0CAPOHZ6RCA14L0A0CA9V912RCAUC83V9CAHG90RGCA5JBA8ZCAXFXHC6CA91QEWECAE7CJN1CAWI4VGVCAOJHT1RCAPE33GZCABGR4GFCASRIJIBCA5M1D72CADSSGCV.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-7319243953134236606</id><published>2011-03-19T11:10:00.000-07:00</published><updated>2011-03-19T13:50:05.489-07:00</updated><title type='text'>தேர்தல் - 2016 ஐட்டம் நம்பர்</title><content type='html'>கடந்த தேர்தலில் கதாநாயகனையும் இந்த தேர்தலுக்கு கதாநாயகியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் (2016) ஐட்டம் நம்பரை அறிமுகப்படுத்திவிடவேண்டும் என்று அகில உலக ஜொல்லர்கள் சங்கத்தின் சார்பாக ஜொல்லிக்கொள்கிறோம். 2016ல் ஐட்டம் நம்பர் என்று தொடங்கி அடுத்தடுத்த தேர்தலில் வில்லன் ஸ்டன்ட் நடிகர் என்று படிப்படியாக விரிவடைந்து காமெடியன் வரை இன்னும் ஐம்பதாண்டுகளில் அறிமுகப்படுத்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டு பதுமை பாபிலோனாவின் தாத்தாவுக்கு ஒரே கவலை. எங்கே 2016 தேர்தலில் ஐட்டம் நம்பருக்கு பதிலாக குணச்சித்திர நடிகரை அறிமுகப்படுத்தி ஏமாற்றி விடுவார்களோ என்று. கட்டையில் போவதற்கு முன் ஒரு கட்டையை தேர்தல் அறிக்கையாக பார்த்துவிட்டு போவதில் அவருக்கு ஒரு பரவசம்.&lt;br /&gt;&lt;br /&gt;2016ல் குணச்சித்திர நடிகனோ ஐட்டம் நம்பரோ இல்லை. காங்கிரஸின் அடாவடியை சமாளிக்க நேரடியாக வில்லனையே களத்தில் இறக்கப்போவதாக கட்சிக்கு நெருங்கி வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போதே 2016 ஐ ஐ...ட்....ட.....ம்...நம்பர் ஆண்டாக அறிவிக்க (இப்படி அடிக்கடி அறிவிப்பதில் அனுபவமுள்ள) திருமாவையோ ராமதாஸையோ கேட்டுக்கொள்ளவேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;"இலவச கலர் டி.வியை கதாநாயகனாகவும் மிக்ஸி கிரைண்டரை கதாநாயகியாகவும் உருவகப்படுத்துவதில் தெறிக்கும் ஆணாதிக்கம் அளவிடமுடியாதது. கதாநாயகி என்றாலே எப்போதும் மிக்ஸியும் கிரைண்டரும் தானா?" என்று அகில உலக சீரியல் சிங்காரிகள் முன்னேற்ற கழகத்தின் தலைவி குலவிளக்கு. கு. குருவம்மா ஆட்சேபித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகனுக்கு டி.வியும் நாயகிக்கு மிஸ்க்ஸியும் வழங்கியிருக்கிறார்கள். அப்படியானால் ஐட்டம் நம்பருக்கு என்ன கொடுப்பார்கள் என்று காமக்கண் கொண்டு கொஞ்சம் கில்மாவாக யோசித்தேன். கட்டிலும் மெத்தையும் வழங்கப்படலாம்.ஆக 2016ல் அனைத்து குடும்பங்களுக்கு இலவச கட்டில் மெத்தை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் அந்த விழாவில் ஷகீலா கலந்துகொள்வாரா என்பது தான் தற்போதைய ஹாட்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாய்மார்கள் இடுப்பு நோகாமல் இட்லிக்கு மாவு அரைக்கவும் மண்டி போடாமல் மசாலா அரைக்கவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் கொண்டு வரப்பட்டிருக்கும் திட்டம் தான் இந்த கிரைண்டர் மிக்ஸி திட்டம்" என்று நாளை முதல் மேடைகளில் முழங்குவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கட்சி ஆண் (கவனிக்கவும் ஆண்) பேச்சாளர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். தயவு செய்து எந்த மேடையிலும்  இந்த கிரண்டர் மிக்ஸி திட்டத்தை நையாண்டி செய்து பேசிவிடாதீர்கள். அல்வா மாதிரி. "ஆணாதிக்கம் என்றும், ஏழை பெண்களுக்கு கிடைக்கும் ஒரு நலத்திட்டத்தை எதிர்க்கும் ஆணாதிக்க  மனம் கொண்டவர்கள் புழங்கும் கட்சி"  என்றும் அழகாக திருப்பிவிட்டுவிடுவார்கள். பெண்கள் ஓட்டு உங்களுக்கு எதிராக திரும்பிவிடும் வாய்ப்பிருக்கிறது. எனவே மிக்ஸி கிரைண்டர் திட்டத்தை பெண் பேச்சாளர்களை கொண்டு விமர்சிப்பது சாலச்சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது மிக்ஸி கிரண்டருக்கு நிகராக பெண்களை கவரும் ஏதாவது ஒரு கவர்ச்சி டூ பீஸை உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு மிக்ஸியா இரண்டு கிராம் தங்க ஜிமிக்கியா? எது சிறந்தது? என்று பட்டிமன்றம் போல் கட்சி பொதுக்கூட்டங்களை நிகழ்த்தி தீர்ப்பை உங்கள் கட்சிக்கு சாதகமாக நடுவர் சொல்லி முடிக்கலாம். தாய்மார்களுக்கும் தங்கள் தற்போதைய தேவை அறிந்து வாக்களிக்க ஏதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை பார்த்து - "அன்பார்ந்த தாய்மார்களே.....இரண்டு கிராம் ஜிமிக்கி உங்கள் காதுகளில் நடனமாடுவது சிறந்ததா எப்போதும் ஊர் மேய்ந்துவிட்டு வரும் உதவாக்கரை கணவனுக்கு வகைவகையாக சமைத்துக்கொட்ட பயன்படும் மிக்ஸி கிரண்டர் சிறந்ததா. சிந்திப்பீர். வாக்களிப்பீர்." என்று ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி பிரசாரம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களை பார்த்து - "அன்பார்ந்த வாக்காள குடிமக்களே ஜிமிக்கியை சேட்டு கடையில் அடகு வைத்தால் இன்றைய தேதிக்கு 3000 ரூபாய் ரொக்கமாக கிடைக்கும். எல்லா சேட்டு கடைக்கு எதிரிலும் டாஸ்மாக் திறக்க கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் சேட்டு கடையில் அடமானமே போகாத மிக்ஸி சிறந்ததா அல்லது இரண்டு கிராம் ஜிமிக்கி சிறந்ததா என்பதை சிந்திப்பீர்....வாக்களிப்பீர்..." என்று ரிக் ஷாவில் புனல் கட்டி பிரசாரம் செய்யலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;உங்கள் மனைவிமார் விரைவாக மிக்ஸி உதவியுடன் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு அதிக நேரம் டி.வி. பார்ப்பது சிறந்ததா. இரண்டு கிராம் தங்கத்தோடு ஜொலிக்கும் உங்கள் மனைவியரின் காதுகள் சிறந்தா...சிந்திப்பீர்...வாக்களிப்பீர்....உங்கள் சின்னம்....&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏதாவது ஒரு (கொள்கை ரீதியான - திராவிட இனத்துக்கான- சுயமரியாதைக்கான -  தமிழ் மொழிக்கான) கன்ட்ராவியை பேசி தேர்தல் பிரசாரம் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலமை தொடருமானால் அடுத்தடுத்த தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறப்போவதென்னவோ சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் செல்லமணியன் கோ முதலாளிகள் தான். ஏனெனில் அவர்களிடம் தான் மிக்ஸி கிரண்டர் வாஷிங் மெஷின் என வீட்டு உபயோகப்பொருட்கள் அதிகமாக வைப்பில் உள்ளதென்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்கள் இன்ஸ்டால்மென்டில் என் வீட்டுக்கு வாங்கிய பிரீத்தி மிக்ஸியை என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அரசுக்கு 2011ல் மிக்ஸி வழங்கும் திட்டம் இருப்பது தெரிந்திருந்தால் மிக்ஸி வாங்கும் பிளானை நான் சில வருடங்கள் தள்ளி போட்டிருப்பேன். என்னை கேட்டால் பெரும்பாலான வீடுகளில் இப்போது மிக்ஸி கிரண்டர் இருக்கிறது. எனவே அரசு மக்களின் நலன் கருதி பழைய மிக்ஸி கிரைண்டரை மானிய விலைக்கு வாங்கிக்கொண்டால் நல்லது. அல்லது எக்சேஞ்ஜ் ஆப்பரில் ஒரு இட்லி குக்கரோ நான் ஸ்டிக் தபாவோ தரலாம்.புண்ணியமாய் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்றார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வரி விலக்கால் அதிகம் லாபம் அடைந்தவர்கள் யார்? இது தான் விஞ்ஞான பூர்வ ஊழலோ என்ன இளவோ எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் எந்திரனும் கலாநிதிமாறனும் வாழ்க வளமுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் அறிக்கையை சினிமா அளவுக்கு சீப்பாக்கிவிட்டார்கள் என்று அறிவுஜீவிகள் சிந்தித்து மூக்கு சிந்தவேண்டாம். சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக அது தான் நடந்தேறியிருக்கிறது. இப்போது அவர்களே வெளியில் கதாநாயகி நாயகன் வர்ணித்து பாமரனுக்கும் புரிய வைத்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜென்டில்மேனில் தொடங்கி அந்நியன் இந்தியன் என்று எத்தனை படமெடுத்தார். பொதுவாக எல்லா படங்களிலும் ஊழலுக்கு எதிராகவே கதை செய்திருப்பார். ஷங்கர் அந்த திரைப்படங்களை எடுக்க காரணம் என்ன? ஊழல்வாதிகள் எல்லாம் திருந்திவிடவேண்டும் என்பதா? இனி மேல் எவனும் லஞ்சம் வாங்கக்கூடாது என்பதா? இல்லவே இல்லை. 'அவருக்கு எதுக்கய்யா அந்த தலைவலி எல்லாம். ஒரே காரணம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். கிரிப்பிங்கான திரைக்கதை ரகுமானின் அதிரடியான பாடல்கள் கொஞ்சம் காமெடி கொஞ்சம் மசாலா என்று தூவி மக்களை எப்படியாவது திரைப்படத்தை பார்க்க வைத்துவிடவேண்டும் என்பது மட்டுமே ஷங்கரின் குறிக்கோள். அதில் அவர் பெரும்பாலும் வெற்றியே பெற்றிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;அதே தான் இப்போதும் இனி மேலும் தேர்தல் அறிககைகளின் குறிக்கோள். எப்படியோ கவர்ந்து மக்களை தங்களுக்கு வாக்களிக்க வைத்துவிடவேண்டும் என்பது மட்டுமே தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கம். கொள்கையோ தொலைநோக்கு பார்வையோ பிரச்சனைகளுக்கு தீர்வோ சொல்வதல்ல தேர்தல் அறிக்கைகள். எதையும் திருத்திவிடவோ முன்னேற்றிவிடவோ அல்ல தேர்தல் அறிக்கைகள். வெறுமனே மக்களை தன் பக்கம் ஈர்க்கும் கவர்ச்சி நடிகையின் அரை நிர்வாண போஸ்டருக்கு இணையாக இன்று தேர்தல் அறிக்கைகள் மாறியிருப்பது ஜனநாயகத்தின் சாபக்கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்ட் வாங்கினால் பிரெஷ் இலவசம். 5000 ரூபாய்க்கு மேல் புடவை வாங்கினால் ஒரு ஜாக்கெட் பிட் இலவசம். 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் கட்டை பிடி வைத்த பை இலவசம் என்பது போல எங்களுக்கு வாக்களித்தால் இவை எல்லாம் இலவசம் என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு மக்கள் இலவச இணைப்பாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்ன வழங்கப்போகிறார். எல்லா இளைஞர்களுக்கு 150 சிசி பல்ஸர் பைக் இலவசம் என்று சொன்னால் என் ஓட்டு அம்மாவுக்கே என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-8GzF0VAKfhU/TYUCIhQKk-I/AAAAAAAACIA/bQ3VdLPWK9E/s1600/ramya-high-resolution46.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-8GzF0VAKfhU/TYUCIhQKk-I/AAAAAAAACIA/bQ3VdLPWK9E/s320/ramya-high-resolution46.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585873258211349474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் பொன்னான வாக்குகளை [பின் பக்கம் கொக்கி வைத்த ஜாக்கெட்] சின்னத்தில் குத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். &lt;br /&gt;- ஏன் எல்லோரும் என்னை கவர்ச்சியா பாக்குறீங்க. நான் எக்ஸாமுக்கு கொஞ்சம் காத்தோட்டமா படிச்சிட்டு இருக்கேன்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-7319243953134236606?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/7319243953134236606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=7319243953134236606&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7319243953134236606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7319243953134236606'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/03/2016.html' title='தேர்தல் - 2016 ஐட்டம் நம்பர்'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-8GzF0VAKfhU/TYUCIhQKk-I/AAAAAAAACIA/bQ3VdLPWK9E/s72-c/ramya-high-resolution46.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-4509492389563113355</id><published>2011-02-16T20:50:00.000-08:00</published><updated>2011-02-16T22:56:53.253-08:00</updated><title type='text'>நடுநிசி நாய்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-UXZTySpbUmw/TVzEWHJo8XI/AAAAAAAACHo/DxqmKPi_pns/s1600/0.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://3.bp.blogspot.com/-UXZTySpbUmw/TVzEWHJo8XI/AAAAAAAACHo/DxqmKPi_pns/s320/0.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574546322933477746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேர பேருந்து பயணம். முன்னிரவில் உள்ளேறிய பரோட்டா பின்னிரவில் இப்போதே வெளியேறுவேன் என்று அடம் பிடிக்க வயிற்றை பிடித்துக்கொண்டு டிரைவரிடம் ஓடுகிறீர்கள். வண்டி நிற்கிறது. அப்போது ஒருவர் உங்களை வழி மறித்து "இந்த நடு காட்டில் தண்ணி இல்லாம எப்படி சமாளிக்க போறீங்க?" என்று கேட்கிறார். கையிலிருக்கும் நியூஸ் பேப்பரை காட்டி "இத வச்சு தொடச்சுக்குவேன்" என்கிறீர்கள். "துடைத்து போடுவது நம் கலாசாரம் இல்லையே. கழுவி விடுவது தானே கண்ணியம்" என்று உங்களை போக விடாமல் வழிமறித்து உபதேசம் செய்தால் என்ன செய்வீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதே கலாசார காவலர் தாசி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அந்த பெண்ணோ காண்டம் உபயோகப்படுத்துங்கள் என்று அறிவுறுத்துகிறாள். கலாசார காவலரோ அதை சற்றும் பொருட்படுத்தாமல் காரியத்தை முடித்துவிட்டு வெளியேறுகிறார். அடுத்த நாள் தன் நண்பரை சந்தித்து விஷயத்தை பெருமை பொங்க "நம்ம கலாசாரத்த நாம தாம்பா காப்பாத்தணும்" என்று தான் காண்டம் போடாமல் கண்டம் செய்த கதையை விளக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நண்பர் "காண்டம் உபயோகிக்கணும்ன்னு அரசாங்கமே சொல்லுதே அதுல என்ன கலாசார சீர்கேடு இருக்கு?" என்று ஐயப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட போயா காண்டம் அமெரிக்க காரன் கண்டு புடிச்சது. அது வெஸ்டர்ன் கல்சர். அத போய் நாம எப்படி பயன்படுத்துறது. நம்ம கலாசார சாஸ்திர சம்பிரதாயத்துல எங்கேயும் காண்டம் இல்லையே. நம்ம கலாசாரத்துல சுந்தர காண்டம் இருக்கே ஒழிய கோகினூர் காண்டம் கிடையாது நண்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி எயிட்ஸ் வந்தா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது எயிட்ஸா எனக்கா? தம்பி எயிட்ஸ் வெஸ்டர்ன் வியாதி. அது நமக்கு எல்லாம் வராது. " என்று புள்ளி ராஜா மீதே சத்தியம் செய்து சொன்னார் அந்த கலாசார காவலர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக்கல்லும் அம்மி கல்லும் அல்லவா நம் கலாசாரம். பிறகு மிக்ஸியும் கிரைண்டரும் எதற்கு. வேட்டி அல்லவா நம் கலாசாரம். பிறகு ஜீன்ஸ் எதற்கு. இப்படி தன் சௌகரியங்களுக்கு ஏற்றாற் போல் மேற்கத்திய பங்களிப்பையும் நாகரீகத்தையும் உபயோகப்படுத்திக்கொள்ளும் இந்த கலாசார காவலர்கள் வருடா வருடம் வேலன்டைன்ஸ் டே வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதலர் தினம் மேற்கத்திய கலாசாரமாம். அதனால் இந்திய ஆண்களும் பெண்களும் சீரழிகிறார்கள் என்று சொல்லி போராட்டம் நடத்தும் காதலிக்கும் வயதை தாண்டிய பழுத்த கலாசார காவலர்களுக்கு பாடம் புகட்டும் படம் தான் நடுநிசி நாய்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கதை சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;முதல் காட்சியிலேயே இயக்குனர் நம்மை கட்டி போடுகிறார். சுமித்ரா கல்லூரி மாணவி. அவள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வருகிறாள். சிறிது நேரம் டி.வி. பார்க்கிறாள். தம்பியோடு சண்டை போடுகிறாள். போனில் அரட்டை அடிக்கிறாள். பிறகு டின்னர் முடித்து தன் அறைக்குள் போய் கதவை சாற்றி விளக்கை அணைத்து போர்த்திக்கொண்டு படுத்துவிடுகிறாள். கழுத்து வரை போர்வையை போர்த்திக்கொண்டு படுத்திருக்கும் சுமித்ராவை ஒரு நிமிடம் கேமரா வளைய வர இரவு மெல்ல மெல்ல விடிகிறது. சுமித்ரா கண்களை திறந்து சோம்பல் முறித்து போர்வையை விலக்கி பார்க்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சி. தான் அணிந்திருக்கும் நைட்டியின் மேல் அழகான பூமாலை. அதிர்ச்சியின் உச்சத்தில் கழுத்தை தடவி பார்க்கிறாள். தாலி!!! தன் கழுத்தில் இன்னும் மஞ்சள் ஈரம் காயாத புத்தம் புது தாலி. போர்வையை முழுவதும் விலக்கி பார்க்கிறாள் காலில் மெட்டி. பரபரத்து அறையை விட்டு வெளியே ஓடி வருகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் மணக்கோலத்தில் தங்களின் மகள் நைட்டியோடு நிற்பதை வினோதமாக பார்க்கிறார்கள் அவளது பெற்றோர். தம்பி சிரிக்கிறான். சுமித்ரா பயத்தில் பதறியபடி யாரோ இரவில் தான் உறங்கிக்கொண்டிருக்கும் போது இதை செய்துவிட்டதாக சொல்கிறாள். சுமித்ராவுக்கே இது கனவா நனவா என்றே சந்தேகம் வருகிறது. முதலில் அவளது பெற்றோர் அவளை நம்பவில்லை. சுமித்ரா அழுது புரள்கிறாள். நடு வீட்டில் மாலையும் கழுத்துமாக ஒரு பத்ரகாளி போல் தன் நிலையை வீட்டிலிருப்பவர்களுக்கு உரக்க கத்தி விளக்குகிறாள். கேமரா வீட்டின் இன்னொரு ஜன்னல் வழியாக அருகிலிருக்கும் சுடுகாட்டை காட்டுகிறது. பேயின் வேலையாக இருக்குமோ எனும் போது அவளது தம்பியின் முகத்தில் பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமித்ராவின் அறைக்கு போய் சோதனை இடுகிறார்கள். ஜன்னல் கம்பிகள் எல்லாம் உடைபடாமல் அப்படியே இருக்கின்றன. பிறகு யார் உள்ளே வந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணுக்கு அவளை எழுப்பாமல் மாலை அணிவித்து தாலி கட்டி மெட்டி வரைக்கும் போட்டுவிவ்ட்டு போயிருப்பார்கள்? அடுத்து என்ன செய்வது என்ற பரபரப்புக்கு வீடு நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா தாலி மாலை எல்லாவற்றையும் கழற்றி தூக்கி எறிந்துவிடலாம் என்கிறார். அம்மா தன் குடும்ப புரோகிதரை அழைத்து பூஜை செய்து தான் அதை செய்யவேண்டும் என்கிறாள். சுமித்ராவோ இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம் என கெஞ்சுகிறாள். தம்பி அவளை ஒரு பயங்கர பேயை பார்ப்பது போல் பார்க்கிறான். இது பேயின் வேலை தான் என்றும் உடனே வீட்டில் ஹோமம் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். சுமித்ரா தாலியை கழட்ட மறுக்கிறாள். தன் கழுத்தில் ஏறிய தாலி அப்படியே இருக்கட்டும் என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரவள்ளி. படிப்பு முடிந்து ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். வெகு நாட்களாக வரன் பார்த்து ஒன்றும் அமையாமல் முப்பது வயதாகியும் திருமணம் ஆகாமலிருக்கிறாள். ஜாதக பொருத்தம் குலம் கோத்திரம் என்று இழுத்தடிக்கிறது. அவளுக்கு ஒரு ரெசிடென்ஷியல் பள்ளியில் வேலை.. எனவே அங்கேயே குழந்தைகளோடு ஒரு அறையில் உறங்குவாள். அன்றும் அது போல் போர்வையை கழுத்து வரை போர்த்திக்கொண்டு உறங்குகிறாள். காலையில் எழுந்து போர்வையை விலக்கி நிற்க அனைத்து பிள்ளைகளும் ஒரு சேர&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் மிஸ்ஸுக்கு இன்னைக்கு கல்யாணம்" என்று கத்தியபடி வெளியே சிதறி ஓடி அறைக்கு எல்லோரையும் கூட்டி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ராகவி. ஆட்டோ டிரைவரின் மகள் சாந்தி என்று அடுத்தடுத்த இரவுகளில் திருமணமாகாத பெண்கள் உறங்கி காலையில் விழிக்கும் போது மண கோலத்தில் விழிக்கிறார்கள். ஆட்டோ டிரைவரின் மகள் போலீஸில் புகார் அளிக்கிறார். விஷயம் பேப்பரில் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த நாட்களில் திருமணமாகாத பெண்கள் காலையில் எழும் போது போர்வையை நடுநடுங்க விலக்கி பார்க்கிறார்கள். அடுத்து யார் என்று நகரமே கிலியிலாடுகிறது. இரவில் பல பெண்கள் உறங்காமல் தங்கள் Marital Statusக்கு காவல் இருக்கிறார்கள்.&lt;br /&gt;அப்போது இந்த வினோதமான சம்பவத்தை விசாரிக்க அதிரடி அசிஸ்டன்ட் கமிஷனராக வருகிறார் சமீரா ரெட்டி.சமீர ரெட்டியின் ஆரம்பகட்ட பாய்ச்சல் அதிரடியாக இருந்தாலும் இந்த சதி செயல்களை செய்வது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் திணறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நகரில் தொடர்ந்து கன்னி பெண்களுக்கு திருமணம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலமைச்சரிடமிருந்து பிரஷர். கமிஷரிடமிருந்து பிரஷர் என்று சமீர ரெட்டி வதங்கிப்போன ரொட்டியாய் லட்டியை டேபிளில் தட்டி தட்டி சிந்தித்தும் விடை கிடைத்தபாடில்லை. அப்போது தான் படத்தில் ஒரு திருப்பம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு கேஸ் விஷயமாக வெகு நேரம் விசாரித்துவிட்டு தன் அறைக்கு திரும்புகிறார் சமீரா. அப்போது அவர் உடை மாற்றும் காட்சி ஆறுதல். இள நீல நைட்டியில் நம்மை எல்லாம் வாரன்ட் இல்லாமல் அரெஸ்ட் செய்கிறார். போரையை கழுத்து வரை போர்த்திக்கொண்டு அயர்ந்து உறங்குகிறார். காலையில் எழுந்து பார்த்தால் அதே தான். அதன் பிறகு திரைக்கதை ஜெட் வேகத்தில் நகர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்த காட்சியில் சமீரா ரெட்டி தன் மண கோலத்தை கலைக்காமல், அதே கோலத்தில் இருந்தபடி குற்றவாளியை கண்டுபிடிப்பது அசத்தல். சமீர ரெட்டியின் வீட்டில் பாதுகாப்புக்காக ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அதன் ரெக்கார்டர் இமேஜை ஸ்கேன் செய்து அலசுகிறார்கள். அதில் இரவு 2 மணிக்கு மேல் சமீர ரெட்டியின் அறைக்குள் இரண்டு வெள்ளை உருவங்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதை கவனிக்கிறார்கள். ஜூம் செய்து பார்த்தால் இரண்டு வெள்ளை நிற பொம்மேரியன் நாய்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரண்டு நாய்களும் உள்ளே சென்று சமீராவின் முகத்தில் ஒரு கர்ச்சீப்பை காட்டி அவரை மயக்கமடைய செய்கிறது. பிறகு மாலை தாலி எல்லாம் கட்டி மெட்டியும் போட்டுவிட்டு அந்த நாய்கள் ஜன்னல் வழியாக குதித்து வெளியேறிவிடுகின்றன. ஏன் இந்த நாய்கள் இப்படி செய்கிறது என்பதை கிளைமாக்ஸில் இயக்குனர் விளக்குகிறார். கிளைமாக்ஸில் அந்த நாய்களின் தலைவன் பேசும் வசனம் கலாசார காவலர்களின் முகத்தில் கடித்து வைக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;சாம்பிளுக்கு.........&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீங்க எல்லாம் என்ன மாதிரி மனுஷங்கடா. வேலன்டைன்ஸ் டே புடிக்கலைன்னா வேலன்டைன்ஸ் டே கொண்டாடுறவங்கள போய் கடியுங்கடா. அதுக்கு துப்பு இல்லாம அப்பிராணியா தெருவுல சுத்திகிட்டு இருக்கிற எங்கள புடிச்சு எதுக்குடா கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க. இது தான் உங்க போராட்டமா? வாயில்லா ஜீவங்குறதுனால பக்கத்து தெருவுல சுத்திகிட்டு இருக்குற பங்கஜத்துக்கும் எனக்கும் பிப்ரவரி 14 கல்யாணம் பண்ணி வச்சீங்களேடா. பங்கஜம் அன்னைக்கு இராத்திரியே சுந்தரோட  ஐக்கியமாயிட்டாளே அத பத்தி உங்களுக்கு கவல இருந்திச்சா. எங்களுக்கு பெரிய பருப்பு மாதிரி கல்யாணம் பண்ணி வச்ச நீ...கல்யாணம் பண்ணி வச்ச நீ......கல்யாணம் பண்ணி வச்ச நீ.....கல்யாணம் பண்ணி வச்ச நீ.....பஸ்ட் நைட்டும் நடத்தி வச்சிருக்கணும்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன கல்யாணம் பண்ணி வச்சிட்டு நடு தெருவுல விட்டுட்டு போறது. இது என்ன டைப் போராட்டம்டா. நாங்க தான் உங்கள மாதிரி கல்யாணம் கர்மாந்திரம் எல்லாம் இல்லாம சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கோம். எங்கள புடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறியே நீ என்ன லூசா?  நீங்க போராட நாங்க தான் கிடச்சமா? ஏன்னா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எவனும் திருப்பி கேக்க நாதி இல்லேங்குற திமிரு தானேடா. அதான் நாங்க திருப்பி அடிச்சோம். ஏ.சி.பி. நோட் பண்ணிக்க. சுமித்ராவ கட்டினது காசி மேட்டு காஜா. இதோ வாலாட்டிகிட்டு நிக்கிறானே இவன். கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த சொல்லு. சுந்தரவள்ளிக்கு கோயம்பேடு குணா. ஏ.சி.பி. உனக்கு மட்டும் கொஞ்சம் காஸ்ட்லி நாயா நான் தான் அனுப்பி வச்சேன்.பாக்குறதுக்கு டெர்ரரா இருந்தாலும் பழகுறதுக்கு நல்ல பிகரா இருக்க அதனால பொழச்சு போ."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் மக்கு பசங்களா போராடுறதுக்கு எத்தன வழி இருக்கு. உண்ணாவிரதம் உப்பு சத்தியாகிரகம் ஒத்துழையாமை இயக்கம் அப்படின்னு போராடின காந்தி பொறந்த மண்ணுடா இது. அவரு வெள்ளக்காரன எதிர்த்து போராடுறேன் பேர்வழின்னு வெள்ளக்கார நாய்க்கும் இந்திய கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா சுதந்திரம் வாங்கி கொடுத்தாரு. சரி போராடுறதுக்கு எத்தனை பிரச்சனை இருக்கு இந்த நாட்டுல. விலைவாசிக்கு எதிராவோ இலவச கல்விக்காகவோ எங்களுக்கு கல்யாணம் என்ன குடும்ப கட்டுப்பாடு செஞ்சு வச்சு போராடியிருந்தா கூட நாங்க கவல பட்டிருக்கமாட்டோம். கேவலம் வேலன்டைன்ஸ் டே கொண்டாடுறதுக்கு போய்.... சீ...தூ...."&lt;br /&gt;&lt;br /&gt;"வேலன்டைன்ஸ் டே கொண்டாட கூடாதுன்னு போராடுற நீ சுதந்திர தினத்த கண்டிப்பா எல்லா குடிமகனும் கொண்டாடணுமுன்னு போராடு. குடியரசு தினத்த எத்தன பேரு வீட்டுல கொண்டாடுறீங்க? காந்தி செத்த நாள எத்தன பேரு ஞாபகம் வச்சு பக்தியோடு அனுசரிக்கிறீங்க. FEB 14 அன்னைக்கு மட்டும் தான் லவ்வர்ஸ் கிஸ் அடிக்கிறாங்களா. கிப்ட் கொடுக்குறாங்களா. இல்ல அன்னைக்கு மட்டும் தான் தப்பு தண்டா நடக்குதா. என்னமோ மேற்கத்திய கலாசாரத்த ஒழிக்கிறேன்னு அன்னைக்கு ஒரு நாள் அதுவும் எங்கள மாதிரி அப்பாவி ஜீவன்கள புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சு போராடுற உனக்கெல்லாம் இது தான்டா சரியான தண்டனை. என் தோஸ்து கழுதைக்கு கூட கல்யாணம் பண்ணி வச்சதா கேள்விபட்டேன். அவங்களும் கொதிச்சு போய் தான் இருக்காங்க. இனி மேல் எவனாவது கலாசாரத்த காப்பாத்துறேன் கக்கூஸ கழுவுறேன்னு நாயுங்களுக்கோ இல்ல எங்கள மாதிரி வாயில்லா ஜீவன்களுக்கோ கல்யாணம் பண்ணி வச்சீங்க .....அப்புறம் இது தான்டா உங்க கதி."&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தலைவன் நாய் சவால் விட சமீரா ரெட்டி தலைவன் நாய்க்கு ஒரு வீர சல்யூட் வைத்து "நான் காக்கி சட்ட போட்டு செய்ய வேண்டியத நீ எதுவுமே போடாம செஞ்சிருக்க" என்று கண் கலங்க சுபம்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பின்னணி இசை இல்லை என்பது இந்த போராட்டங்களை முன்னணியில் நின்று நடத்தியவர்களுக்கு ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;DISC: கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் கதை நிச்சயம் இதுவாக இருக்காது என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-4509492389563113355?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/4509492389563113355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=4509492389563113355&amp;isPopup=true' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/4509492389563113355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/4509492389563113355'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/02/blog-post.html' title='நடுநிசி நாய்கள்'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-UXZTySpbUmw/TVzEWHJo8XI/AAAAAAAACHo/DxqmKPi_pns/s72-c/0.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-6391173831273180511</id><published>2011-02-13T02:51:00.000-08:00</published><updated>2011-02-12T21:43:13.664-08:00</updated><title type='text'>லொடக்....லொடக்...லொடக்....</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-AcEFCunfOGo/TVdqsQvI4qI/AAAAAAAACHg/GrO39EdGI4k/s1600/Yutham%2BSei.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 256px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-AcEFCunfOGo/TVdqsQvI4qI/AAAAAAAACHg/GrO39EdGI4k/s320/Yutham%2BSei.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573040372533748386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் விமர்சகரிடமும் ரசிகர்களிடமும் ஒரு பழக்கம் உண்டு.&lt;br /&gt;அதாவது கலையை ரசனையோடு தொடர்புபடுத்தாமல் உழைப்போடு தொடர்பு படுத்தி புழங்காகிதம் அடைவது.  இந்த மட்டமான சமரச நிலை தான் கலையின் வளர்ச்சியை பெரிய அளவில் பாதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் ஒரு போட்டி அறிவித்தாள். அதாவது தன்னை படுக்கையில் திருப்தி படுத்தும் ஆணுக்கு ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினாள். போட்டிக்கு இரண்டு பேர் மட்டும் விண்ணப்பித்தார்கள். மற்றவர்கள் மனைவியிடமே பெயில் மார்க் வாங்கியிருப்பார்களோ என்னமோ. போட்டிக்கு இரண்டு பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்ததால் ஒரே நாளில் போட்டியை முடித்துவிடலாம் என்று தீர்மானித்து நாளும் குறித்துவிட்டாள். போட்டியை காண (வெளியில்) பெரும் கூட்டமே கூடிவிட்டது. போட்டிக்கு விண்ணப்பித்த இரண்டு பேரும் முன்னால் வந்தார்கள். முதலில் ஒருவனை தேர்ந்தெடுத்து அந்த பெண் உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். அவன் பயில்வான் போல் கட்டுமஸ்தாக இருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அறை கதவு சாற்றப்பட்டது. ஒரே நிசப்தம். வெளியிலிருக்கும் அனைவரும் உள்ளே என்ன நடக்கிறது என்று கண் காது மூக்கு வாய் இவைகளை கூர்மையாக்கி ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கட்டில் ஆடும் சத்தம் கேட்டது. லொடக். லொடக். லொடக். லொடக். என்று நொடிக்கு ஒரு தரம் என்ற அலைவரிசையில் ஆடத்தொடங்கியது. பின்பு அது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூடி நொடிக்கு இரண்டு நொடிக்கு மூன்று என்று முன்னேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் போட்டியாளர் "ஹா...ஹா...ஹா..." என்று வாய் வழியாக மூச்சு விடும் சத்தமும் அந்த பெண் கூலாக சினிமா பாட்டை ஹம்மிங் செய்வதும் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக கட்டிலின் ஆட்டம் சூடு பிடித்தது. ஒரு கட்டத்தில் கட்டில் வெறித்தனமாய் ஆடியது.  ஒரு மணி நேரம்... கட்டில் சளைக்காமல் ஆடிக்கொண்டேயிருந்தது. இரண்டு மணி.... மூன்று மணி.... நான்காவது மணியில் கட்டிலின் ஆட்டம் உச்சத்திலிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு கட்டிலின் ஆட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஒரு நோடிக்கு இரண்டு ஒன்று என குறைந்து லொடக்........லொடக்......லொ...ட...க்....லொ...ட...க்.... என்று பிளாட்பாரத்தில் பிரேக் பிடித்து நிற்கும் எக்ஸ்பிரஸ் வண்டி போல் ஒரு கட்டத்தில் நின்றே விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில விநாடிகளில் கதவு திறந்தது. எல்லோரும் உற்சாகமாக கை தட்டினார்கள். தொடர்ந்து ஐந்து மணி நேரம் கட்டிலை லொடக்கி பெண்ணை காதல் கொண்ட அதிவீர மன்மதனை வரவேற்க எல்லோரும் கூச்சலும் கும்மாளுமுமாக கை தட்டினார்கள். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி "சக்சஸ்" "சக்சஸ்" என்று கத்திக்கொண்டே வெளியே வருவார் என்று எதிபார்த்த பயில்வானை  அந்த பெண் கை தாங்கலாக தூக்கி வந்து வெளியே விடவேண்டியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி தண்ணி என்றபடி பயில்வான், பேட்டரி வீக்கான ரோபோவை போல் சுருண்டு கீழே விழுந்தான். அவன் உடம்பெல்லாம் வியர்வை. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி ஏறக்குறைய காற்று போன பலூனாய் சூம்பிப்போயிருந்தான். உள்ளே போகும் போது புஜங்களை திமிறிக்காட்டிய பயில்வானா இது என்று எதிரிலிருப்பவரின் மூக்கு மேல் விரல் வைத்து வியந்தனர் மக்கள். "அவன் சோர்வா இருக்கான்...அவனுக்கு குளுக்கோஸ் ஏத்துங்கப்பா" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டு ஐந்து மீட்டர் நாடாவோடு அடச்சீ இரண்டு பாட்டில் சோடாவோடு  வந்தது. அந்த பெண் எந்த சலனமும் இல்லாமல் இரண்டாவது போட்டியாளனை அழைத்துக்கொண்டு உள்ளே போனாள். இரண்டாவது போட்டியாளனோ நட்டு வைத்த நூடில்ஸ் போலிருந்தான். இவன் தேறமாட்டான் என்றும் இந்த ஷோ களைகட்டாது என்றும் கருதி கூட்டத்தில் பாதி பேர் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் போட்டியாளனின் பரிதாப நிலையை பார்த்தபடி ஒரு வித பயத்தோடு நூடில்ஸ் உள்ளே போனான்.. கதவு சாற்றப்பட்டது. ஒரு அரை மணி நேரம் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் பெண்களை ஆ....என்று கத்த வைத்து அதை டிஜிட்டலில் ஏற்றி ஏ.ஆர். ரகுமானிடம் கொடுத்து Synchronize செய்து கொஞ்சம் கூர்மையாக்கி ஒரு கத்தியை போல் அந்த ஊரில் எய்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு ஆ...அந்த அறையிலிருந்து வெளிவந்தது ஊரை கிழித்துக்கொண்டு பக்கத்து ஊரில் போய் விழுந்தது. சற்று நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. போட்டியாளன் கம்பீரமாய் வெளியே வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கதவுக்கு பின்னால் நின்றபடி லட்ச பொற்காசுகளை கதவுக்கு வெளியே நீட்டினாள். அவன் வாங்கிக்கொண்டான். முதல் போட்டியாளன் ஐ.சி.யூ வில் இருப்பதாக பேசிக்கொண்டார்கள்.  அப்போது கமலின் ஓடாத படங்களை ஸ்லாகித்து மகிழும் ஒருவர் கூட்டத்திலிருந்து கத்தினார் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா முதல்ல வந்தவருக்கு பாதி காசாவது கொடும்மா?"&lt;br /&gt;" எதுக்கு? அவர் என்ன திருப்தி படுத்தலையே?" &lt;br /&gt;&lt;br /&gt;"திருப்தி படுத்தாட்டி என்னம்மா அவரோட உழைப்ப பாரும்மா. அவரு ஆடின ஆட்டத்துக்கு கட்டிலே Handicap ஆகி நிக்குது. எத்தனை மணி நேரம் ? லொடக் லொடக் லொடக் லொடக்குன்னு என்ன ஒரு வேகம். கூட்ஸ் வண்டியா கிளம்பி எக்ஸ்பிரஸா வேகமெடுத்து கட்டவண்டியா தேஞ்சு கிடக்குறாரும்மா ஐ.சி.யூவுல. அவரோட உழைப்ப பாக்காம உன்னோட சுகத்தையும் திருப்தியையும் பாக்குறியே நீ எல்லாம் ஒரு மனுஷியா?" &lt;br /&gt;&lt;br /&gt;என்று கூவினாரே பாருங்கள். நாம பல முறை எந்திரனில் செலவிடப்பட்டிருக்கும் தொகையை வியக்கிறோம் தசாவதாரத்தில் கட்டப்பட்ட வேஷங்களின் எண்ணிக்கையை வியக்கிறோம் யூ.எஸ்.காரன் மேக்கப் போட்டான் ஜப்பான் காரன் ஜாக்கெட் போட்டான் என்றெல்லாம் ஒரு திரைப்படத்தை பற்றி ஸ்லாகிக்கிறோம். கலையை உழைப்போடு தொடர்புபடுத்தி பார்க்கும் மனநிலையை சினிமாவை சிருஷ்டிப்பவர்களே மக்களிடம் பரப்புகிறார்கள் என்பதும், பல நேரங்களில் மக்கள் அதை நம்பி வியப்பதும் மடத்தனமாக படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தன் உழைப்பை காட்டி கலையை விற்பவன் கலைஞனே அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தோற்றுப்போன கலையின் வெற்றிடத்தை உழைப்பைக் கொண்டு நிரப்ப நினைக்கும் அபத்தம் வினோதமானது. சைசில் பெரிதாக இருக்கிறது என்பதற்காக என்சைக்லோபீடியா இலக்கியம் ஆகிவிடுமா? ஒரு எழுத்தாளர் நான் 24 மணி நேரமும் எழுதிக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்வதால் மட்டும் அவருடைய படைப்புகள் இலக்கியம் ஆகிவிடுமா என்ன? &lt;br /&gt;சர்க்கஸ் கூடாரத்தில் உழைப்பையும் பயிற்சியையும் வியக்கலாம். சினிமா கொட்டகையில் அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரத்தில் பத்து வேடத்தில் நடித்தார் கமல். உண்மையில் அந்த திரைப்படத்தில் அவர் பத்து வேடங்களில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? பத்து வேஷம் கட்டி நடிப்பது பிரதானமாகிவிட்ட பிறகு எதற்காக வயல் எதற்காக சுனாமி எதற்காக பட்டர்பிளை எபெக்ட். அதற்கு பதிலாக 'உள்ளத்தை அள்ளித்தா' திரைக்கதையில் ரம்பா கார்த்திக் கவுண்டமணி ஜோதி மீனா மணிவண்ணன் என எல்லா பாத்திரங்களையும் கமலே ஏற்று நடித்தாலும் அவருடைய 'தஸ்' அவதார ஆசை நிறைவேறிவிடும் அல்லவா? அதை செய்திருக்கலாமே. உ.அ.தா. படத்தில் பத்து வேடங்களுக்கான வாய்ப்பிருக்கிறதென்றே நினைக்கிறேன். அப்படி பத்து வேடத்திற்கான வாய்ப்பு இல்லாது போகும் பட்சத்தில் துப்பாக்கி தோட்டாவாகவோ கட்டில், சோபா இன்னபிற அசையும் அசையா பொருட்களாகவோ கமல் வேஷம் கட்டி நடிக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மத அம்பு. கதை திரைக்கதை பாடல் நடிப்பு வசனம் (பிறகு பாடல் பாடுவது வேறு) என எதற்காக இத்தனையும் செய்து நம்மை இம்சிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கமல் ஒரு சிறந்த நடிகராகவோ ஒரு சிறந்த இயக்குனராகவோ தொடர்வதை விட தன்னை ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக மெருகேற்றி காட்டவே பிரயத்தனப்படுகிறார்  என்பது வேதனைக்குரிய உண்மை.இங்கே தான் நாம் கமல் கோட்டை விடும் இடங்களை அவருடைய உழைப்பையும் இமேஜையும் கொண்டு நிரப்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நிலை தான் எந்திரனுக்கும். ஆனால் ரஜினியை நாம் இந்த விஷயத்தில் பாராட்டியே ஆகவேண்டும். அவர் இது போன்ற அதிமேதாவி முயற்சிகள் எல்லாம் எடுப்பதில்லை. &lt;br /&gt;எந்திரனில் தாராளமாக பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சங்கர் வடித்துக்காட்டிய எந்திரன் என்ற கதாபாத்திரத்திற்கு எந்த தனிச்சிறப்பும் இல்லை என்கிற போது அந்த வெற்றிடத்தை செலவிடப்பட்ட பணம் உழைப்பு பிரமாண்டம் இத்யாதிகளை கொண்டு நிரப்பி புளங்காகிதம் அடைவது எந்த வகையான சுய இன்பம் என்று விளங்கவில்லை எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் குறித்து வெளிவந்த விமர்சனங்களில் "சேவல் சண்டையை மையமாக கொண்டு ஒரு திரைப்படமா?" என்று பலரும் வியந்தார்கள். என்னே ஒரு வித்தியாசமான முயற்சி என்று அளாளுக்கு பாராட்டி தள்ளினார்கள். 'சேவல் கூட முட்டை போடுமா?' என்று வியந்த நான் சேவலின் ஆனலை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றிமாறனின் சேவல் முட்டை போடவில்லை என்பது ஏமாற்றம். அதே சமயம் மலம் கழிக்கவில்லை என்பது ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான முயற்சி கதாபாத்திரங்களின் பெர்பெக்ஷன் நடிப்பு இசை மிக வலுவான கதை இப்படி அனைத்தும் இருந்த ஆடுகளத்தில் ஆன்மா இல்லை என்பது வருத்தமே. குருவுக்கும் சிஷ்யனுக்குமான ஈகோ போராட்டத்தை சொல்லியிருக்கவேண்டிய கதையில் ஆங்கிலோ இந்திய பெண் வடிவில் வருகிறது வினை. இறுதியில் அவள் கையை அறுத்துக்கொள்வதும் அதன் தொடர்ச்சியாக எப்பாடுபட்டாவது காதலனையும் காதலியையும் சேர்த்துவைத்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் இறங்கியதில் சறுக்கியது ஆடுகளத்தின் உச்சம் நோக்கிய பயணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த சாபக்கேடு. எதற்காக தனுஷை ஆங்கிலோ இந்தியப்பெண் விரும்பவேண்டும். தனுஷின் கோழி சண்டையை விரும்பும் ஒரு பாவாடை தாவணி போட்ட பக்கத்து வீட்டு பிகர் கிடைக்கவில்லையா? அப்படி அமைந்தால் பருத்திவீரனை தொடர்ந்து வந்த மதுரை படங்களின் சாயல் வந்துவிடுமோ என்று தான் இயக்குனர் அலறி அடித்து ஆங்கிலோ இந்தியர்கள் பக்கம் தஞ்சம் புகுந்திருப்பார் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷுக்கு குரு மேல் இருக்கும் பக்தியை வெளிக்காட்ட இயக்குனர் வெறும் வசனங்களை மட்டுமே நம்பியது அபத்தம். தனுஷுக்கு பெரியவர் மீதான பக்தியை வெளிக்காட்டும் விதமான அழுத்தமான காட்சிகள் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் பெரியவரின் டிரான்ஸ்பமேஷன் படிப்படியாக நன்றாக காட்டப்பட்டிருந்தாலும் தனுஷுக்கு பெரியவர் மீதான பக்தியை அழுத்தமாக காட்டாத்தால் ஒட்டவில்லை. இறுதியில் ஒரு உன்னதமான எழுச்சியை உண்டு பண்ணவேண்டிய திரைப்படம் அயர்ச்சியை உண்டு பண்ணியது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குறைகள் இருந்தாலும் ஆடுகளத்தை ரசிக்க முடிகிறது. வித்தியாசமான முயற்சியில் சில காம்பிரமைஸ்கள் செய்ததால் ஒரு கிளாசிக் பட வரிசையில் ஆடுகளத்தை சேர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாதவன் எடுத்த வெற்றிமாறனுக்கும் அடி சறுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பண்ணுக்கு எழுந்து நிற்காத நான்&lt;br /&gt;டப்பாசி பண்ணுக்கு எழுந்து நின்றதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கின் உடனடியாக தன் படங்களில் தடை செய்யவேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகரின் பிறந்த நாளுக்கு வரிசையாக வந்து தையல் மெஷின் வாங்கும் தமிழ்நாட்டின் டிக்கெட் கவுண்டர் ஏழைகளை போல் வில்லனின் ஆட்கள் வரிசையாக வந்து ஹீரோவிடம் அடி வாங்குவது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து படத்தின் இறுதி காட்சி. ஒரு சிறுவனின் தந்தையும் தாயும் கொல்லப்பட்டு கிடக்கிறார்கள். இருவரும் ஒரு பத்தடி தூரத்தில் இறந்து கிடக்கிறார்கள். சிறுவன் என்ன செய்வான் தெரியுமா? தந்தையிடம் போவான். "அப்பா" என்று அழுவான். அடுத்த நொடி தாயிடம் ஓடி வருவான் "அம்மா" என்று அழுவான். பிறகு தந்தையிடம் ஓடுவான். பிறகு தாயிடம் ஓடி வருவான். இப்படி இரண்டு பேருக்கும் நடுவே ஒரு இருபது முறை ஓடிய பிறகு சேரன் வந்து தடுப்பார். சிறு பிள்ளைகள் சுவற்றை தொட்டுவிட்டு தொட்டுவிட்டு ஓடி விளையாடுவது போல் அமைந்துவிட்டது அந்த காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அதிமேதாவி காட்சிகள் மிஷ்கினின் திரைப்படத்தின் யதார்த்தம் பெரிய அளவில் டேமேஜ் ஆகிறது. ஒரு வகையான நாடகத்தன்மையை கொடுக்கிறது. சில நேரங்களில் அது காமெடியாகவும் ஆகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காக இப்படி ஒரு காட்சி அமைப்பு என்றே எனக்கு விளங்கவில்லை. கதைக்கு ஏற்றாற்போன்ற காட்சி அமைப்பை விடுத்து எல்லா கதைக்கும் இது தான் காட்சி என்று மிஷ்கின் செய்வது அராஜகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ புதிதாக செய்கிறேன் பேர்வழி என்று மேடை நாடகத்தன்மை கலந்த காட்சி அமைப்புகளால் மிஷ்கின் சில இடங்களில் தோற்றாலும் ஒட்டு மொத்தமாக ஜெயித்துவிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;மிஷ்கினின் கதைகள் ஜனரஞ்சகமானவை. ஆனால் அவரது காட்சி அமைப்போ நாடகத்தன்மை கொண்டவை. எப்போதும் அது பொருந்திப்போகாது என்பதும் ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்கள் வெறுத்துவிடுவார்கள் என்பதும் எச்சரிக்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-6391173831273180511?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/6391173831273180511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=6391173831273180511&amp;isPopup=true' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6391173831273180511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6391173831273180511'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/01/blog-post_27.html' title='லொடக்....லொடக்...லொடக்....'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-AcEFCunfOGo/TVdqsQvI4qI/AAAAAAAACHg/GrO39EdGI4k/s72-c/Yutham%2BSei.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-2717992809018336931</id><published>2011-01-19T06:42:00.000-08:00</published><updated>2011-01-19T22:51:23.634-08:00</updated><title type='text'>விஜய் எங்கே தோற்றார்?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTfbWvgWZfI/AAAAAAAACHU/TKJmCl3aBjc/s1600/avijay_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 302px;" src="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTfbWvgWZfI/AAAAAAAACHU/TKJmCl3aBjc/s320/avijay_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564157048395294194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அபிமான தேவி தியேட்டரில் சிறுத்தை திரைப்படம் சிறப்புக் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டர் கவுண்டரில் ஒரு நாற்பது இளைஞர்கள் கூடியிருந்தார்கள். ஒரே கூச்சல் கும்மாளம் சிரிப்பு தள்ளு முள்ளு என்று தமிழ் கலாசாரத்தின் அடியை வருடிவிட்டுக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;வெறும் மூன்றே திரைப்படங்களில் வில்லன்களை அழித்து அந்நியாயத்திற்கு சமாதி கட்டி ஞாயத்தை நிலைநாட்டிய 'கார்த்தி'க்கா இப்படி ஒரு ரசிகர் பட்டாளம். அதுவும் கார்த்தி இன்னும் குடிசை குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு பாட்டு பாடவில்லை தாயை போற்று என்று முழங்கவில்லை இலவசமாக தையல் மெஷின் கொடுக்கவில்லை . அப்படி எதுவும் செய்திராத 'கார்த்தி'க்கா இந்த கூட்டம் என்று மூக்கு மேல் விரல் வைத்து யோசித்தேன். பிறகு தான் புரிந்தது அந்த அன்பு உள்ளங்கள் வந்திருப்பது காவலன் திரைப்படத்திற்கு என்றும் தங்கள் வீரத்தை பரை சாற்றுவது தங்கள் தலைவனின் படத்தை வரவேற்பதற்கு என்றும் புரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கும்பல் தொடர்ந்த கூச்சலிடுவதும் ஒருவரை ஒருவர் தள்ளி விடுவதும் சிரிப்பதும் துள்ளுவதுமாக ஒரே அமர்க்களம் செய்துகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ் எஸ்.ஐ. அவர்களை பார்த்து "டேய் அமைதியா நில்லுங்கடா" என்றார். அவர்கள் உடனே ஏதோ எக்ஸ்ட்ரா வீரம் வந்தவர்களை போல் இன்னும் சத்தமாக அவரை பார்த்து கத்த தொடங்கினார்கள். கூச்சல் இன்னும் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ. பொறுமையாக ஒரு நிமிடம் நின்று பார்த்தார். ம்..ஹூம்... பிறகு மெதுவாக அவர்கள் அருகில் போனார். வரிசையில் நின்றிருந்த இளைஞர்களின் கன்னத்தில் பளார் பளார் என்று இரண்டு அப்பு அப்பினார். அப்படியே வரிசையாக இரண்டு மூன்று பேரை அடித்தார். அதற்குள் இன்னொரு போலீஸ் லட்டியோடு வந்தது. தட்ஸ் இட். கூட்டத்தில் ஏதோ ரகசிய தீர்மானம் போட்டது போல் அனைவரும் கப் சிப் என்று அமைதியாக வரிசையில் செட்டிலாகிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவத்திலிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்றிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதே கும்பல் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடியாட்களாக இருந்து ஒரு அரசியல் கூட்டத்தை காண வந்திருந்தால் போலீஸ் அத்தனை எளிதில் கை நீட்டுமா?  &lt;br /&gt;&lt;br /&gt;முறையான அனுமதி இல்லாமல் யாரையும் தொடத்தான் முடியுமா?.&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் அரசியல் கட்சிக்கும் ரசிகர் மன்றத்திற்கும் இருக்கும் அதிகார சமன்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட மட்டமான சம்பவம் ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அது சிவாஜி திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ. வியாழன் இரவு ஒன்மது மணிக்கு. &lt;br /&gt;திரையரங்கு இருக்கும் தெரு முழுக்க ரசிகர்கள். நாங்கள் ஒரு இருபது பேர் செல்வதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது பேரில் வெறும் ஐந்து பேர் மட்டுமே வந்திருந்தோம். தியேட்டர் கேட்டை பூட்டிவிட்டார்கள். போலீஸ் கேட் அருகில் நின்றுகொண்டு டிக்கெட் இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார்கள். அது ஒரு சுமாரான தியேட்டர் என்பதால் முன்னரே போய் சீட் பிடித்துவிட வேண்டும். இல்லையென்றால் முன் வரிசையில் அமர்ந்து படம் பார்க்கும் துன்பம் நேரக்கூடும். அதனால் வந்திருந்த நாங்கள் ஐந்து பேரும் முதலில் உள்ளே போய்விடுவதென தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான கூட்டம். நகரவே இடம் இல்லை. இத்தனைக்கும் வெளியே நிற்கும் ஒருவரிடமும் டிக்கெட் கிடையாது. வெறுமனே வந்து குவிந்திருந்தார்கள். அவர்களை தள்ளிக்கொண்டு ஒரு வழியாக ஐந்து பேரும் கேட்டை நோக்கி நகர்ந்தோம். எங்களில் டிக்கெட் வைத்திருந்த நண்பர் முதலில் போனார். போலீஸ் அவரை மறித்தது. டிக்கெட் எடு என்றது. நண்பர் கொத்தாக இருபது டிக்கெட்டையும் ஒரு கவரில் போட்டு பத்திரமாக வைத்திருந்தார். அதை அப்படியே பேன்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து வெகுளியாய் அவரிடம் காண்பித்தார். போலீஸ் என்ன செய்தது தெரியுமா. உடனே அவனிடமிருந்து டிக்கெட்டை "காட்டு பார்க்கலாம்" என்று பிடுங்கி தன் பாக்கெட்டில் சொருகிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் என்ன ஏது என்று புரியாமல் திடுக்கிட்டார். சார் டிக்கெட்ட கொடுங்க என்றார். உடனே போலீஸ் லட்டிய கொஞ்சம் தூக்கி "உனக்கு எப்படி இத்தன டிக்கெட்டு கெடச்சுது நீ பிளாக்குல டிக்கெட் விக்கிற.... டிக்கெட் எல்லாம் கிடையாது போ" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் எங்களை சுற்றி வெறித்தனமான முடியை கொண்டு வா என்றால் தலையையே கொண்டு வரும் வீராதி வீர வீர பராக்கிரம வல்லமை பொருந்திய ரஜினி ரசிகர் கூட்டம். என்ன பிரயோஜனம்? பிறகு நாங்கள் நான்கு பேரும் எப்படியோ தவழ்ந்து கேட்டை அடைந்த போது நண்பர் போலீஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். "சார் நான் ஒரு கம்பெனியில மேனேஜர் சார். நான் ஏன் பிளாக்குல டிக்கெட் விக்க போறேன்" என்றெல்லாம் அவரிடம் பரிதாபமாய் கெஞ்சவேண்டியதாயிற்று. போலீஸ் எதற்கும் அசரவில்லை. "நீ பிளாக்குல டிக்கெட் விக்கிற போயிடு இங்கேயிருந்து" என்று மிரட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் நண்பர்களில் ஒருவருக்கு தியேட்டர் ஓனரின் மகன் நெருங்கிய நண்பர். அவர் மூலமாகத்தான் டிக்கெட் வாங்கியிருந்தோம். நல்லவேளையாக அவர் கேட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை கை தட்டி அழைத்து விஷயத்தை சொன்னோம்.அவர் போலீஸிடம் "எங்க பிரண்ட்ஸ் சார், டிக்கெட்ட கொடுங்க" என்றார். உடனே போலீஸ் "எம்பா முன்னாடியே சொல்றதில்லையா? இதாப்பா டிக்கெட் என்று மரியாதையோடு எடுத்து கொடுத்தார்"&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் முன்னரே சொல்லிவிடவேண்டும் போலிருக்கிறது போலீசுக்கு. அப்பாவிகள் கிடைத்தால் வழக்கம் போல....அதே தான்...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரசிகனை விட ஒரு அரசியல் கட்சி தொண்டனுக்கு கூடுதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வழி செய்கிறது இந்திய ஜனநாயகம். எனவே அடி மட்ட தொண்டனை விடுங்கள் (அவன் தியேட்டரில் கூவுவதோடு சரி) அதற்கு ஒரு படி மேலே போய் போஸ்டர் அடித்து ரசிகர் மன்றத்தில் ஏதாவது ஒரு பதவியில் இருக்கும் ரசிகனுக்கு அடிப்படையாகவே தன் தலைவன் கட்சி ஆரம்பித்து தான் ஒரு கட்சியின் உறுப்பினர் ஆகி அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்கவேண்டும் என்கிற ஆசை கொஞ்சம் கொஞ்சமாக செல்ப் எடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் ரசிகன் எப்போதும் தன் தலைவன் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறான். ரஜினி ரசிகர்களும் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று இன்றும் ஆவலோடு நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி எப்போது கேட்டாலும் "நான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என்கிறார்". உண்மையில் ரஜினி "நான் அரசியலுக்கு வரமாட்டேன்" என்று அறிக்கை விட்டால் அதிகம் கொந்தளித்து போவது அவரது ரசிகர்கள் அல்ல. அவரை வைத்து படம் எடுப்பவர்கள் தான். காரணம் ரஜினியின் அரசியல் இமேஜை பொருளாதாரமாக மாற்றிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள். சமீபத்திய எந்திரன் விதிவிலக்கு.ரஜினியின் அரசியல் ஆசையை காட்டிக்காட்டியே அவரது படங்களை ஒரு கட்டத்தில் புரோமோட் செய்ய ஆரம்பித்தார்கள்.குறிப்பாக அண்ணாமலைக்கு பிறகு அது தீவிரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை காசாக்கும் விதமாக ரஜினி திரைப்படங்களில் அரசியலை அல்லது தன் அரசியல் பிரவேசம் குறித்த சங்கதிகளை வெளிப்படையாகவே சேர்க்க ஆரம்பித்தார்கள். ரஜினியும் பிசினஸ் ஆகிறது என்பதால் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் யார்யாரோ ஏற்றி விட்ட அரசியல் ஹைப் ரஜினிக்கே ஒரு கட்டத்தில் தடுமாற்றங்களை உண்டு பண்ணியது நினைவிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சமகாலத்தில் ரஜினி, கலைஞரின் அருகில் ஒரு பொட்டி பாம்பாய் நெளிந்தபடி விழாக்களில் கலந்து கொள்வதும் கலைஞர் புகழ் பாடுவதுமாக பொழுதை கழிப்பது  காலத்தின் -அரசியலின் - பொருளாதாரத்தின் - வளர்ச்சியின் - இருத்தலின் - வேறு வழி இல்லாமையின் - இயலாமையின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஜய் எங்கே தோற்றார் என்று பார்த்தால் ரஜினி தன் 45ஆவது வயதில் செய்யததை விஜய் தன் 30 வயதில் செய்ய நினைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிக்கு தானாகவே ஒரு அரசியல் முகம் உருவானது. அதை ரசிகன் விரும்புகிறான் என்றவுடன் ரஜினியின் அரசியல் முகத்தை மேலும் மேலும் மெருகேற்றி அதைக்கொண்டு கல்லா கட்டினார்கள். பிறகு அந்த முகமே ரஜினிக்கு ஆப்பு வைக்கும் விதமாக மாறிவிட ரஜினி தன் இருப்பை காப்பாற்றிக்கொள்ள அவசர அவசரமாக அந்த முகமூடியை கழற்றி எறியவே ஆசைப்படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விஜய்க்கு அப்படி அல்ல. அரசியல் முகமூடியை தானாகவே வலியப்போய் வாங்கி மாட்டிக்கொண்டார். அதன் மூலம் தன் படங்களுக்கு பொருளாதார ரீதியில் வெற்றியை கொண்டுவர முனைந்தார். அந்த முயற்சிகள் வெகு சீக்கிரத்தில் முறியடிக்கப்பட்டுவிட்டன. நிற்க. இதற்கு மேலும் விஜய் அரசியல் முகத்தோடு முட்டி மோதி ஜெய்த்து வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் சமகாலத்தில் அரசியல் முகம் பூண்ட விஜய் நிஜ அரசியல் முகங்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பது உண்மையே.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். சமகாலத்தில் ஒரு சூர்யாவையோ விக்ரமையோ தனுஷையோ வேறு ஒரு நடிகர் எளிதாக Replace செய்துவிட முடியும். ஆனால் விஜய் அப்படி அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் சொல்லவேண்டும் என்றால். சூரியாவின் சிங்கம் திரைப்படத்தில் கார்த்தி நடித்தாலும் விக்ரம் நடித்தாலும் எடுபடும். ஆனால் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் விஜயை தவிர யார் நடித்தாலும் எடுபடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு உதாரணம் விக்ரம் நடித்த ராவணன் திரைப்படத்தில் ஆர்யா நடித்திருந்தாலும் சூர்யா நடித்திருந்தாலும் எடுபடும். ஆனால் விஜய் நடித்த குஷி திரைப்படத்தை இப்போது ரீமேக்கினால் அவரை தவிர யாரும் அதை செய்துவிட முடியாது. &lt;br /&gt;விஜய்யின் கில்லியை அதே பீலோடு கொடுக்க இன்று தமிழ்நாட்டில் எந்த நடிகரும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதாரணங்களை புரிந்துகொண்டவர்களுக்கு விஜய்யின் இமேஜ் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் விஜய் ரஜினியை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு களம் இறங்குவதை முதலில் விட்டொழிக்கவேண்டும். ரஜினியே திருந்திவிட்டார் பிறகு என்ன? விஜய் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உதிக்கும் சின்னச்சின்ன நடிகன் கூட ரஜினியைப் போல் வரவேண்டும் என்று தப்புத்தப்பான காரியங்களில் இறங்குவது படு முட்டாள்தனம். (கவனித்து பாருங்கள் சூர்யா இன்றுவரை இது போன்ற காரியத்தில் இறங்கியதில்லை. ஆனாலும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்கிறார். எப்படி?) &lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் வெற்றிப்படங்கள் அமைந்த காலம் வேறு. அவர் அரசியலை தன் வியாபாரத்துக்கு பயன்படுத்திய காலகட்டம் வேறு. எனவே அவரை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு வீணாக கொடி ரிலீஸ் செய்வதும் அம்மாவை சந்திப்பதும் காங்கிரஸ்ஸில் சேருவேன் என்று திகிலூட்டுவதும் அவசியமில்லை. அதை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு ஒரு நடிகனாக விஜய் இந்நாள் வரை உழைத்து சேர்த்த ரசிகர்களையும் இமேஜையும் மட்டுமே முதலீடாகக்கொண்டு அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களையும் நல்ல கதையையும் தன் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படங்களில் நடித்தால் போதும். வெற்றி அவருக்கு தானகவே வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல தருணங்களில் அதிகார வர்க்கத்தோடு சினிமா கம்பிரமைஸ் செய்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்கள் ரசிகர்களாகிய நாங்களே அதிகார வர்க்கத்தோடு காம்பிரமைஸ் செய்துகொண்டுதான் உங்கள் திரைப்படங்களை பார்க்கவேண்டியிருக்கிறது.  சூர்யா தனுஷின் படவிழாவில் தான் தனுஷின் ரசிகன் என்று சொல்லியே ஆகவேண்டும். உண்மையில் சூர்யா தனுஷின் ரசிகனா என்று யாரும் சோதித்து பார்க்க போவதில்லை. அடுத்து அஜித் பட விழாவில் நான் அஜித்தின் தீவிர வெறியன் என்று சொல்லியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் அதிகார வர்க்கம் மெதுவாக ஊர்ந்து சினிமாவுக்குள் ஒரு அனகோண்டாவாக படுத்துக்கொண்டிருக்கும் காலம் இது. எனவே நடிகனாக பணம் பார்க்கவேண்டுமென்றால் சூத்திரம் தெரியவேண்டும். ரௌத்திரம் மட்டுமல்ல சாணக்கியத்தனமும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக நடிப்பை துறந்துவிட்டு அரசியலில் குதிக்கலாம். அதைவிட்டுவிட்டு ரஜினியை போல் அரசியல் பூச்சாண்டி காட்டி கல்லா கட்டுவதென்பது இனி மேலும் கதைக்காகாது.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பது உங்கள் தொழில் அதை சீரும் சிறப்புமாக செய்யுங்கள். எங்கள் ரசனைக்கு தீனி போடுங்கள். நாங்கள் உங்களுக்கு சன்மானம் கொடுக்கிறோம். நிறைய சம்பாதியுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள் என்றெல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம். சம்பாதித்து நீங்களே அனுபவியுங்கள். ஆனால் வீணாக ரசிகனை உசுப்பேற்றி பத்து வருட சம்பாத்தியத்தை பத்தே மாதத்தில் எடுத்துவிடலாம் என்று கனவு கண்டால் ரசிகர்கள் இனிமேலும் வாயில் விரல் வைத்து சப்பிக்கொண்டிருக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதல் சிரிப்பு :  காவலன் திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது குறித்து விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் செய்தார்களாம். காவல் துறை வழக்கு பதியுமா? பதித்தால் யாரை கைது செய்வது. ஒரு வேளை அ.தி.மு.க. ஆர்ப்பட்டம் நடத்தி வழக்கு பதிந்தாலும் சுற்று வட்டாரத்திலுள்ள ஆடு மாடுகள் போஸ்டர்களை தின்றுவிட்டதாக கேஸை மூடிவிடமாட்டார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-2717992809018336931?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/2717992809018336931/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=2717992809018336931&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2717992809018336931'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2717992809018336931'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/01/blog-post_19.html' title='விஜய் எங்கே தோற்றார்?'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTfbWvgWZfI/AAAAAAAACHU/TKJmCl3aBjc/s72-c/avijay_2.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-9095866646432946886</id><published>2011-01-15T03:36:00.000-08:00</published><updated>2011-01-15T05:29:34.604-08:00</updated><title type='text'>சிரி+தை = சிறுத்தை</title><content type='html'>இந்த தை திருநாளை வயிறு குலுங்க சிரித்தபடி கொண்டாட சிறந்த படம் சிறுத்தை. இந்த சிரிப்பு திரைப்படத்திற்கு எதற்கு ஐ.பி.எஸ் ஆபீசரை கம்பத்தில் கட்டி தொங்கவிடுவது போல் அதிரடி டிரெயிலர் காண்பித்தார்கள் என்று புரியவில்லை. என்னைப்போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவதற்காக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு முழு நீள காமெடி திரைப்படம். காட்டில் மரம் வெட்ட புறப்பட்ட கூட்டத்தை இயக்குனர் குழாம் வழிமறித்து அவர்களின் கையில் காலில் விழுந்து கோடாலி ரம்பம் அரிவாள் போன்ற ஹெவி டன் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து வில்லன்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருப்பது கூடுதல் காமெடி. அதுவும் மெயின் வில்லனிடமிருந்து கோடாரியை பிடுங்கிவிட்டு ஒரு அலுமினிய தட்டை கையில் கொடுத்தால் அசல் ரா பிச்சைக்காரனை போல் இருப்பான் என்பது கூடுதல் சிறப்பு அதுவே சிரிப்பு. அப்படி நடந்திருந்தால் சந்தானம் அவன் தட்டில் ஒரு ரூபாவை போட்டு அவன் ஜோலியை முடித்திருப்பார்.மிஸ்ஸாகிவிட்டது. இதற்கெல்லாம் டாப்பாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது தமன்னா  வில்லனிடம் ஒரு வசனம்  பேசுகிறார் பாருங்கள் "லே இன்னுமாடா இந்த படத்தை சீரியஸா பாத்துகிட்டு இருக்கீங்க " என்று ஆடியன்ஸை பார்த்து நக்கலாக நகைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமன்னாவை பற்றி நான் இங்கே குறிப்பிட தேவையில்லை. அவரை வெள்ளை பல்லி என்று சிலர் ஏளனம் பேசுவதை அகில உலக அசின் ரசிகர் மன்றம் சார்பாக வரவேற்கும் அதே நேரத்தில் தமன்னாவின் தாறுமாறான ரசிகன் என்ற முறையில் கண்டிக்கவும் செய்கிறேன். அநேகமாக தமிழ் திரையுலகின் அனைத்து நடிகைகளின் ரசிகர் மன்றத்திலும் நான் உறுப்பினராய் இருப்பதால் எனக்கு இந்த கூடுதல் Exclusive உரிமை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTGeD2qX8tI/AAAAAAAACHM/6FnBewxy1Vw/s1600/Siruthai-Movie-Stills-16.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTGeD2qX8tI/AAAAAAAACHM/6FnBewxy1Vw/s320/Siruthai-Movie-Stills-16.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562400803829314258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு தயிர் சாதமே.&lt;br /&gt;சாம்பார் ஊற்றுகிறது. &lt;br /&gt;அடடே. &lt;br /&gt;ஆச்சரியக் குறி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமன்னாவின் இடுப்பை அடிக்கடி தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு கார்த்திக்கு வாய்க்கப்பெற்றதாலும் கார்த்தியை அடிக்கடி தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு சந்தானத்துக்கும் வாய்த்ததாலும் சந்தானத்தை அடிக்கடி தொட்டு உரசும் வாய்ப்பு அவருடைய ஆடைகளுக்கு வாய்த்ததாலும் அவரது ஆடைகளை அடிக்கடி தொடும் வாய்ப்பு அவர் வீட்டு வேலைக்காரம்மாவுக்கு வாய்த்ததாலும் அவர் வீட்டு வேலைக்காரம்மாவை அடிக்கடி தொட்டுப் பார்க்கும் வாய்ப்பாவது நமக்கு கிடைக்காதா என்று இளைஞர்கள் ஏங்குவது குறித்த செய்திகளை பி.பி.சி யில் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் கொடூர வில்லன்கள் இருக்கும் ஊருக்கு வருகிறார். வந்தவர் தன் படிப்பு அனுபவம் அதிகாரம் பவர் என்று எதையும் பயன்படுத்தாமல் காட்டுத்தனமாக வில்லன்களோடு டமால் டுமீல் என்று அவசர அவசரமாக சண்டை போடுவதும் பிறகு தோற்றுப்போவதும் எந்த வகையான அட்டாக் என்று விளங்கவில்லை. ஆனால் மனித தன்மையே இல்லாத முரட்டுத்தனமான வில்லன்களிடம் நின்று நிதானமாக அடிப்பது ஒத்துவராது என்கிறபோதும் சிறிதளவாவது ஐ.பி.எஸ். ஆபீசரின் பவரை காட்ட விட்டிருக்கலாமோ என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பிக்பாக்கெட் திருடனாக வரும் இன்னொரு கார்த்தி ஆப்ஷன் A-B-C-D என்று சொல்லி வில்லனின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தையும் ஈராக்கில் குண்டு வீசிய ஜார்ஜ் புஷ்ஷை போல் டமார் டமார் என்று காலி செய்வது சூப்பர் காமெடி கலக்கல் + அதிரடி. அத்தனை வல்லமை பொருந்திய ஐ.பி.எஸ் ஆபீசரால் முடியாததை பிக்பாக்கெட் திருடன் சாதித்திருப்பது போலீஸ் துறையில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் முதல்பாதியில் செய்த காமெடி சில இடங்களில் அறுவை ரகம் என்ற போதும் பிற்பாதியில் பாம் ஸ்குவாடாக வந்து ரணகளப்படுத்துகிறார். "டேய்...என்பது ரௌடிகளின் ரிங் டோனா" என்பன போன்ற கலக்கல் ஒன் லைனரில் அசத்துகிறார்.சந்தானத்தோடு கூட்டு சேர்ந்தால் ராஜ்கிரண் கூட காமெடியில் கலக்குவார் போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானத்தின் சிரிப்பும் தமன்னாவின் இடுப்பும் நாம் கொடுத்த காசுக்கு நஷ்டம் வராமல் காக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி ஒரு வெர்சடைல் ஹீரோ ஆகிவிட்டார் என்றே சொல்லவேண்டும். அநாசியமாக நடிக்கிறார். ஆனால் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக அடயாளப்படுத்திக்கொள்ள அவர் பெரிதும் மெனக்கெடுவதாக தெரிகிறது. இருந்தபோதும் சோர்வில்லாமல் ரசிக்கவைக்கிறார்.&lt;br /&gt;ஆந்திரா வில்லன்ஸ் தான் இந்த திரைப்படத்திற்கு பெரிய சறுக்கல் அதே நேரம் அவர்களை வைத்தே காமெடி செய்திருப்பது ஆறுதல். இல்லாமல் வில்லன்களை சீரியஸாக காட்டியிருந்தால் படம் ஊத்திக்கொண்டிருக்கும் என்பது கிரேன்டி. ஏனென்றால் இது போன்ற ஆந்திரா ஸ்டைல் வில்லன்கள் குருவி திரைப்படத்தின் போதே வலுவிழந்து கரையை கடந்துவிட்டார்கள் என்பது இயக்குனருக்கு தெரிந்திருப்பதால் கவனமாக வில்லன்களை இறுதியில் காமெடியன்களாக்கி லைட்டாக விட்டுருப்பது புத்திசாலித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல கதையை காமெடியாக்கி இருப்பது கொஞ்சம் நெருடல் தான். போலீஸ் கார்த்தியும் திருடன் கார்த்தியும் தமிழ்நாட்டிலேயே இருப்பதாக காட்டியிருந்தால் லாஜிக் பெரிய அளவில் அடி வாங்கும் என்பதால் ஒருவர் ஆந்திராவில் இருப்பதாகவும் இன்னொருவர் சென்னையில் இருப்பதாகவும் கதை செய்திருக்கிறார்கள். இந்த கதையை சீரியஸாக சொல்லவேண்டுமென்றால் கார்த்தியை ஒரு மும்பை வாழ் தமிழனாக காட்டிவிட்டு பிறகு அவரையே போலீஸ் கார்த்தி போல் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு கிராமத்தில் கதை நடப்பது போல் காட்டியிருந்தால் இன்னும் தூக்கலான அதிரடி படமாக அமைந்திருக்கும். இயக்குனர் முன்னமே இதை காமெடி படமாக எடுக்கவேண்டும் என தீர்மானித்திருப்பார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் போலீஸ் கார்த்தி செத்த பிறகு எதற்கு தேவையில்லாமல் திருடன் கார்த்தி ஆந்திராவுக்கு போகிறார் என்ற கேள்விக்கு படத்தில் விடை இல்லை. அதற்கு ஒரு அழுத்தமான காரணத்தை கோர்த்திருக்கலாம்.உண்மையில் இந்த படத்தில் காமெடி தூக்கலாக இருப்பதால் காமெடி படம் என்ற வகையில் படம் தேறிவிடுகிறது. இல்லையென்றால் பெரிய அளவில் சறுக்கியிருக்கும்.இருந்தாலும் நல்ல கதையை இப்படி நாறடித்திருப்பது எரிச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;ரேப் கேஸில் உள்ளே போகும் வில்லனின் ஆள் 'தான் ஒரு பைத்தியம்' என்று கோர்ட்டில் நாடகமாடி தப்பிவிடுகிறார். அடடே!! மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ரேப்பமாட்டார்கள் என்ற ஆந்திரா நீதிமன்றத்தின் ஆழமான நம்பிக்கையை படம் பார்க்கும் நாம் காமெடியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று டைட்டில் கார்டில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ.....&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் லாஜிக் பார்ப்பவர்களை உலக சினிமா பித்தர்கள் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். அதனால் நான் உஷாராக சினிமாவில் லாஜிக் பார்ப்பதில்லை. ஆனால் சினிமாவில் நிஜ போலீஸ் நிஜ நீதிமன்றம் என்று காட்டிவிட்டு இப்படி ரேப் கேசுக்கு தீர்ப்பு வழங்குவது தான் திகிலாக உள்ளது. அதற்கு பதிலாக இது "சென்னை சினிமா உயர்நீதிமன்றம்" இது "சினிமா P1 காவல் நிலையம்" என்று டைட்டிலோடு அறிமுகப்படுத்திவிட்டால் நாங்களும் லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க உதவும் என்பது என் தாழ்மையான கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி சிறுத்தை சுமாரான மசாலா தூக்கலான காமெடி கொஞ்சம் அதிரடி என கொடுத்த காசுக்கு வஞ்சமில்லாத பாதுகாப்பான திரைப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் மன்மத அம்புவை போல் கமலே பாடி கமலே ஆடி கமலே பார்த்து பார்த்து ரசித்து மகிழும்படியான டெர்ரர் திரைப்படம் அல்ல இந்த சிறுத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரமுக்கு ஒரு சாமி. சூர்யாவுக்கு ஒரு காக்க காக்க. கார்த்திக்கு ஒரு சிறுத்தை என்று யாராவது இனி மேல் இங்கே முழங்கிக்கொண்டிருந்தால் அவர்கள் உடனடியாக காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிறுத்தை கோமியத்தை குடிக்க உத்தரவிடப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி, டோன்ட் வொர்ரி. கூடிய விரைவில் உங்களுக்கு விக்ரமுக்கு ஒரு சாமி போல் சூர்யாவுக்கு ஒரு காக்க காக்க போல் ஒரு படம் வாய்க்க எல்லாம் வல்ல தமன்னா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தை பஞ்ச் - இது காட்டு சிறுத்தை அல்ல. காமெடி சிறுத்தை. ஆபத்தில்லாதது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-9095866646432946886?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/9095866646432946886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=9095866646432946886&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/9095866646432946886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/9095866646432946886'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/01/blog-post_15.html' title='சிரி+தை = சிறுத்தை'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TTGeD2qX8tI/AAAAAAAACHM/6FnBewxy1Vw/s72-c/Siruthai-Movie-Stills-16.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-5409375998187212305</id><published>2011-01-05T04:42:00.000-08:00</published><updated>2011-01-05T07:27:35.491-08:00</updated><title type='text'>பன்னீர் பன்னீர்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSSLsYq0jhI/AAAAAAAACHE/HMHOyUmjhkI/s1600/deodorant.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSSLsYq0jhI/AAAAAAAACHE/HMHOyUmjhkI/s320/deodorant.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558721434734595602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்பிரிக்கா கண்டத்தின் அங்கோலா தேசத்தில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. வீட்டுக்கு வருபவர்களுக்கு முதலில் பன்னீர் தெளித்துவிட்டுத்தான் ஹல்லோவே சொல்வார்கள்.&lt;br /&gt;பரத்தையர் இல்லமாக இருந்தாலும் பன்னீர் தெளித்துவிட்டுத்தான் பிகர்களையே அறிமுகப்படுத்துவார்கள். இதற்கு கிராமம் நகரம் என்று பாகுபாடு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக் பன்னீர் தெளிக்காதவர்களை அங்கே ஒருவரைக் கூட பார்க்க முடியாது.  கிட்டத்தட்ட ஒரு மதச் சடங்கைப் போன்றது அது.  அதைச் செய்யாதவர்கள் காட்டுமிராண்டிகளுக்கு சமம்.  நான் அங்கோளா வாசம் முடிந்து தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் தமிழர்கள் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லாததைக் கண்டு ஆச்சரியமும் எரிச்சலும் கடும் துன்பத்தையும் பின்னிரவில் உறக்கமின்மையையும் சொப்பனஸ்கலிதத்தையும் அனுபவித்திருக்கிறேன்.  நாமே வாயைத் திறந்து கேட்டால்தான் தெளிப்பார்கள். அது கூட எல்லார் வீட்டிலும் இருக்காது. நாம் தான் கடையில் வாங்கிக்கொண்டு போய் அவர்கள் கையில் கொடுத்து தெளிக்கச்சொல்லவேண்டும்.  அடடா, என்ன ஒரு கலாச்சாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;என் உடல் அமைப்பு அப்படி.  எப்போதும் அங்கங்கள் வியர்த்து துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். நீங்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை  சென்ட் அடித்துக்கொள்வீர்கள் என்றால் நான் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அடித்துக்கொள்ளவேண்டும்  இல்லையென்றால் அக்குள் நாற்றம் அறை முழுக்க பரவத்தொடங்கிவிடும் &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் பேசிக் கொண்டிருந்தால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை சென்ட் அடித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் ஒரு கொடிய பாம்பை போல் நாற்றம் கம்பங்கூட்டிலிருந்து புறப்பட்டு கம்பவுண்ட் சுவர் தாண்டி கரகமாடிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸைத் தாண்டினால் நிலைமை மோசமாகி விடும்.  நான் மேடையில் பேசும் போது சென்ட் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு  பேசுவதன் காரணம் இதனால்தான்.  சரி, குளிர்நாட்டில் இந்தப் பிரச்சினை இருக்காது என்று பார்த்தால் ஐரோப்பா சென்றபோது அங்கேயும் இது தொடர்ந்தது.  ஆனால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தேவைப்படாது.  அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு பிசிறு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஐரோப்பாவில் யாரும் சென்ட் அடித்து நான் பார்க்கவில்லை.  தேவைப்பட்டால் நடு ரோட்டில் அனைத்தையும் துறந்துவிட்டு சுதந்திரமாக குளிக்கிறார்கள். சென்னை மவுண்ட் ரோட்டில் இது சாத்தியமாகுமா? அதனால் தான் தமிழன் இன்னும் இப்படி இருக்கிறான். பிரான்சிலிருக்கும் சுதந்திரம் தமிழனுக்கு பாத்ரூமிலும் கிடைப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆய் போய்விட்டு கழுவாமல் துடைத்துக்கொள்கிறார்கள். எனக்கோ ஆய் போய்விட்டு சுகமாக தண்ணீர் ஊற்றி அலசவேண்டும். பின்பு கட்டாயம் சென்ட் அடித்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாகிவிடும்.  ஆனால்  என்னைப்போன்ற ஏழை எழுத்தாளனுக்கு ஐரோப்பாவில் சென்ட் வாங்கி அடிக்கும் அளவுக்கு பண வசதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஆச்சரியம் பாருங்கள், ஐரோப்பாவில் கழிப்பறையில் கூட நம் ஊர் பினாயிலை விட சுத்தமான பினாயில் கிடைக்கிறது என்றாலும் கழிப்பறையில், இருக்கும் பினாயிலை எடுத்து சட்டையில் சென்ட் போல் தெளித்துக்கொள்ள மனம் ஒப்பாது. அதில் ஆச்சரியம் பாருங்கள்.  எங்கு போனாலும் பினாயில் பாட்டிலைத் தூக்கிக் கொண்டே அலைவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்ற இரண்டு முறையும் டிசம்பர், ஜனவரி என்பதால் கடுங்குளிர் நேரத்தில் அப்படி நான் பினாயில் பாட்டிலோடு அலைவதை ஐரோப்பியர்கள் மிக ஆச்சரியத்துடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.  பிரெஞ்ச் அதிபர் கூட இதைக்குறித்து பார்லிமென்டில் விவாதித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அங்கே எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இங்கே எழுத்தாளன் ஆசிட்டே குடித்தாலும் செய்தியில் வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் ‘இது ஏதோ வியாதி’ என்றான். அதனால் ஊருக்குத் திரும்பியதும் மருத்துவரைப் பார்த்ததில் ‘உடம்பில் ஒரு பிரச்சினையும் இல்லை; பினாயில் அடிப்பது...மன்னிக்கவும் (சென்னை வந்த பிறகு சென்ட் அடிக்க தொடங்கிவிட்டேன்) சென்ட் அடிப்பது நல்லதுதான்’ என்று சொன்னார். ஆனால் சில இடங்களில் சென்ட் கிடைப்பதில்லையே? &lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக, ஐரோப்பாவில் பினாயில் கேட்டால் ஒன்றும் புரியாமல் சற்று நேரம் முழித்து விட்டு ’இதுதான் எனக்குத் தெரிந்த பினாயில்' என்று சொல்லி ஒரு போத்தலை எடுத்துக் கொடுக்கிறான்.  போத்தலைத் திறந்து குடிக்கும்போதுதான் தெரிகிறது அது சோடா என்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் சென்ட் கதையைக் கேட்ட மருத்துவர் ”சென்டுக்கு பதிலாக டியோடரென்ட் அடித்தால் சரியாய் போகும்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ட் வாங்க துட்டில்லாமல் கழிவறை கழுவும் பினாயிலை வாங்கி அடித்துக்கொள்ளும் இந்த ஏழை எழுத்தாளனால் டியோடரென்ட் வாங்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;என் சென்ட் கதையை இங்கே சென்டிமென்ட் கதையாய் சொல்லவந்ததன் காரணம், புத்தக விழாவின் போது நான் படும் அவஸ்தையை எண்ணித்தான்.  ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில், அதுவும் குளிரூட்டப்படாத நிலையில், அதுவும் போதாதென்று மேல்கூரையும் மூடப்பட்டு, காற்றோட்டம் தடை செய்யப்பட்ட இடத்தில் உடம்பு எவ்வளவு  கப் அடிக்கும் ?  யாராவது நெருங்கிய நண்பரிடம் சொல்லி வெளியிலிருந்து பன்னீர் பாட்டில் வாங்கி வரச் சொல்வேன்.  கொஞ்சம் அடித்து விட்டு மீதியை வைப்பேன்.  பத்து நிமிடம் கழித்துப் பார்த்தால் அந்த இடத்தில் பாட்டிலே இருக்காது.  யாராவது எடுத்துக் அடித்து விட்டு வெறும் பாட்டிலை ஏன் அங்கே வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தூக்கி எறிந்திருப்பார்கள்.  திரும்பவும் துர்நாற்றத்தோடு காத்திருப்பேன், அடுத்த பாட்டில் பன்னீருக்காக.  உங்களுக்குத்தான் இது புத்தகத் திருவிழா.  எனக்கு துர்நாற்றப்பெருவிழா…..&lt;br /&gt;&lt;br /&gt;DISC: இது யாரையும் தாக்குவதற்கான பதிவு அல்ல. ஜஸ்ட் பார் ஜாலி. &lt;a href="http://charuonline.com/blog/?p=1633"&gt;சாருவின் இந்த கட்டுரை எனக்கு ஏனோ பிடித்திருந்தது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே கீழ்கண்ட பின்னூட்டம் அனுமதிக்கப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டவாய்நாராய்ணன் Said &lt;br /&gt;&lt;br /&gt;அவங்கவங்க கஷ்டத்த அவங்கவங்க எழுதியிருக்காங்க :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-5409375998187212305?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/5409375998187212305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=5409375998187212305&amp;isPopup=true' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5409375998187212305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5409375998187212305'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2011/01/blog-post.html' title='பன்னீர் பன்னீர்'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSSLsYq0jhI/AAAAAAAACHE/HMHOyUmjhkI/s72-c/deodorant.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-7591413866783624403</id><published>2010-12-30T08:37:00.000-08:00</published><updated>2011-01-04T11:29:12.507-08:00</updated><title type='text'>மன்மத சொம்பு!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSNzybIYkBI/AAAAAAAACG8/MJ2uD-kCy-w/s1600/d0514610.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSNzybIYkBI/AAAAAAAACG8/MJ2uD-kCy-w/s320/d0514610.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558413675218898962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போயும் போயும் எனக்கு இந்த ஊருலையா பொண்ணு பாக்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;கரகாட்டனூர்!!!&lt;br /&gt;&lt;br /&gt;பேர கேட்டாலே கனகா வந்து கபாலத்தில் இறங்கி கரகம் ஆடுகிறாப்ல இருக்கு. &lt;br /&gt;தலையில ஒரு குடத்த வச்சுகிட்டு கேர்ள்ஸ் ஆடுறதும் ஜாக்கெட்டுல காச சொருகுறதும் என்ன காலாசாரம்யா இது. கரகாட்டம் கிராமத்து கேபரே என்றான் கிரேக்க கவிஞன் டிஸ்கோபிரே. அதை அப்போது நான் நம்பவில்லை. பிறகு ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அவரது காஸ்டியூமை பார்த்த பிறகு தான் கரகாட்டம் கிராமத்து கேபரே என்பதை புரிந்துகொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;Mountegelle - ல பொறந்து ஸ்ட்ரிப் டீஸ் பாத்து அப்சல்யூட் ஓட்கா குடிச்சு வளந்த எனக்கு போயும் போயும் இந்த ஊருலையா பொண்ணு எடுக்கணும்.பொண்ணு நடந்து வந்தாலே ஸ்லோ மோஷன்ல கரகம் ஆடுறாப்ல இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் எனக்கு ஜாதகம் ஜமுக்காலம் குலம் கோத்திரம் கோமியம் எல்லாம் மேச் ஆன பொண்ணு கொஞ்சம் செகப்பா சிக்குன்னு இந்தியாலயே இரண்டு பேரு தான். ஒண்ணு ஐஸ்வர்யா ராய். அவங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சு அதனால இவளையே கல்யாணம் பண்ணிக்கவேண்டியதா போச்சு. கல்யாணம் அற்புதமா Mountegelle - ல நடந்திச்சு. ஆனா முதலிரவு பொண்ணு வீட்டுல அதுவும் கரகாட்டனூருல வைக்கிறது தான் அய்தீகமாம். என்ன கன்ட்ராவி அய்தீகமோ.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மத சொம்பு தான் கரகாட்டனூரோட ஸ்பெஷாலிட்டி. பஸ்ட் நைட்டுல பொண்ணு மன்மத சொம்புல தான் பால் கொண்டு வரணுமாம். அப்போ தான் குலம் விரத்தி அடையுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ஒரு நேனோ காருல ஒரு மைக்ரோ செக்கண்டு எங்க ரெண்டு பேரையும் விட்டு பாருங்கடா. என் திறமையை காட்டுறேன். அதை விட்டுட்டு மன்மத சொம்பு, கார்ப்பரேஷன் பம்ப்புன்னு ஏன்டா உசுர வாங்குறீங்க.....?"&lt;br /&gt;&lt;br /&gt;அதென்ன மன்மத சொம்பு?&lt;br /&gt;&lt;br /&gt;மன்மத சொம்பு என்னமோ கமல் படத்துல திரிஷா போட்டுக்கிட்டு வந்த டவுசர் கணக்கா சின்னதாய் இருந்தாலும் அதன் வரலாறு டவுசர் மூடாத பாகத்தைப் போல் நீண்ட நெடிய வடிவம் கொண்டது. .&lt;br /&gt;&lt;br /&gt;Emergency DISC: இங்கே யாரும் திரிஷாவின் டவுசரின் வரலாற்றிற்காக காத்திருக்கவேண்டாம். திரிஷாவின் டவுசர் வரலாற்றை பிரவுசரில் படிக்க நான் அனுமதிக்க மாட்டேன். அது புத்தகமாக பின்பு வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மன்மத சொம்பின் வரலாறு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1850 முதல் கரகாட்டனூரை ஒரு மன்மத மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஊரில் உருப்படியாக திரியும் எந்த பிகரையும் அவன் விட்டு வைப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தெம்பாய் ஒரு பெண்ணை கண்டுவிட்டால் போதும் உடனே வெண்பா பாடிவிடுவான். &lt;br /&gt;பாவாடை தாவணி - சீவக சிந்தாமணி.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் இருக்கும் பெண்களோ இவன் மன்னன் என்பதால் இவனது சித்து விளையாட்டுக்களை பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. நாளொரு மேனியும் பொழுதொரு ராணியுமாய் சரச சல்லாபத்தில் காலம் தள்ளிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நாள் மன்னனுக்கு ஆப்பு மாறு வேடத்தில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் இரவில் மன்னன் மாறு வேடத்தில் நகர்வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து வருவான். அவனுக்கு தினமும் விதவிதமான வேடங்களை உருவாக்க தன் மந்திரி தலைமையில் தனிக்குழுவே வைத்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;மந்திரியின் அத்தை மகள் அம்சவேணியையும் மன்னன் தும்சவேணி ஆக்கிவிட்டதில் ஏக கோபத்திலிருந்தார் மந்திரி. மன்னன் செய்யும் மன்மத லீலைகள் தாங்காமல் ஊரிலுள்ள பெண்கள் எல்லாம் மந்திரியிடம் முறையிட்டனர். மன்னனை ஏதாவது செய்துவிடவேண்டும் என்று மந்திரி திட்டம் தீட்டினார். அதன்படி ஒரு நாள் மன்னனுக்கு பசு மாடு வேடம் ஏற்பாடு செய்தார். மன்னன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு எப்படியோ சம்மதிக்க வைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மெனக்கெட்டு மன்னனை அழகிய பசுமாடாக மாற்றிவிட்டார்கள். மாடு வேஷத்தில் மன்னன் அச்சு அசலாக ஒரு பசுமாடு போலவே காட்சியளித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;வேடம் தரித்த போதும் மன்னனுக்கு மன்மத புத்தி குறைந்தபாடில்லை. இரண்டு கொம்பிலும் இரண்டு சரம் மல்லி பூவை தொங்கவிட வேண்டும் என்று கட்டளையிட்டார்.அப்படியே செய்தார்கள்.  இரண்டு பெண்கள் வந்து தன் கொம்புக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பவேண்டும் என்று ஆணையிட்டார். அதுவும் நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் பசு மாட்டு வேடத்தில் இரண்டு கொம்பில் மல்லி பூவோடு நகர்வலத்துக்கு தயாரானர். &lt;br /&gt;&lt;br /&gt;பசுமாடு வேடம் மன்னருக்கு அசௌகரியமாக இருந்தது. தொடர்ந்து குனிந்தபடியே நடப்பது எரிச்சலூட்டியது. இருந்தபோதும் பசுத்தோல் போர்த்திய மன்மத புலியாக அன்றைய தன் இரையைத் தேடி நகருக்குள் புறப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் அரண்மனையிலிருந்து புறப்பட்டு ஒரு லெப்ட் எடுத்து பிறகு ஒரு ரைட் எடுத்து பின்பு ஒரு யூ டர்ன் அடித்து ஊருக்குள் நடக்கத் தொடங்கினார். அங்கே தான் மன்னருக்கு ஆபத்து காத்திருந்தது. ஊரின் முகப்பில் ஒரு தொழுவம் இருக்கிறது. அங்கே ஜல்லிக்கட்டுக்கு காளை மாடுகளை தொழுவத்தில் அடைத்து பயிற்சி அளித்துவந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தயிர் நிற தோலிலான தேகமும்  கொம்பில் மல்லிகையும் காலில் சதங்கையும் நிலா ஒளியில் ஒரு சேர சற்று முன்பு பூத்து பூப்புனித நீராட்டப்பட்ட புதுப்பசு போல் அவர் நடந்து வரும் காட்சி காளைகளுக்கு தமன்னாவை தத்ரூபமாக காட்டியிருக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த காளைகள் இந்த டெண்டர் பசுவை பார்த்து குண்டர் படை போல் பாய்ந்தது. ஆளுக்கொரு பக்கமாய் மன்னனை சூழ்ந்துகொண்டு மேயத்தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து பதினைந்து காளைகள் மன்னனை ஒரு சேர புரட்டி எடுத்தன. காளைகள் மன்னரின் கொம்பை பிடிப்பதும் மல்லிகையை முகர்வதும் பிறகு கோதாவில் இறங்குவதுமாக சுறுசுறுப்பாக காரியத்தை முடித்தன. காலையில் மன்னர் மயக்கமுற்ற நிலையில் கிடந்தார். &lt;br /&gt;பல மாதங்கள் எழுந்து உட்காரவே முடியாத நிலை. பெண்களை வீழ்த்துவதில் தில்லாலங்கடியாக இருந்த மன்னன் இறுதியில் பெண்களோடு அமர்ந்து பல்லாங்குழி ஆடும் அளவுக்கு வீக்காகிப்போனார். இதனால் மனம் உடைந்த மன்னன் ஊர் ஆண்களுக்கு பக்கித்தனமான ஒரு சாபத்தை கொடுத்துவிட்டு மாண்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;- அந்த சாபம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;- மன்மத சொம்புக்கும் மன்னனின் சாபத்துக்கும் என்னுடைய முதலிரவுக்கும் என்ன சம்மந்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;- இந்த பதிவுக்கும் மன்மதன் அம்பு திரைப்படத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவு வரை காத்திருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-7591413866783624403?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/7591413866783624403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=7591413866783624403&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7591413866783624403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/7591413866783624403'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/12/blog-post.html' title='மன்மத சொம்பு!!!'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TSNzybIYkBI/AAAAAAAACG8/MJ2uD-kCy-w/s72-c/d0514610.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-1031008347638805135</id><published>2010-12-18T01:57:00.000-08:00</published><updated>2010-12-17T12:27:22.648-08:00</updated><title type='text'>எதிரிகள் சாகவில்லை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TQvGL59F86I/AAAAAAAACGk/1CcBD3dfZ4g/s1600/7251.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 255px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TQvGL59F86I/AAAAAAAACGk/1CcBD3dfZ4g/s320/7251.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5551748873502192546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனை சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று சொன்னபோது எனக்கு அழுகை வரவில்லை. அவன் கொண்டு வந்து போட்ட கைலியும் சட்டையும் இன்னும் துவைக்காமலிருந்தது. அவன் செலவுக்கு தந்த இருநூறு ரூபாய் மேஜை மேலிருந்தது. நேற்று அவன் என்னிடம் மூன்று முறை உறவுகொண்டான். அதன் பிறகு நான் இன்னும் குளிக்கவில்லை. எங்கோ அவன் பிசுபிசுத்துக்கொண்டிருப்பது அருவருப்பாய் இருந்தது. எழுந்து குளியலறைக்கு போனேன். தாழ்பால் இல்லை. இருட்டில் நிறைய கரப்பான்பூச்சிகள் தெரிந்தன. ஒரு காலத்தில் எனக்கு கரப்பான்பூச்சி என்றால் கூச்சல் போட்டு வீடே இரண்டாகிவிடும். அப்போது அப்பா கால்களாலேயே அவற்றை நசுக்குவார். பிரீச் என்ற சத்தத்தோடு அவை சாகும் போது எனக்கு உடல் கூசும். இப்போது அப்பா இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டூர்புரம் ஹவுசிங் போர்ட் எ பிளாக்கில் எட்டாவது வீட்டில் தான் நான் இருக்கிறேன் என்று அப்பாவுக்கு கடைசி வரை சொல்லவில்லை. தெரிந்திருந்தால் என்னை வந்து பார்த்திருப்பார். அவர் அதை தெரிந்துகொண்டபோது மரித்துப்போனார். &lt;em&gt;[பிரபல ரௌடி 'நாட்' ரவி தன் கள்ளக்காதலி வசந்தியோடு கோட்டூர்புரம் ஹவுசிங் போர்ட் எ பிளாக்கில் உல்லாசமாக இருந்தபோது போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டான். திருட்டு நகைகளை தன் கள்ளக்காதலி மூலமாக 'நாட்' ரவி விற்று வந்தது அம்பலமானது. இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ரவி மீது நான்கு கொலை வழக்குகள் வழிப்பறி என ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.வசந்தி(25) என்று என் புகைப்படம் தினத்தந்தியில் வந்திருந்தது.]&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அதை படித்தபிறகும் உயிரோடிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தார்கள். ரவி ஒரு வாரத்தில் வெளியே வந்துவிட்டான். என்னை மூன்று மாதம் கழித்து ஜாமீனில் எடுத்தான். மீண்டும் கோட்டூர்புரம் எ பிளாக் அறை எண் எட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தான். வீட்டில் ஏற்கனவே இரண்டு பெண்கள் இருந்தார்கள். நான் தலைகுனிந்தபடி ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டேன். அந்த இரண்டு பெண்களும் பகல் முழுக்க குடித்துக்கொண்டும் கெட்ட கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டும் இருந்தார்கள். பிறகு பத்து மணிக்கு மேல் கிளம்பினார்கள். போகும் போது ஒருத்தி என் அருகில் வந்து குனிந்து என் உதட்டை பிதுக்கி இழுத்து "ஜெயில்ல வெண்ணையும் பாலும் தின்னு கிடந்த மாதிரி செழிப்பா இருக்கியே" என்று கேவலமாய் சிரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பேரும் போன பிறகு அவன் வந்தான். என்னை குளித்துவிட்டு வா என்று அதட்டினான். நான் மௌனமாய் கீழ்படிந்தேன். குளித்துவிட்டு வந்து தலை துவட்டிக்கொண்டிருந்தேன். என்னை பின் பக்கமாக அணைத்து இடுப்பை நெரித்தான். நான் விலகினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கோபமா?...பெரிய புடுங்கி மாதிரி உன்னையும் இந்த கேஸ்ல சேத்துட்டான் அந்த இன்ஸ்பெக்டர். ஓத்த சாவுறடா நீ..." என்றான் சத்தமாய். தான் ஆண் என்பதை காட்டிக்கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அந்த இன்ஸ்பெக்டர் தான் உண்மையான ஆண் என்றும் இவனுக்கு புடவை கட்டினால் எப்படியிருப்பான் என்றும் நினைத்துப்பார்க்க சிரிப்பு வந்தது. சிரித்தேன். அது அவனுக்கு பிடிக்கவில்லை. நான் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போல் இருப்பதையே அவன் விரும்புகிறான். அவன் என்னை உதறிவிட்டு பால்கனிக்கு போய் ஒரு சிகிரெட் பற்ற வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் புடவை கட்டிக்கொண்டேன். பூ வாங்கி மேஜை மேல் வைத்திருந்தான். அதன் அருகில் ஆணுறை. நான் பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தேன். காற்று ரம்மியமாய் இருந்தது. காற்றிடம் கேட்பது போல் தான் கேட்டேன். "யார் அந்த பொம்புளைங்க....?"&lt;br /&gt;&lt;br /&gt;"சீ....சீ....அவளுங்க பஸ் ஸ்டாண்ட் கிராக்கிங்க.....சும்ம ஒரு நாளைக்கு...அது கூட நான் கூப்பிடல.... நம்ம பசங்க தான் இங்க தங்கியிருந்தானுங்க. நீ தான் டீ எப்பவுமே இங்க பெர்மனென்ட். இந்த பேட்டைக்கே குயின் மாதிரி. உன் இடத்தை நான் யாருக்கும் விட்டு கொடுக்கல. இன்னைக்கு ரவியோட கீப்புன்னா ஒரு பய தொடுவானா?"&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரம் சொல்லவில்லை தாலி கட்டவில்லை நளுங்கு வைக்கவில்லை நிச்சயதார்த்தம் இல்லை தாலி இல்லை மஞ்சள் இல்லை மெட்டி இல்லை மேளம் இல்லை தாளம் இல்லை என்ற போதும் "யார் அந்த பொம்புளைங்க?" என்று கேட்கும் அளவுக்கு எனக்கு அவன் மேல் உரிமை இருப்பது ஆறுதலாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் அவன் ஒரு பதில் சொல்கிறான். "நீ யாருடீ கேக்க" என்று என்னை திருப்பி கேட்கவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவனுக்கு என் மேல் கரிசனம் இருக்கிறதா? மேஜை மேலிருந்த ஆணுறை பாக்கெட்டின் அட்டையில் இருக்கும் அந்த பெண் என்னை அருவருப்போடு பார்க்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் என்னையே உற்று பார்த்துவிட்டு "ஒரு பொம்புளைன்னு பாக்காம உன்ன போய் புடிச்சு.....ஜெயில்ல ரொம்ப கஷ்டப்பட்டியா?"&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் இரண்டிலும் ஐஸ் கட்டி பொருத்தியது போல் உருகியது. &lt;br /&gt;&lt;br /&gt;சிகிரெட்டை அணைத்துவிட்டு உள்ளே வந்தான். விளக்கை அணைத்தான். ஏதோ நினைத்தவள் ஆணுறைகளை மேஜை மேலிருந்து கீழே தள்ளிவிட்டேன். அவன் என் மேல் தீவிரமாய் படரத்தொடங்கினான். நான் எப்போதும் போல் அசைவற்று கிடந்தேன். அவன் அடிக்கடி சொல்வான் "தலகாணிய செய்யுற மாதிரி இருக்குடீ". இந்த முறை அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னையும் அறியாமல் அவன் மேல் ஈடுபடத்தொடங்கினேன். வெறும் செக்ஸ் இன்பத்திற்காக மட்டுமே என்னை ஜாமீனில் எடுத்திருப்பான் என்று என்னால் நம்பமுடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;என் மேலும் அவனுக்கு ஒரு பிரியம் உண்டென்று தோன்றியது. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஆறு குழந்தைகள். ஆனால் ஒரே ஒரு வப்பாட்டி. வாரத்தில் இரண்டு நாள் இங்கே வருவான். காசு கொடுத்து எதையாவது வாங்கி சமைக்கச் சொல்லுவான். சாப்பிடுவான். இதுவரை அவனுக்கு குறைவில்லாமல் பரிமாறியிருக்கிறேன். இது எந்த வகையான வாணிபம் என்று மட்டும் எனக்கு புலப்படுவதே இல்லை. தாரமும் இல்லை. தாசியும் இல்லை. பிறகு என்ன? எனக்கும் இவனுக்குமான பந்தம் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;என் மேல் இறுக்கம் கூட்டி இயங்கத்துவங்கினான். அவனை முதல் முறையாக அணைத்தேன். என்னை ஜெயிலிலேயே விட்டுவிட்டு இன்னொரு அழகியை எ பிளாக்கில் எட்டாவது வீட்டில் அவன் குடி அமர்த்தியிருக்கலாம். ஆனால் அவன் அதை செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்து பார்த்த போது அவன் அறையில் இல்லை. டி.வியை இயக்கிபோது தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. கீழே ஒரு பாம்பை போல மௌனமாய் "பிரபல ரௌடி நாட் ரவி இன்று அதிகாலை சுட்டு கொல்லப்பட்டான்" என்று ஓடியது.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்துவிட்டு வந்தேன். அவனது உடலை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்திருப்பதாக செய்தியில் சொன்னார்கள். பீரோவை திறந்தேன். எனக்கு மிகவும் பிடித்த மஞ்சள் நிற புடவையை எடுத்தேன். பட்டுப்புடவை. விதவைகள் வெள்ளை புடவை கட்டலாம். நான்? மஞ்சள் நிற புடவையில் அழகாய் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ராயப்பேட்டை மருத்துவமனையில் அவனது ஆட்கள் கூடிவிட்டார்கள். நிறைய போலீஸ் இருந்தது. அவனது முதல் மனைவி கூட்டத்தில் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலையை அழகாக பின்னி மேஜையில் மீதமிருந்த பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன். அலமாரியில் குங்குமம் இருந்தது. ஒரு இணுக்கு கையில் எடுத்து வகிடில் ஒத்தினேன். அழகாக வட்டமாக பொட்டு வைத்துக்கொண்டேன். சூட்கேஸை திறந்தேன். உள்ளே காகிதத்தில் மடித்து இரண்டு மெட்டிகள் இன்னும் அப்படியே இருந்தது. அதை எடுத்து விரலில் போட்டுக்கொண்டேன். தாலி?&lt;br /&gt;&lt;br /&gt;அவனது உடலை இப்போது முதல் மனைவியிடம் ஒப்ப்டைத்துவிட்டார்கள். பெரிய ரௌடி. ஏராளமான போலீஸ். ஒரு கூட்டம் சாலையை மறித்து ஏதோ ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். அவனது உடலை வைத்திருக்கும் ஆம்புலன்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவனது இரண்டு மனைவிகளும் உள்ளே இருந்து மாரிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். எனக்கு அவர்களின் அழுகை போலியானதெனவே தோன்றியது. ஏதோ வாய்ப்பு கேட்டு போகிற போது நடித்துக்காட்ட சொல்வார்களே அது போல் நடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமி படத்திற்கு அருகில் வைத்திருந்த தாலியை எடுத்தேன். தலை வழியாக கழுத்தில் அணிந்து என்னையே ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டேன். அவனது மரணத்தை கொண்டாட இதுவே உகந்த ஒப்பனை. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் நேற்று கொடுத்த இருநூறு ரூபாயை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அவனது ஆட்கள் தெருவெங்கும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் தெருவில் இறங்கியதும் அவர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். சொடுக்கு போட்டு மழையை நிறுத்தியது போல் ஒரு அமைதி. நான் அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்தேன். ஒரு ஐம்பது ஜோடி கருவிழிகள் என்னையே பின் தொடர்ந்தன. என்னை ஆச்சரியம் கலந்த பயத்தோடு அவர்கள் கவனித்தார்கள். விலகி வழிவிட்டார்கள். நெற்றியில் குங்குமம் கழுத்தில் தாலி காலில் மெட்டி ஒரு அக்மார்க் கோமாளி வேஷம். ஆனால் யாரும் சிரிக்கவில்லை. என்னை விட்டு மரியாதையோடு விலகியே நின்றார்கள். நான் ஒரு அசையும் பிரேதத்தை போல் அந்த தெருவை கடந்து ஆட்டோவில் ஏறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட் ரவியோட கீப்புன்னா சும்மாவா?. &lt;br /&gt;&lt;br /&gt;அவனது உடலை வீட்டில் ஐந்து நிமிடம் வைத்திருக்க மட்டுமே அனுமதி . நான் வீட்டுக்கு போகவும் ஆம்புலன்ஸில் அவன் உடல் வரவும் சரியாக இருந்தது. அவன் உடலை இறக்கி பந்தலின் நடுவே கிடத்தினார்கள். அவன் முகத்தில் கால் பகுதி மட்டுமே திறந்திருந்தது. &lt;br /&gt;அதிலும் இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. அவன் உதடுகள் என் கோலத்தை பார்த்து சிரிப்பது போலிருந்தது. இப்போது புதுத்தாலி முடிந்து மணவறையிலிருந்து இறங்கி பிணவறைக்கு வந்தவளைப்போல் என்னை எல்லோரும் வினோதமாய் பார்த்தார்கள். எனக்கு அழுகை வந்துவிடும் முன் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். அவனது இரண்டு மனைவிகளும் பெண் பிள்ளைகளும் அவன் சவத்தை சுற்றி அமர்ந்து சம்பிரதாயமாய் ஒப்பாரி வைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவர்களின் ஒப்பாரி சிரிப்பாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் மீண்டும் மீண்டும் நச்சரித்து ஒரு வழியாக அவனது சடலத்தை பாடையில் கிடத்தி அவனது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. நான் வீட்டுக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை எடுத்து கண்ணில் ஒற்றி ஓ...வென அழுதேன். முதல்முறையாக அவனுடைய பாதுகாப்பை உணர்ந்தேன். பெண்மை எத்தனை பலகீனமானது. இரண்டு கைகளாலும் தாலியை கழுத்திலிருந்து அறுத்து எறிந்தேன். மீண்டும் &lt;br /&gt;அழுதேன். நான் இப்படி மனம் விட்டு அழுது பல வருடங்கள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுகையும் விசும்பலுமாய் தரையில் விழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஓங்கி அறைவது போல் மூன்று முறை தட்டினார்கள். எனக்கு பயம் தொண்டையை தின்றது. மெதுவாக கண்களை துடைத்துக்கொண்டு  எழுந்து கதவை நோக்கி நடந்தேன். ரவியின் முகம் அறையின் சுவர்களில் பட்டு தெறித்தபடி இருந்தது. மெல்ல கதவை திறந்தேன். வெளியில் யாரும் இல்லை. இருட்டாயிருந்தது. தலையை மட்டும் கதவுக்கு வெளியே செலுத்தி வலமும் இடமும் பார்த்தேன். யாரும் இல்லை. கதவை சாற்றிவிட்டு உள்ளே வந்து கட்டிலில் ஒரு புள்ளியாய் குவிந்து உட்கார்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் யாரோ கதவு தட்டினார்கள். என் கைகள் உதற ஆரம்பித்தது. உடல் ஏதாவது செய் என்று பதறுகிறது. என்னை செய்வது. யாரை எழுப்புவது? உறங்கிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட நாட் ரவியின் வப்பாட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் யாரை எழுப்புவது? கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். "டீ கதவ திறடீ...." என்று கூச்சலிட்டார்கள். "அவனுக்கு மட்டும் தான் திறப்பியா?" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சொல்லி வெளியே சிரித்துக்கொண்டார்கள். அவனுடைய சொத்துக்களை இரண்டு மனைவிகளும் சரி பாதியாய் பிரித்து எடுத்துக்கொள்வார்கள். என்னை? என்னை யார் வைத்துக்கொள்வதென்று ஏலம் விடுவார்களாம். மீண்டும் கதவை அழுத்தமாய் தள்ளியபடி தட்டினார்கள். கதவு திறந்துவிடுமோ என்று எனக்கு பயமாயிருந்தது. ஒரு நூறு ரூபாய் தாள் கதவின் இடுக்கு வழியாக உள்ளே வந்து விழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வெகு நேரம் கதவை தட்டுவதும் கூச்சலிடுவதும் சிரிப்பதுமாய் என்னை கலங்கடித்துக்கொண்டிருந்தார்கள். இனி மேல் இங்கே இருக்கக்கூடாதென்று தீர்மானித்தேன். எங்கே போவது? நாளை காலை விடிவதற்குள் இங்கிருந்து அப்புறப்படவேண்டும். எனக்கு தேவையானவைகளை எடுத்து ஒரு பெட்டியில் அடுக்கத்தொடங்கினேன். இரவு ஒரு மணிக்கு மேல் கதவு தட்டுவது நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலை ஐந்து மணிக்கு இறுதியாக ஒரு முறை அந்த வீட்டை பார்த்துவிட்டு கிளம்ப தயாரானேன். கதவை திறந்து வெளியே வந்தேன். எதிரில் அவன் நின்றுகொண்டிருந்தான் என்னை வழி மறித்தபடி. போலீஸ் உடையில் பொறுக்கி போலிருந்தான். அவன் பேட்ஜில் மூர்த்தி என்று படித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;"ராத்திரி பசங்க ரொம்ப தொந்தரவு போல.....கீழேருந்து ஸ்டேஷனுக்கு போன் வந்தது. அதான் வந்தேன். இனி மேல் உனக்கு இந்த மாதிரி சில்லரை பசங்க தொல்லை எல்லாம் இருக்காது பயப்படாத. நீ இங்கேயே இருக்கலாம். செலவுக்கு இத வச்சுக்கோ என்று சில ஐநூறு ரூபாய் தாள்களை என் கையில் திணித்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;அதை என்னால் உதற முடியவில்லை. அழுத்தம் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றே இரவு எட்டு மணிக்கு வந்தான். கையில் மல்லிகை பூ வைத்திருந்தான். கூடவே ஆணுறையும். சீருடையில்லாமல் பொறுக்கியை போலிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாட்' ரவியை என்கவுண்டர் செய்த குழுவில் மூர்த்திக்கு பதக்கமெல்லாம் கொடுத்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-1031008347638805135?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/1031008347638805135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=1031008347638805135&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/1031008347638805135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/1031008347638805135'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/11/blog-post_08.html' title='எதிரிகள் சாகவில்லை'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TQvGL59F86I/AAAAAAAACGk/1CcBD3dfZ4g/s72-c/7251.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-5003009848864086951</id><published>2010-11-24T07:47:00.000-08:00</published><updated>2010-11-24T11:45:13.311-08:00</updated><title type='text'>டையிங் டுகெதர்!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TO1nLN6Y8NI/AAAAAAAACGA/LG_Tz6zxwSA/s1600/relationship.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TO1nLN6Y8NI/AAAAAAAACGA/LG_Tz6zxwSA/s320/relationship.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543200158773735634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிவிங் டுகெதருக்கு எதிரான எங்கள் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்த போது மணி மாலை ஏழாகியிருந்தது. வானம் இருட்டியிருந்தது. டாஸ்மாக் பாஸ்மார்க் வாங்கி டிஸ்டிங்ஷனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அன்று போராட்டத்திற்கு மொத்தம் இருபது பேர் திரண்டிருந்தோம். போராட்ட குழுவில் பெண்கள் ஆண்கள் என எல்லா வயதிலும் ஆட்கள் இருந்தார்கள். எல்லோருடைய கண்களிலும் கோபம். வெள்ளைக்கார மதருக்கும் தமிழ் நாட்டு பிரதருக்கும் பிறந்த லிவிங் டுகெதர் என்னும் டெர்ரர் குழந்தை எப்படி தமிழ் சமூகத்தை தன் குடிசைக்கு எதிரே பல மாதங்களாக திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையைப் போல் சகதி ஆக்கியிருக்கிறது என்ற கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சகதியை அகற்ற சவுதியின் சட்டங்கள் தார் சரி என்று கலாகௌமுதியில் தான் அளித்த பேட்டியை அப்போது நினைவு கூர்ந்தாள் குழுவின் இளைய தலைமுறை இஞ்சியானா.&lt;br /&gt;&lt;br /&gt;"சத்யம் தியேட்டருக்கு போனால் பத்திய சாப்பாடு தான் கட்டுப்படியாகும். விலை அப்படி. இருந்தபோதும் லிப்ஸ்டிக் உதடுகளும் பீட்டர் இங்கிளீஷும் மொய்க்கிறதே எதற்கு? வாச்சிங் டுகெதர். அதே தான் அதாவது திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக திரையரங்கில், அருகருகே அமர்ந்து படம் பார்க்கும் பழக்கம் - வாட்சிங் டுகெதர். எப்போது தமிழகத்தில் இந்த கலாசாரம் குடிகொண்டது? எப்போது தமிழனும் தமிழச்சியும் வாச்சிங் டுகெதருக்கு தயாரானார்களோ அப்போதே வாச்சிங் டுகெதரை விரட்டி நோ பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தால் இன்று லிவிங் டுகெதர் வரை தமிழன் மஞ்சள் கோட்டை தாண்டி வந்திருப்பானா?" என்று குழுவின் விடிவெள்ளி வெங்கி பொங்கி எழுந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே உண்மையில் அதுவரை வாச்சிங் டுகெதர் என்பது குரூப் ஸ்டடி என்று என் வீட்டுக்கு வரும் நண்பர்களோடு மொட்டை மாடியில் அமர்ந்து பக்கத்து வீட்டு பிகரை வாச்சிங் டுகதருவோமே அது தான் என்று அப்பாவியாய் நினைத்திருந்தேன். என் அறிவு இருளை விளக்கி வைத்த வெங்கிக்கு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குழுவில் கடந்த ஒரு மாதமாகவே இந்த லிவிங் டுகெதர் என்னும் கலாசார வைரசைப் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தோம். நானும் முதலில் லிவிங் டுகெதர் என்பது ஒரு சித்தாந்தம் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்பாவியாய். அதாவது எப்படி நம் வீட்டில் கரப்பான் பூச்சி பல்லி எறும்பு கொசு ஈ புழு பூச்சி எலி பெரிச்சாளி என்று சகலமும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறதோ(Living Together) அதை அடிப்படையாகக்கொண்ட ஒரு தியரி என்றே வரட்சியாக நினைத்திருந்தேன். அந்த எண்ணத்தின் மீது கோலி சோடாவை பிய்ச்சி அடித்து குதூகலமூட்டியவர் நண்பர் கலாசாரக் கடிவாளம் சுடலையார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய நிஜப்பெயர் சுடலையன். தமிழ் கலாசாரத்தின் படி இரண்டு மூன்று போஸ்டர்களில் இவர் பெயர் தென்படத்தொடங்கியதும் தன் பெயருக்கு பின்னால் 'யார்?' சேர்த்து சுடலை'யார்' ஆக்கிக்கொண்டார். இப்படி யாரென்றே தெரியாத 'யார்'கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் தமிழன் என்பதால் இன்னும் கொஞ்ச காலத்தில் 'விசா'வார் என்று என்று என்னையும் அழைக்கும்படி உங்களுக்கு அன்பு கட்டளையிடக்கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;சுடலை தான் லிவிங் டுகெதர் பற்றிய விழிப்புணர்வை என்னுள் ஊட்டியவன். லிவிங் டுகெதர் என்றால் என்ன? என்று கேட்டபோது லிவிங் டுகெதர் என்பது யாதெனில் 'ஆணும் பெண்ணும் முறையாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக ஒரே அறையிலோ ஒரே வீட்டிலோ குடியிருப்பது' என்று XXX வீடியோ கணக்காய் முதல் காட்சியிலேயே மேட்டருக்கு வந்தான்.&lt;br /&gt;எனக்கு தற்போது லிவிங் டுகெதருக்கான வாய்ப்பு இல்லை என்பதால் நானும் லிவிங் டுகெதருக்கு எதிராக போராடும் கூட்டத்தில் என்னை அடயாளப்படுத்திக்கொண்டேன்.எல்லாம் ஒரு வயிற்றெரிச்சல்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக எங்கள் போராட்டக்குழு தலைவர் பஞ்ச் பரமசிவன் தன் உரையை எடுத்த எடுப்பிலேயே "ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே நம் தமிழ் கலாசாரம் " என்று காரசாரமாக தொடங்கினார். நான் நினைத்துக்கொண்டேன் "ஒருவனுக்கு ஒருத்தியையே சமாளிக்க முடியவில்லையே ஒரு வேளை தமிழ் கலாசாரப்படி ஒருவனுக்கு இருத்தி என்று இருந்திருந்தால் ஆண்களின் நிலமை திண்டாட்டம் தான்?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"திருமணம் செய்துகொள்ளாமல் வாராவாரம் மாதாமாதம் தன் துணையை பார்ட்னரை மாற்றிக்கொண்டு வரும் எச்சக்கலத்தனத்திற்கு பெயர் தான் லிவிங் டுகெதர்" என்று விளாசி தள்ளினாள் வீரப்பெண்மணி வேங்கை அரசி வேதிகா.&lt;br /&gt;&lt;br /&gt;என் பின் மண்டைக்கு உரைத்தது இது தான். லிவிங் டுகெதர் என்பது செல் போன் காலர் டோன் மாதிரி. வாராவாரம் மாதாமாதம் புதுப்புது ராகங்களாக மாற்றிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மனைவி என்பவள் தரை வழி தொலைபேசி . டிட்டிடி...ட்..டிரிங்.....டிடிட்ட்...ட்..டிரிங்...என்று அலாரம் கணக்காய் அலறிக்கொண்டே இருப்பாள். நாம் எடுத்து(எதிர்த்து) பேசிவிட்டால் கட் ஆகிவிடும் அபாயமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்துக்களை பெருங்கோபத்தோடு கொட்டி இறுதியில்  'இன்று தமிழ் கலாசாரத்தின் மையத்தில் அமர்ந்துகொண்டு அதன் கிளைகளை சிரச்சேதம் செய்துகொண்டிருக்கும் லிவிங் டுகெதர் எனும் அந்நிய கலாசார அமெரிக்கவாதத்தை வேறறுக்க சூளுரைப்போம்' என்று முடிவெடுத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து என்ன செய்யலாம் என்று செயற்குழு கூடியது. அதாவது நாங்கள் இப்போது கூடியிருக்கும் தெருவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அங்கே கால்சென்டர், பிபிஓ, ஐ.டி, என்று இன்னபிற முதலாளித்துவ கம்பெனிகளில் வேலைபார்க்கும் அடிமை தொழிலாளிகள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பணக்கார மாணவர்கள் என்று நிறைய பேர் லிவிங் டுகெதராகியிருக்கிறார்கள் என்ற தகவல் எங்கள் அமைப்பின் உளவுத்துறை செய்லர் ஊர்வம்பு உன்னிக்குட்டி மூலம் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னிக்குட்டி!!!,&lt;br /&gt;நீ உளவுத்துறையின் செல்லக்குட்டி&lt;br /&gt;பார்க்கவேண்டுமானால் நீ பன்னிக்குட்டி&lt;br /&gt;பழகிப்பார்க்க நீ வெல்லக்கட்டி' என்று அடுக்கு மொழியில் தன் பேச்சை துவக்கினார் அஜித.டி.ஆர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு யோசனை சொன்னார். அதாவது உடனடியாக நாம் அனைவரும் குழுவாக புறப்பட்டு அந்த அடுக்கு மாடி குடியிருப்பை முற்றுகையிடவேண்டும். பிறகு ஒவ்வொரு வீடாகச்சென்று அங்கே திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் தங்கியிருக்கிறார்களா என்று சோதனையிடவேண்டும். அப்படி தங்கியிருந்தால் அவர்களுக்கு அறிவுரை கூறி வீட்டை காலி செய்து தனித்தனியே வசிக்கச்சொல்லவேண்டும். அதற்கு பணியாமல்  முரண்டு பிடித்தால் உடனடியாக அந்த ஜோடிக்கு அங்கேயே திருமணம் செய்துவைக்கவேண்டும். அந்த முற்றுகை போராட்டத்திற்கு பெயரும் ஒன்று வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'Khushboo Anti Living Together Operation'&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு ஆன்டி என்பது தெரியும். மற்றபடி இப்படி ஒரு பெயரை எதற்கு வைத்தார் என்று குழம்பிக்கொண்டிருந்தேன். பிறகு அஜித டி.ஆர். தன் பாக்கெட்டிலிருந்து கொத்தாக எதையோ உருவினார். ஒரே ஆச்சரியம். கையில் கொத்தாக ஒரு இருபது வைத்திருந்தார். அது என்ன? இன்று உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை கலாசாரத்தோடு கட்டி வைத்திருக்கும் அந்த உன்னதக்கயிறு. தாலி!!! ஒரு இருபது தேற்றி வைத்திருந்தார். இப்போது தான் இந்த சின்ன தம்பிக்கு தலைப்பின் அர்த்தம் புரிந்தது. அஜித.டி.ஆர் தாலிக்கயிறோடு கம்பீரமாய் முன்னால் நடக்க நாங்கள் இருபது பேரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி எங்கள் போராட்ட பயணத்தை தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்னோடு நடந்து வந்துகொண்டிருந்த குழுவின் மிகவும் வயதான போராளி ஒரு விஷயத்தை சொன்னார். தன் மகள் கால் சென்டரில் வேலை பார்ப்பதாகவும் தான் வீட்டில் சிகிரெட் பிடிக்க அனுமதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனி வீட்டில் பாய் பிரண்டோடு ஐக்கியமாகிவிட்டதாகவும் இந்த போராட்டத்தின் போது தன் மகளை மீட்டுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் அதை கலந்து பேசி முதலில் பெரியவரின் மகள் வீட்டை தான் முற்றுகையிடவேண்டும் என்று தீர்மானித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை நெருங்கி கதவை தட்டினோம். தாலியோடு அஜித டி.ஆர். முன்னால் நின்றிருந்தார். எங்கள் போராட்டத்தின் முதல் கஸ்டமரை ஆவலோடு எதிபார்த்திருந்தோம். கதவு திறக்கப்பட்டது. தலையில் பாப் கட். உதட்டில் சிகிரெட். நெஞ்சில் டேட்டோ கையில் விஸ்கி சகிதமாய் ஹாலிவுட் வில்லி போல் ஒருத்தி தோன்றினாள். &lt;br /&gt;&lt;br /&gt;"ஊ ஆர் யூ?" என்றாள் படு திமிராய்.&lt;br /&gt;அஜித டி.ஆர். விடுவாரா? "ஏய்...உனக்கு மட்டும் தான் இங்கிளீஷ் தெரியுமா? பிரிட்டன் போனா இங்கிளீஷ்ல பேசுவேன் பிரான்ஸ் போனா பிரெஞ்சுல பேசுவேன். ஜெர்மனி போனா ஜெர்மன்ல பேசுவேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீ எங்க போனாலும் வாயில தான்டா பேச முடியும்" என்று நான் அடித்த கமென்ட்டை இரண்டு பேர் புரிந்துகொண்டு சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே அடுக்கடுக்காய் கிட்டத்தட்ட முப்பது நாடுகளின் பெயரை அடுக்கிக்கொண்டே போனார். இந்த நிலமை தொடருமேயானால் ஹாலிவுட் வில்லி அசட்டையாக கதவை சாற்றிவிட்டு உள்ளே போய்விடும் அபாயத்தை உணர்ந்து சுடலை உள்ளே புகுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் நிறுத்துங்க சார். யம்மா...உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"&lt;br /&gt;"இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப யாரோட தங்கியிருக்க?"&lt;br /&gt;"பிரண்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி பையனும் பொண்ணும் தனியா தங்கக்கூடாது தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது தனியா தொங்கக்கூடாதா? வாட்?" உபயம் விஸ்கி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா நக்கலா? இப்படி பிரண்டுன்னு சொல்லி மாசா மாசம் ஒவ்வொருத்தன் கூட தங்குறீங்க. லிவிங் டுகெதர்ன்னு அதுக்கு பேரு வேற. ஒருத்தனுக்கு ஒருத்திங்குறது தான் தமிழ் பண்பாடு தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கிள் நானும் தமிழ் பண்பாட்ட பாலோ பண்றேன். ஐ டோன்ட் அலோ குரூப் செக்ஸ். எப்பவும் இந்த ஒருத்திக்கு அட் எ டைம் ஒருத்தன் மட்டும் தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"இது வேலைக்கு ஆகாது. கூப்பிடுங்க அந்த பையன. இவங்களுக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வச்சா தான் சரிப்படும்" என்று கர்ஜித்தான் சுடலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் படு கூலாக "இத பாருங்க போள்க்ஸ் நான் எந்த பையனோடையும் இங்க தங்கல. ஐ ஆம் லிவிங் வித் லிஸி. மை பிரண்ட். லிஸி என்னோடு ஒர்க் பண்றவ. இந்த தமிழ் நாட்டுல ஒரு பொண்ணும் பொண்ணும் ஒரே வீட்டுல சேந்து வாழக்கூடாதா?" என்று எதிர் கேள்வி எழுப்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;லிஸி என்று அவள் குறிப்பிட்ட பெண் அதீத நாணத்தோடு வாசல் அருகில் வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"அடச்சே....உங்க பொண்ணு ஏதோ பையனோட லிவிங் டுகெதர்ன்னு சொல்லி எங்கள இப்படி ஏமாத்திட்டியே பெரியவரே" என்று எல்லோரும் பெரியவரை திட்டிவிட்டு அடுத்த வீட்டுக்கு நகர்ந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;லிஸியும் வில்லியும் அறை கதவை சாற்றினார்கள். கூட்டம் தீக்கனலாய் அடுத்த அறையை நோக்கி பாய்ந்தது. நான் மட்டும் நிதானமாக கதவு சாற்றிய பிறகு துவாரத்தில் காது கொடுத்து கேட்டேன். கசமுசா சத்தம் முனகல் முக்கல் வில்லியும் லிஸியும்.... அடசீ. ஆமா இது நம்ம அஜென்டாவுல இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;                               -----------------------&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தேன். அப்போது பிளாட்பாரத்தில் இரண்டு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் ஒரு அழுக்கு மூட்டையில் தலை வைத்து படுத்திருக்க அவள் குத்த வைத்து அவன் அருகில் அமர்ந்திருந்தாள். அவர்கள் நகரத்தின் ஏதாவது ஒரு வீதியில் பிச்சை எடுப்பவர்களாக இருக்கவேண்டும். மிக அழுக்காக தெரிந்தார்கள். இருவருக்கும் வயது நாற்பதை தாண்டியிருக்காது. மிக நெருக்கமாக அமர்ந்து ஏதோ ரகசியமாய் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் நெருங்க நெருங்க அவர்கள் பேச்சு நின்று நான் விலகுவதற்காக காத்திருந்தார்கள். நான் அவர்களையே உற்று பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என்னிடம் ஏதோ கேட்க வந்து நிறுத்திக்கொண்டான். வயிற்றில் கை வைத்தான். உடைந்த பாஷையில் பசி என்றான். நான் பர்ஸிலிருந்து பத்து ரூபாய் எடுத்து அவர்களிடம் கொடுத்தேன். அவன் வாங்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"காசு வேணாம் சார். பசிக்கிது. சாப்பிட்டு இரண்டு நாள் ஆகுது. நாங்க பிச்சக்காரங்க இல்ல சார். ஏதாவது சாப்பிட வாங்கி கொடுங்க" என்றான். &lt;br /&gt;&lt;br /&gt;அருகில் தள்ளு வண்டியிலிருந்து பரோட்டாவும் குறுமாவும் வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். நன்றியோடு பெற்றுக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க மட்டும் தானா? உங்களுக்கு குழந்தைங்க இருக்காங்களா? பக்கத்துல எங்கயாவது பசியோடு தூங்கிட்டு இருக்க போறாங்க. அவங்களுக்கும் ஏதாவது....."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல சார் எங்களுக்கு குழந்தை இல்ல. அது இல்லாம நாங்க புருஷன் பொண்டாட்டி இல்ல." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"லிவிங் டுகெதர்" என்றார் பரோட்டாவில் குறுமாவை ஊற்றியபடி. &lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும்......"&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிலேதும் பேசாமல் நடந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாளைய கலாசார மாற்றங்களை விட இன்றைய பசி கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;                                      --------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-5003009848864086951?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/5003009848864086951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=5003009848864086951&amp;isPopup=true' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5003009848864086951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5003009848864086951'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/11/blog-post.html' title='டையிங் டுகெதர்!!!'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TO1nLN6Y8NI/AAAAAAAACGA/LG_Tz6zxwSA/s72-c/relationship.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-6481173933568729954</id><published>2010-11-11T19:56:00.000-08:00</published><updated>2010-11-11T22:17:12.994-08:00</updated><title type='text'>சுய இன்பம் 1000 டைம்ஸ்!!! 18+</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TNzbyCvujgI/AAAAAAAACF4/A8GeUigFBPk/s1600/51GtuElpjGL.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TNzbyCvujgI/AAAAAAAACF4/A8GeUigFBPk/s320/51GtuElpjGL.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5538543294535863810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்தவன் உதவி இயக்குனர் ஆக முடியுமா என்பது தான் தற்போது என் தலையை சுயமாக குழப்பிக்கொண்டிருக்கும் இன்பமான கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;சுய இன்பம் அனுபவிக்கிறபோது எச்சில் துப்பும் அளவுக்கு தான் சக்தி வீணாகிறது எனவே துப்பிக்கொண்டே இருங்கள் என்ற மருத்துவர்களின் பிரச்சாரத்தை தவறாக புரிந்துகொண்ட சிலர் சுய இன்பம் அனுபவிப்பதை ஏதோ எச்சில் துப்புவது போல் எளிதான காரியமாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;'துப்புவது எச்சிலே ஆனாலும் துப்பியது பொதுவெளியில் அல்லவே!" என்று பின் நவீனத்துவ மண்டை பிதற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுய இன்பம் என்பது சாதாரண காரியமாக எனக்கு தோன்றவில்லை. போகிற போக்கில் ஒரு பெட்டிக்கடையில் டூ வீலரை சாய்த்துவிட்டு ஒரு கிங்க்ஸ் வாங்கி ஆசுவாசமாய் புகைப்பதை போலவோ ஹைவேசில் முட்புதர் ஓரமாக ஹோண்டா சிட்டியை பார்க்கிவிட்டு ஒன்றுக்கு போவது போலவோ நினைத்த நேரத்தில் யாரும் சுய இன்பம் அனுபவித்துவிடமுடியாது என்பது அடியேனின் வாதம். அதற்கெல்லாம் ஒரு மூட் செட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுய இன்பம் அனுபவிக்கும் முன்பு ஒரு அக இன்பம் தோன்ற வேண்டும். உடலெங்கும் காமம் குடிகொள்ளவேண்டும். குடிகொண்ட காமம் பசி கொள்ளவேண்டும். மனதை ஒளித்துவைத்துவிட்டு யாரும் உடலை இயக்க முடியாதென்பது நியூட்டனின் நான்காவது விதியாக பதிவாகியிருக்கவேண்டியது. மிஸ்ஸாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களே உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்கள் சுய இன்பம் கொள்கிறபோது உங்கள் மனதில் என்ன நினைத்துக்கொள்வீர்கள். எதுவுமே நினைக்காமல் பிளாங் மைண்டோடு யாரேனும் சுய இன்பம் அனுபவிக்க முடியுமா? நிச்சயமாக உங்கள் மனதில் ஏதாவது ஒரு காட்சி ஓடிக்கொண்டேயிருக்கும். சுய இன்பத்தின் போது நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்கரின் சிக்ஸரையா. சியர் கேர்ள்ஸின் பிக்சரையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமாவின் வருகையையா&lt;br /&gt;சபானாவின் சலுகையையா?&lt;br /&gt;காமசூத்ராவையா கலிங்கத்து பரணியையா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முறை உன்னிப்பாக கவனித்து பாருங்கள் அந்த படுபாதக செயலில் நீங்கள் ஈடுபடுகிறபோது உங்கள் மனம் தீவிரமாக காமத்தை சிந்தித்துக்கொண்டிருக்கும். உள்ளுக்குள் ஏதாவது ஒரு பெண்ணுடன் நீங்கள் உறவுகொண்டபடி இருப்பீர்கள். கற்பனைகள் உங்கள் மூளையில் கொழிக்கும். நிஜத்தில் சாத்தியப்படாத சங்கதிகளை உங்கள் மூளை தொடர்ந்து காட்சிகளாக கக்கிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு சுய இன்பத்தின் போதும் ஒரு பலான கதை உங்கள் மனதில் பலமாக ஓடிக்கொண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்த ஒருவனிடம் ஆயிரம் பலான கதைகள் இருக்கும் என்பது என் கணிப்பு. கதை பலான கதையாகவே இருக்கட்டும். கற்பனை? சுய இன்பம் நம் கற்பனை குதிரியை இயக்குகிறதா இல்லையா? சுய இன்பம் அனுபவிப்பது ஏதோ சூயிங் கம் சுவைப்பது போல் சாதாரண காரியம் அல்ல என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கற்பனை கதைகளை யாரும் நிராகரித்துவிட க்கூடாது என்பது நம் அனைவரின் கோரிக்கையாக இருக்கவேண்டும். கற்பனைக்கு ஒரே நிறம் தான். அதை எதன் மீது அப்புகிறோம் என்பதை பொறுத்து தான் உங்கள் படைப்பு நிறம் மாறும். &lt;br /&gt;&lt;br /&gt;போகிற போக்கில் யாரும் ஆயிரம் தடவை சுய இன்பம் அனுபவித்துவிட முடியாதென்பதும் ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்தவனின் அனுபவமும் திரைத்துறைக்கு தேவை என்பதையும் தமிழ்நாட்டின் இன்டெலிஜென்ட் இயக்குனர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;என் தோழி. நிறைய புத்தகங்கள் படித்தவள். நானெல்லாம் மேட்டர் புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவள் ஹேரி பாட்டரை குலுக்கி குடித்தவள். சாருவை விட அதிக இலக்கிய ஜாம்பவான்களின் பெயர்களை சொல்லத்தெரிந்தவள். நான் ஒரு முறை அவளிடம் 'நீங்கள் எழுதலாமே?" என்றேன். அவள் எனக்கு எழுதவராது என்றாள். ஏன் என்றேன். அவள் சொன்னாள் 'எனக்கு கற்பனா சக்தி குறைவு'. இந்த பதிலை சுய இன்பம் பற்றிய என் கருத்தோடு பொருத்திப்பார்க்க தடை விதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மித மிஞ்சிய வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் சினிமா காட்சி அனுபவமும் மட்டுமே ஒருவனை படைப்பாளி ஆக்கிவிட முடியாது. அதையும் தாண்டி படித்த புத்தகங்களையும் அனுபவங்களையும் தன் மனதுக்குள் செலுத்தி ஒரு படி மேலே சிந்திக்க தெரிந்தவனால் தான் படைப்பாளி ஆக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக கோவையில் ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தபோது என் மனதில் சட்டென்று மேலோங்கிய ஒரு எண்ணம். விட்டுவைக்கப்பட்ட இன்னொருவனின் மனநிலை என்னவாக இருக்கும்? தன் நண்பனை போலீஸ் கொன்றுவிட்டது என்பதை போலீஸ் கஸ்டடியில் அவன் எவ்வாறு உள்வாங்கியிருப்பான். தொடர்ந்து அவன் மனதில் என்ன என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும்? ஏதோ ஒரு தருணத்தில் தானும் தன் நண்பனும் சேர்ந்து செய்த தவறு. &lt;br /&gt;&lt;br /&gt;"அவனை கொன்றுவிட்டார்கள். என்னையும் கொன்றுவிடலாம். அல்லது மிக அதிகபட்ச தண்டனை வழங்குவார்கள்.அவன் நிம்மதியாக போய் சேர்ந்துவிட்டான். என்னை மட்டும் தனியாக தண்டனை அனுபவிக்க விட்டுவிட்டு".&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எப்படி கதறி அழுதிருப்பான். யாரும் அவனை ஆதரிக்க மாட்டார்கள். சம்மந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கும் இடையே உயிரோடிருக்கும் அந்த நட்பு. சிந்திக்க சிந்திக்க விரிந்துகொண்டே போகும் ஒரு உணர்ச்சி புள்ளி அது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையே வெகு நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் ஒரு குறும்படத்திற்கோ அல்லது திரைப்படத்திற்கோ உகந்த ஒரு உன்னதமான உணர்வுக்கரு அது. சிறுகதையாக கூட நல்ல வடிவம் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் மோகன்ராஜின் படுகொலையை தீபாவளியாக கொண்டாடிக்கொண்டிருந்தபோது விட்டு வைக்கப்பட்ட அந்த இன்னொரு குற்றவாளியின் அப்போதைய  மனநிலையைக் குறித்து சிந்திக்க உலக இலக்கியம் படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் அவனைப்பற்றி தொடர்ச்சியாக சிந்திக்கத்தொடங்கினால் ஒரு சமயம் என் உடலே நடுங்கியது. சிந்தனையின் ஆழங்களுக்கு செல்ல உலக இலக்கியம் உதவி செய்யலாம். ஆனால் சிந்திப்பதற்கு ஒரு மனம் அவசியமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சிந்தனைக்கோட்டில் பயணிப்பது தான் இயக்குனர் பாலாவின் பெரும்பாலான கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகையின் கையில் மருதாணி. அணிந்திருப்பதோ ஹீரோவின் பேன்ட் சட்டை. என் சட்டை பேன்டை திருப்பிக்கொடு என்று ஹீரோ சண்டை போடுகிறார். சோபாவில் அமர்ந்திருந்த நடிகை திடீரென எழுந்து நிற்கிறாள். அந்தோ பரிதாபம்.  பேன்ட் இடுப்பில் நிற்காமல் உரிந்து கீழே விழுகிறது. வெறும் சட்டையோடு தொடை தெரிய நடிகை வலமும் இடமும் நெளிகிறாள். ஹீரோ உடனே பேன்டை தூக்கி இடுப்பில் வைக்கிறார். மீண்டும் வழுக்கி கீழே விழுகிறது. மீண்டும் தொடை. மீண்டும் தூக்கி பிடிக்கிறார். மீண்டும் கீழே விழுகிறது. உடனே நகைச்சுவை நடிகர் துணைக்கு வருகிறார். நான் கொஞ்ச நேரம் புடிச்சிக்கிறேன் என்கிறார். இந்த உலகளாவிய பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று ஹீரோ யோசித்து சடாரென்று ஒரு பெல்டை உருவி நடிகையின் இடுப்போடு சேர்த்து பேன்டை கட்டிவிடுகிறார். நகைச்சுவை நடிகருக்கு ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நான் பிளாட்பாரம் புத்தகத்தில் வாசித்த ஒரு காட்சி என்பதையும் இதையே பல நாள் பாத்ரூமில் நான் உபயோகப்படுத்தியிருக்கிறேன் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்சியின் மூலம்  இன்றைய தமிழ் திரை உலகிற்கு ஆயிரம் முறை சுய இன்பம் அனுபவித்தவனின் அனுபவம் நிச்சயமாக தேவை என்பது சந்தேகத்துக்கு இடமின்று ஊர்ஜிதமாகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-6481173933568729954?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/6481173933568729954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=6481173933568729954&amp;isPopup=true' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6481173933568729954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6481173933568729954'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/11/1000-18.html' title='சுய இன்பம் 1000 டைம்ஸ்!!! 18+'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TNzbyCvujgI/AAAAAAAACF4/A8GeUigFBPk/s72-c/51GtuElpjGL.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-2360325264747712104</id><published>2010-10-26T03:42:00.000-07:00</published><updated>2010-10-26T08:27:26.019-07:00</updated><title type='text'>சட்டம் இப்படித்தான் பேசும்!!!</title><content type='html'>சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு குறித்து சில பதிவுகளையும் ஆக்ரோஷமான எதிர்வினைகளையும் படிக்க நேர்ந்தது. அந்த பதிவை எழுதியவர்களும் பின்னூட்டமிட்டவர்களும் தீர்ப்பை குறை சொல்லியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி என்ன தான் வழக்கு? என்ன தான் தீர்ப்பு? என்று ஆராய்ந்ததில் பெண் வீட்டாரின் வக்கீல் தலையில் ஆர்டர் ஆர்டர் ஆர்டர் என்று மூன்று முறை குட்டவேண்டும் போல் இருந்தது. ஆண் வீட்டாரின் வக்கீலுக்கு ஒரு சபாஷ் போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த தீர்ப்பு மிகவும் நுட்பமானது. &lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாய் வரதட்சணை வழக்குகளில் நாம் மாப்பிள்ளை வீட்டார் தண்டிக்கப்படுவதை  மட்டுமே பார்த்து பழகிப்போனதால் ஒரு பெண் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு வருகிற பொழுது அது ஆச்சரியமாகவும் அபத்தமாகவும் இருக்கிறது. வரதட்சணை கேஸ் என்றாலே மாப்பிள்ளை வீட்டார் மீது தானே வழக்கு பதிய வேண்டும் எதற்கு பெண் மீது வழக்கு போடுகிறார்கள் என்று பெரிய அளவில் கொதித்துப்போகிறோம். அப்படி கொதிப்பதற்கு அவசியமே இல்லாமல் இந்த தீர்ப்பு பெண்ணுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம். ஆனால் பெரும்பாலும் லஞ்சம் வாங்கியவரையே தண்டித்து சிறையில் அடைப்பதை பார்த்துவிட்ட நமக்கு முதல் முறையாக லஞ்சம் கொடுத்ததற்காக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் போது வியப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thehindu.com/news/cities/Delhi/article840897.ece"&gt;நான் செய்திகளில் படித்தவரை. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கிறாள். அதிலே "திருமணத்திற்கு முன்பு இவ்வளவு வரதட்சணை கொடுத்தோம். அது போதாமல் இன்னும் இன்னும் வேண்டும் என்று என்னை கொடுமை படுத்துகிறார்கள். எனவே மாப்பிள்ளை வீட்டாரை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கைது செய்ய வேண்டும்" என்று முறையிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தான் நீங்கள் ஆண் வீட்டாரின் வக்கீலுடைய சட்ட புத்தி சாதுர்யத்தை கவனிக்க வேண்டும். மணமகள் கொடுத்த புகாரிலும் தொடர்ந்து அளித்த வாக்குமூலத்திலும் தான் வரதட்சணை கொடுத்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறு. எனவே வரதட்சணை கொடுத்த குற்றத்திற்காக பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்  ஆர்டரோடு வருகிறார். வழக்கு பதிவு செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பெண் மேல் முறையீடு செய்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் "பெண் , தான் கொடுத்த புகாரில் வரதட்சணை கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய வாக்குமூலத்தை வைத்து அதை அவருக்கு எதிராக திருப்பி அவரையே குற்றம் சாட்ட முடியாது" என்று தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் "வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நடத்தவிடமாட்டோம் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் மிரட்டலுக்கு பயந்து வரதட்சணை கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த பெண்ணை நாம் சூழ்நிலை கைதியாகவே பார்க்கவேண்டும். அவர் மீது குற்றம் சுமத்தி வழக்கு பதிய முடியாது. எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறேன்." என்று தீர்ப்பளித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் முழுக்க முழுக்க பெண்ணுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை அழகாய் இருக்கிறது பாருங்கள் இந்த சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;"வரதட்சணை கொடுப்பதும் தவறு. வாங்குவதும் தவறு". &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சட்டத்தின் சிறப்பம்சம் வரதட்சணை வாங்குவதை எளிதாக நிரூபிக்க முடியும் என்பதே. அதே சமயம் வரதட்சணை கொடுக்க முயல்கிறார்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் நிரூபிப்பது சாத்தியமல்ல. இது முழுக்க முழுக்க பெண்களுக்கு சாதகமான ஒரு சட்டம். இது அவசியமா இல்லையா என்பது குறித்து நான் இங்கே கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இச்சட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவானது என்பது மறுப்பதற்கில்லை.அந்த ஆதரவின் தொடர்ச்சியாகத்தான் இந்த தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இத்தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் இரட்டை வேடம் போடுகிறதென்றோ அல்லது "மிரட்டலின் பேரில் தவறு செய்தால் அது தவறு இல்லையா? " என்பது போன்ற அதிபயங்கர கேள்விகளை தொடுப்பதும் குற்றம்சாட்டுவதும் அவசியமற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதுவரை இந்தியாவில் மாப்பிள்ளை வீட்டார் யாராவது பெண் வீட்டார் மீது வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டு நிரூபித்தார்களா. விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தால் தான் உண்டு. சாட்சிபூர்வமாக ஆதாரபூர்வமாக பிச்...ரொம்ப கஷ்டமப்பா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டம் இப்படித்தான் பேசும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-2360325264747712104?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/2360325264747712104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=2360325264747712104&amp;isPopup=true' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2360325264747712104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/2360325264747712104'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/10/blog-post_26.html' title='சட்டம் இப்படித்தான் பேசும்!!!'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-5294209318429583510</id><published>2010-10-19T10:13:00.000-07:00</published><updated>2010-10-19T13:15:40.790-07:00</updated><title type='text'>முதலாளிகள் ஒழிக.</title><content type='html'>வீட்டு வேலை செய்ய ஆள் கிடைப்பதில்லை என்று நான் எழுதினால் பணக்கார மேட்டிமை திமிர் பிடித்த உன் வீட்டில் வேலை செய்யவா ஏழைகள் படைக்கப்பட்டார்கள் என்று யாரேனும் எதிர்வினை ஆற்றும் அபாயம் இருக்கிறது. எனவே வேறு மாதிரியாக சொல்வதென்றால் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்து காலம் தள்ளியவர்கள் இப்போது வீட்டு வேலைக்கு செல்வதில்லை. மாறாக அவர்கள் அலுவலகங்களில் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் அலுவலக பராமரிப்பு பணிகளுக்கு போய்விடுகிறார்கள். யாரோ ஒருவருடைய வீட்டில் எச்சில் பாத்திரம் கழுவுவதை விட அலுவலகங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதை அவர்கள் கௌரவமாக கருதுகிறார்கள். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் வருமானத்தை விட இங்கே அதிகமாக சம்பளம் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதென்பது எனக்கு கடுகளவும் பிடிக்காத ஒன்று. முடிந்தவரை என் துணிகளை நானே துவைத்துக்கொள்வேன் அல்லது எந்திரத்திடம் சமர்ப்பித்துவிடுவேன்.  பெரும்பாலானவர்களுக்கு வீட்டு வேலைக்காரிகள் மேல் அதிர்ப்தியே மிஞ்சுகிறது. காரணம் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துக்கொள்வதில் தொடங்கி சம்பளம் கடன் வாங்குவது வேலைகளில் பொறுப்பின்மை நம்பகத்தன்மை குறைபாடு என்று ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் நண்பர் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்தாள். அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வாள். வேலையும் ஒழுங்காக செய்வதில்லை. மேலும் சம்பளம் குறித்து அடிக்கடி சண்டை போட்டும் வந்தாள். நண்பரும் மனைவியும் வேலைக்கு போவதால் வேலைக்காரியை நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் ஏதோ ஒரு அல்ப சண்டை பெரிதாகி வாய்ச்சவடாலில் முடிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் நண்பருக்கு காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வேலைக்கார அம்மையாரின் கணவர் ஏதோ இயக்கத்தில் இருக்கிறார் போலும். தன் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாய் என் நண்பன் மீது பொய் புகார் கொடுத்துவிட்டார்கள். புகார் குறித்து நடைப்பெற்ற கட்டப்பஞ்சாயத்தில் இருபதாயிரம் வரை பேரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போல நிறைய சம்பவங்கள். ஏழைகள், கஷ்டப்படுகிறவர்கள் என்று நாம் கருதும் மேன்மைபொருந்தியவர்களின் அதிகாரம் இப்படி ஓங்குகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு ஆள் வைப்பதை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அதே நேரம் அப்பாவியாய் பிழிய பிழிய வேலை வாங்கப்படும் வேலைக்காரிகள் சில சமயம் முதலாளியின் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாகி வதை படும் அவலமும் ஆங்காங்கே நடைபெறத்தான் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலை செய்பவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதில் உறுப்பினராய் இருப்பவரை வேலைக்கு அமர்த்தும் போது சங்கத்து விதிகளை மதித்தாக வேண்டும். இல்லையென்றால் என் சங்கத்து ஆளை அடித்தது யார் என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் நேர்மையாக உழைத்து தன் குடும்பத்தை காப்பாற்றும் எத்தனையோ தாய்மார்களை நான் அறிவேன். என் வீட்டுக்கு பால் போடும் அம்மாவின் மகன் என்ஜினியரிங் படிக்கிறான். அவர்கள் யார் மீதும் பொய் புகார் கொடுத்து ஏமாற்றி பணம் கரந்து தன் மகனை படிக்க வைக்கவில்லை. அவர்கள் யாரை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை. தன் உழைப்பை மட்டுமே நம்பி தன் அடுத்த தலைமுறையை ஒரு படி மேலே உயர்த்திவிடவேண்டும் என்ற ஒரே முனைப்போடு உழைத்திருக்கிறாள்.சாதித்திருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கு சென்றுவிடுவதால் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. படிப்புக்கேற்ப ஊதியமும் பதவியும் உயர்த்தி தரப்படுகிறது. ஞாயமான சம்பளம் பாதகமற்ற ஓர்க் கல்சர் என்று பெண்கள் பலரும் இவ்வேலைக்கு வருகிறார்கள்.   &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் எழுதக்கூடும் "பெண்கள் சுதந்திரமாக முதலாளி அம்மாவின் ஆடைகளை துவைத்து காற்றோட்டமாக அக்கம்பக்கத்து வீட்டு கதைகள் பேசியபடி கொடியில் உலர்த்தி மகிழ்வதும் முதலாளியின் கழிப்பறையை இனிமையான திரையிசை பாடலை இசைத்தபடி கழுவிவிட்டுக்கொண்டும் திரிந்த வீட்டு வேலை செய்யும் பெண்கள் இன்று கண்ணாடி கட்டடங்களுக்குள் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு காபி கொண்டு போய் கொடுக்கும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இரண்டு கையில் டிரேயை தூக்கிக்கொண்டு போகிற போது அமெரிக்க ஏகாதிபத்திய விலங்கு அவர்கள் கைகளை பிணைத்திருக்கிறது. ".&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வீட்டுவேலைக்காரிகள் பற்றிய இலக்கியம் வரும். அதிலே அந்த காலத்தில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது அவர்களின் வாழ்க்கை சுதந்திரமாகவும் சொர்க்கமாகவும் பூந்தோட்டமாகவும் இருந்ததாக எழுதி இப்போது கண்ணாடி கட்டிடங்களுக்கு அவர்கள் சுருண்டுவிட்டதாக அழகிய தமிழில் பிழிய பிழிய வடிக்கப்பட்டு வெளிவரும். நிறைய கற்பனைகள் கொடுக்கும் கரு இது. யாரேனும் தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க தொழிற்சாலைகள் வரக்கூடாது புதிய தொழில்கூடங்கள் தமிழ்நாட்டில் துவங்கக்கூடாது ஐ.டி. கம்பெனிகளால் விலைவாசி ஏறுகிறது அதனால் எல்லா ஐ.டி. கம்பெனியையும் இழுத்து மூடு கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவனுக்கு சொந்தமாக கார் இருக்கிறதா உடனடியாக கார் தொழிற்சாலைக்கு சீல் வை என்று ஒவ்வொருவரும் தொழிற்புரட்சிக்கு எதிராக கிளம்புவார்களானால் வேலைக்காரிகள்  இன்னும் பணக்காரர்களின் உள்ளாடையை துவைக்கும் கௌரவமான இந்திய முதலீட்டில் இயங்கும் வீட்டு வேலைகளை மட்டுமே செய்துகொண்டிருக்க வேண்டிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் என்னிடம் சொன்னார். வெறும் ஆறாயிரம் சம்பளம் கொடுத்துவிட்டு அந்நிய நாட்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களை கசக்கி பிழிகிறார்களாம். அதன் முதலாளி நம்மை பார்த்து "ஆறாயிரம் ரூபாய்க்கு கூட வக்கில்லாம தானே என் கிட்ட வேலைக்கு வந்த?" என்று கேட்டால் நாம் எங்கே கொண்டு போய் நம் இந்திய திருமுகத்தை வைத்துக்கொள்வோம். எல்லோருக்கும் இந்திய அரசாங்கம் வேலையோ அல்லது அலவன்சோ கொடுக்க முடியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடவேண்டிய நாம் சில சமயம் முதலாளிகளே இருக்கக்கூடாதென்றல்லவா போராடுகிறோம். போபால் விஷவாயு விபத்தில் மிக குறைந்த தண்டனை அதுவும் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டது குறித்து எரிச்சலடைகிறோம். முதலாளிகள் லாபத்தை மட்டுமே தங்களுக்கு வரவாய் வைத்துக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மேல் கருணை காட்டவில்லை என்று கோபப்படுகிறோம். இனி மேல் முதலாளியே இருக்கக்கூடாதென்று போர்க்கொடி தூக்குகிறோம். அடப்பாவமே. உலகிலேயே மட்டமான சேப்டி ஸ்டாண்டர்ட்ஸோடு இயங்கும் ஒரு மாபெரும் திறந்தவெளி தொழிற்சாலை - இந்திய ரயில்வேஸ். எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள். சொல்லுங்கள். எத்தனை மந்திரிகள் பதவி விலகினார்கள். எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள். விபத்து, விபத்து தானே என்று இழப்பீடு வழங்கியதும் பிழைப்பை பார்த்துக்கொண்டு போய்விடுகிறோமே ஏன்? அது பொதுத்துறை. உங்களின் ஆசையும் எல்லாம் பொதுத்துறை ஆகிவிடவேண்டும் என்பது தானே. பிறகு ரயில்வே கக்கூஸ் போல் இந்த தேசமே நாற்றமடிக்குமே பறவாயில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;போபால் விஷவாயு கசிவு ஒரு விபத்து. ஒரு விபத்துக்கு என்ன காரணமாக இருக்க முடியும். அறியாமையினாலோ அஜாக்கிரதையாலோ தான் விபத்து நேரிடும். அதற்கான தண்டனை வழங்கிவிட்டது நீதிமன்றம். ஆனால் அரசாங்கம் அந்நிறுவனத்தை இந்தியாவில் இயங்க அனுமதிக்கும் முன்பே விபத்துக்கான இழப்பீட்டுத்தொகை குறித்து ஆலோசித்து அதிக இழப்பீடு வழங்கினால் தான் இந்தியாவில் தொழில் செய்ய முடியும் என்று அக்ரிமென்ட் போட்டிருப்பார்களேயானால் ஞாயமான இழப்பீடுத் தொகை பெற்றிருக்க முடியும். மற்றபடி முதலாளியை தூக்கில் போடு ஓபாமாவை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரி என்பதெல்லாம் சட்டத்துக்கு முன் செல்லுபடியாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தையே மாற்றவேண்டும் என்பீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு வேளை நாளை காரில் சென்றுகொண்டிருக்கும்போது எவனாவது வேண்டுமென்றே குறுக்கே விழுந்து இறந்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூக்கில் போடுவார்கள். ஞாயம் நீதி நேர்மை வென்றுவிடும்? சமத்துவம் நிலைநாட்டப்படும். சர்வாதிகார சட்டத்தில் தான் அதற்கு சாத்தியமிருக்கிறது என்பது பரிதாபத்துக்குரிய உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஐ.டி. துறை பெரிய புரட்சி என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறோம். நாம் இங்கே செய்வது என்ன? அமெரிக்காகாரன் தின்ற தட்டை மலிவு விலையில் கழுவி வைக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதை கேள்விப்பட்டவுடன் அவர்கள் "இது என்ன மேட்டிமை அதிகார வர்க்கத்தின் கொடுங்கனவு. அமெரிக்கர்கள் தின்ற தட்டை நாம் மலிவு விலையில் கழுவுவதா? உடனடியாக எல்லா ஐ.டி. கம்பெனி மீதும் கல்லெறிந்து அமெரிக்க நிறுவனங்களை அடித்து நொறுக்குவோம் வாரீர் " என்று போராடக்கூடும். அப்படி போராட முன்வரும் போராளியே  இந்தியாவில் கழுவ தட்டே இல்லையே அதை பற்றி என்றேனும் யோசித்தாயா நண்பா? &lt;br /&gt;&lt;br /&gt;நாம் அயல் நாட்டுக்கு நம் தட்டுகளை அனுப்பவேண்டாம். குறைந்தபட்சம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வேலை வழங்கும் அளவிற்கு இந்தியாவில் கழுவ தட்டுகள் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;வீடு கட்டுகிறானே அவனுக்கு சொந்தமாக வீடு இருக்கிறதா?&lt;br /&gt;நெசவு செய்பவனுக்கு உடுத்த துணி இருக்கிறதா நோய்களை குணமாக்கும் டாக்டருக்கு நோயே இல்லையே போன்ற சித்தாந்தங்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமும் அடிமைத்தனமும் இப்போது நம் நாட்டில் பெரும்பாலும் குறைந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்தால் சராசரியான லாபம் மட்டுமே பெறமுடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முதலாளிகள் கொளுக்கிறார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? முதலாளிகள் மேல் அல்ல. ரயில்வே டாய்லெட் நாற்றமடிக்க யார் காரணமோ அவர்களே தான் முதலாளிகள் கொளுக்கவும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பானி வீடு கட்டினால் அவருக்கு எதிராக துப்புவதை விட அவர் வீடு கட்டும் அளவுக்கு பணம் எப்படி சம்பாதித்தார்?நேர்மையாக சம்பாதித்தாரா?  குறுக்கு வழியில் சம்பாதிக்கவிட்டது  யார்? இனி மேல் இப்படி ஒரு குறுக்கு வழி அம்பாசமுத்திர அம்பானி வராமலிருக்க என்ன செய்யவேண்டும்?காங்கிரஸ் அரசு கவிழ வேண்டுமா? அடபோயா.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளிகளை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கவேண்டும் என்பதும் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் "முதலாளிகளுக்கு சொம்பு தூக்கும் மன்மோகன் ஆட்சியில் தான் இந்த அவலம்" என்று வெறும் மனிதர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு நம் இந்திய ஜனநாயகத்தில் சட்டத்தில் நடைமுறையில் Frameworkல் எங்கே கோட்டை விடுகிறோம் என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய யாரேனும் போராடுவார்களேயானால் நான் முதல் ஆளாக நின்று அகிம்சை வழியில் கொடி பிடிக்க தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் வறுமையையும் பிணியும் போக தொழில் முன்னேற்றம் அவசியம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அது பெருமளவு களைந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். முதலாளிகளின் சுரண்டலை தடுப்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கும் பட்சத்தில் நம் போராட்டம் ஒளியேற்றும் மெழுகு. இல்லையேல் அதுவே சிதை மூட்டும் கொள்ளி.&lt;br /&gt;&lt;br /&gt;DISC: இந்த கட்டுரையை படித்து டென்ஷனாகி யாரும் எதிர்வினை ஆற்றி புறப்படவேண்டாம். நீங்கள் எழுதப்போகும் எதிர்வினையை விட அசாத்தியமாக இக்கட்டுரைக்கு என்னால் எதிர்வினை ஆற்ற முடியும். வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kaveriganesh.blogspot.com/2010/04/blog-post.html"&gt;பூமி வெப்பமாதல் குறித்து காவேரி கணேசின் பக்கங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://balajipakkam.blogspot.com/2009/01/practical-man.html"&gt;வருடங்களுக்கு கூட தமிழில் பெயர் இருக்கிறது தெரியுமா?&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayilravanan.blogspot.com/2010/03/blog-post.html"&gt;தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும்....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thisaikaati.blogspot.com/2010/06/school.html"&gt;களவாணித்தனமாய் கல்வி விற்போம்/வாங்குவோம் வாருங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://muranthodai.blogspot.com/2010/10/blog-post_18.html"&gt;எந்திரனும் கோவில்பட்டி முறுக்கும் - கடிக்க முறுமுறுக்க.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post_31.html"&gt;கடவுளெனும் தொழிலாளி - சீரியஸ் போலீஸ்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-5294209318429583510?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/5294209318429583510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=5294209318429583510&amp;isPopup=true' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5294209318429583510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/5294209318429583510'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/10/blog-post_19.html' title='முதலாளிகள் ஒழிக.'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-1971467782833886474</id><published>2010-10-18T11:02:00.000-07:00</published><updated>2010-10-18T13:28:55.506-07:00</updated><title type='text'>கள்ளக்காதல் வலைச்சரம் #2</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TLyo-QHBwsI/AAAAAAAACFg/NqIWbVQroiE/s1600/lovers.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TLyo-QHBwsI/AAAAAAAACFg/NqIWbVQroiE/s320/lovers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529480229933925058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக்காதல் என்ற சொல்லாடல் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதை பல முறை சொல்லியிருக்கிறேன். காதலென்று வந்த பிறகு கள்ளக்காதல் என்ன நல்ல காதல் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது வயதுக்குட்பட்ட யார் கொலைசெய்யப்பட்டாலும் காவல் துறை கள்ளக்காதல் என்ற கோணத்தில் விசாரிக்க தவறுவதேயில்லை. பிரேத பரிசோதனையோடு கற்பு பரிசோதனையும் அந்த சடலங்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு கள்ள உறவுகளே காரணமாய் இருப்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தினத்தந்தியில் தொடர்ந்து கள்ளக்காதல் செய்திகளை விரும்பி வாசிக்கும் டீ கடை டக்கால்டி ரொம்ப வருத்தப்படுகிறார். சமுதாயம் சின்னாபின்னமாகிவிட்டதாம். அழுகிறார். பெண்கள் எல்லாம் ஒழுக்கம் தவறி தொட்டு தாலிகட்டிய கணவனையே கொன்றுவிடுவதாய் வேதனைப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேதனைப்பட்டு புலம்புகிறவர்களை நாம் இரண்டு கோஷ்டிகளாக பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. கள்ளக்காதலை கண்டு புலம்புகிறவர்கள்.&lt;br /&gt;2. கள்ளக்காதலால் விளையும் கொலைகளை கண்டு புலம்புகிறவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டும் பிரிவுக்கும் கோட்ஸேவுக்கும் காந்திக்குமான வேறுபாடு உண்டு. ஹிட்லருக்கும் மண்டேலாவுக்குமான வேறுபாடு. &lt;br /&gt;&lt;br /&gt;கள்ளக்காதலில் ஈடுபடுவர்களை பாவிகள் என்று நீங்கள் கருதினால் நீங்கள் ஒரு வடிகட்டிய பாஸிஸ்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கள்ளக்காதல் பற்றி எப்போதாவது பேச முற்பட்டால் முதலில் இந்த இரண்டில் நீங்கள் எந்த கோஷ்டி என்று முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஒருவனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. மனைவி குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அவன் அலுவலகத்தில் ஒரு பெண் (வனிதா) சுமாராகத்தான் இருக்கிறாள். ஆனால் அவனுக்கு அவள் மேல் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வந்துவிடுகிறது. வரக்கூடாதென்று சொன்னால் நீங்கள் ஒரு பாஸிஸ்டு. வரும். ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கும்போது ஈர்ப்பு வரும். வரவே இல்லை என்றால் நீங்கள் சித்த வைத்திய சாலையை அணுகுவது உசிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தும் அதன் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு தொடராமல் இருப்பவன் புத்திசாலி. - ஒதுங்கிக்கொள்ளலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;பின்விளைவுகளை சமாளிக்கத் தெரிந்தவன் பாக்கியசாலி. - &lt;br /&gt;இறங்கி கும்மி அடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஹீரோவுக்கு வனிதா மேல் ஈர்ப்பு. அவள் போகும்போது வரும்போது கவனிக்கிறான். அவளையே பெரும்பாலும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவளோடு பேசவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இரவில் தன் மனைவியோடு புணரும்போது அவளையே நினைத்துக்கொள்கிறான். இதுவரை ஹீரோவுக்கும் வனிதாவுக்கும் இடையே இருப்பது கள்ளக்காதலா? &lt;br /&gt;&lt;br /&gt;நெவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு படி மேலே. வனிதாவும் ஹீரோவை கவனிக்கிறாள். வனிதா திருமணம் ஆகாதவள். ஹீரோ மேல் அவளுக்கும் ஒரு ஈர்ப்பு வருகிறது. இருவரும் கேபிட்டேரியாவில் சந்தித்து பேசுகிறார்கள். நம்பர் பரிமாறுகிறார்கள். செல்போனில் பேசிக்கொள்கிறார்கள். அவன் அவள் அழகை வர்ணிக்கிறான். அவள் அதையே விரும்புகிறாள். இருவரும் ஒரு நாள் சினிமாவுக்கு போகிறார்கள். அவன் அவளுக்கு பூ வாங்கிக்கொடுக்கிறான். அவளும் அதை ஒரு மனதாக தலையில் வைத்துக்கொள்கிறாள் - திருமணம் ஆன ஆணோடு ஒரு பெண்ணுக்கு என்ன சகவாசம் என்று கேட்பவரா நீங்கள். நீங்களும் ஒரு பாஸிஸ்டு தான்.&lt;br /&gt;தன் மனம் விரும்பிய எந்த ஒரு ஆடவனோடும் இச்சை வளர்த்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே அவர்களது தொடர்பு வலுவடைந்து தனியாக சினிமா பீச் என்று சுற்ற ஆரம்பிக்கிறார்கள். சினி ஞாயிறுகளில் ஹீரோ வனிதாவுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். ஹீரோ வனிதாவை குஷிப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் . இப்போது இது கள்ளக்காதலா? லேசா. லைட்டா?.ஓ.கே.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஹீரோ - மனைவி - வனிதா இவர்கள் மூவரும் கள்ளக்காதல் என்ற மாய சங்கிலியால் பிணைக்கப்பட்டு விட்டதால் இவர்கள் கள்ளக்காதல் கொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை ஹீரோவோ அவனது மனைவியோ கொல்லலாம்.&lt;br /&gt;மனைவியை ஹீரோவோ வனிதாவோ கொல்லலாம்.&lt;br /&gt;ஹீரோவை மனைவியோ அல்லது வனிதாவோ கொல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஹீரோ கொலை செய்கிறார். வனிதா கொல்லப்படுகிறாள் என்று வைத்துக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோ எதற்காக வனிதாவை கொலை செய்யவேண்டும்? பொதுவாக கொலைக்கு இரண்டு காரணம் சொல்வார்கள். ஒன்று பழி வாங்குதல். இன்னொன்று ஆபத்திலிருந்து தன்னை காப்பார்ரிக்கொள்ளுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;#1 - பாதுகாப்பிற்காக கொலை செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவிக்கு விஷயம் தெரியாது. ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை வனிதா ஒரு நாள் கண்டுபிடிக்கிறாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறாள். ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தும் ஹீரோ திருமணமானவன் என்று தெரிந்தும் வனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாரு வற்புறுத்துகிறாள். அதே சமயம் தன்னுடைய இந்த உறவு வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும். குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறார் ஹீரோ (த்தா...அஞ்சுறாராமா? ஏன் அவ கூட சுத்தும் போது அஞ்சலையா? என்று கேட்பவரா நீங்கள். நீங்கள் ஒரு அறைகுறை பாஸிஸ்டு.கூடிய விரைவில் முழு பாஸிஸ்டு ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது). &lt;br /&gt;&lt;br /&gt;அல்லது வனிதா ஹீரோவோடு சுற்றிய புகைப்படங்களை கைப்பற்றி அதை ஹீரோவின் மனைவிக்கு அனுப்பப்போவதாக பயமுறுத்தலாம். பிளாக் மெயில் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக தான் ஆபத்தில் சிக்கிவிட்டதாக ஹீரோ உணர்ந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் ஒரு முரண். பணக்காரர்கள் இதே ரீதியில் கொலை செய்வதுண்டு. ஆனால் தப்பித்துவிடுவார்கள். சட்டம் நம் கையில். ஆனால் ஏழைகள் அழுதபடியே சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கதற கதற தீர்ப்பிடப்படுவார்கள். நாம் தினத்தந்தியில் படித்து (ஒக்கால படுத்த இல்ல சாவு) என்று சபிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன சினாரியோவில் கள்ளக்காதலுக்காக கொலை நடந்ததா? ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கொலை நடந்ததா? ஆபத்தை ஏற்படுத்தியது கள்ளக்காதல் அல்ல. நமது மனது. மூளையை நம்பி வாழாமல் மனதையும் சென்டிமென்டையும் நம்பி ஏமாந்து போகும் தப்பு தப்பாக முடிவெடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன மனம். அந்த மனம் தான் வனிதாவை திருமணத்திற்கு வற்புறுத்த வைத்தது. அவள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம். அல்லது இதுவரை செய்தது பாவம் என்று ஒதுங்கி வாழ்ந்திருக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;போட்டோவை காட்டி வனிதா மிரட்டியிருந்தால் ஹீரோ என்ன செய்திருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;கிரைம். இங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. கள்ளக்காதல் என்பது இயல்பான ஒன்று. அதை தவிர்ப்பது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாதவர்கள் தொடர்கிறபோது புத்திசாலித்தனமாக கையாளவேண்டும். கள்ளக்காதல் பற்றிய போதிய புரிதலும் அதன் எல்லைகளும் தெரியாமல் வெறும் மனதைக்கொண்டு தங்களை இயக்கி மூளையை கழட்டி வைத்துவிட்டு செயல்படும் சிலர் இப்படி  தங்களையும் எதிராளியையும் அவர்களின் தலைமுறையையும் துயரத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் பணம் பிரதானம். ஏழைகள் அறியாமையில் ஏதோ ஒரு ஆத்திரத்தில் படாரென கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் தண்டனை அனுபவித்து தங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கி தங்களை சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லிப்பார்த்தார்கள். இப்போது பாதுகாப்போடு உறவுகொள் என்கிறார்கள். கள்ளக்காதலுக்கும் அதே தான். பாதுகாப்போடு உறவு கொள். இல்லையா அதிலிருந்து வெளியே வர கொலை மட்டுமே தீர்வல்ல. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் இல்லை என்று ஸ்லாகிப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். அங்கே கலாசாரம் என்ற கன்ட்ராவி கிடையாது. பாதுகாப்பாக கள்ள உறவு வைத்துக்கொள்கிறார்கள். அற்ப வீம்புக்கு கத்தியை தூக்கி கோடாரியை தூக்கி கொலை செய்துவிட்டு வருடக்கணக்கில் ஜெயிலில் வாட நம்மை போல் அயல் நாட்டினர் என்ன முட்டாள்களா? &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அங்கே இது போன்ற சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ள தீர்த்து வைக்க வழி இருக்கிறது. இங்கே காவல் நிலையத்திற்கு போய்&lt;br /&gt;"அந்த பொண்ணோட நான் தெரியாம தொடர்பு வச்சுகிட்டேன். இப்போ அவ போட்டோ எடுத்து என்ன மிரட்டுறான்னு சொல்லிப்பாருங்க. உங்க நிலைமை அதோ கதி தான்."&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கள்ளக்காதலை இன்னொரு நூறு ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் தவிர்ப்பது நலம். இல்லையேல் பாதுகாப்போடு புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;என் மனதில் இந்த டாப்பிக் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இப்போ கண்ண கட்டுது. ஆக குட் பை.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இவை என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;                                     ---------------------&lt;br /&gt;&lt;br /&gt;அறிமுகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. எனக்கு சத்யராஜ் மிக பிடித்த நடிகர். மிக பிடித்த பேச்சாளர் இல்லை. அவரது நக்கல் நடிப்புக்கு நான் ரசிகன். குறிப்பாக எல்லா வித கேரக்டரும் பொருந்திப்போகிற ஒரு கதாபாத்திரம் அவர். அவரது பெயரில் ஒரு வலைப்பூவா? அதிக பதிவுகள் இல்லாத போதும் இவரது ஆரம்பமே அசத்துகிரது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarajachozhan.blogspot.com/"&gt;திரும்பவும் Dr. விஜய்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.சில முதல்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வதுண்டு. முதல் முத்தம் முதல் காதல் முதல் கன்ட்ராவி இப்படி. ஆனால் இவர் தொகுத்திருப்பது பாடகர்களின் முதல் பாடல்கள். அருமையான இந்த தொகுப்பு வியக்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mathisutha.blogspot.com/2010/10/1.html"&gt;பாட்கர்களின் முதல் பாடல்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த பதிவர் ஒரு மாணவி என்று நினைக்கிறேன். இவர் விடுத்த &lt;a href="http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_14.html"&gt;கொலைமிரட்டல் &lt;/a&gt;படித்தால் மிரண்டு போய்விடுவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://thegoodstranger.blogspot.com/2010/09/blog-post_04.html"&gt;நமீதா திரைவிமர்சனம். ஹாப்பாயில்.&lt;/a&gt; என்று அதிரடியாக கடையில் அசத்தி வருபவர் கட்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;5.மங்குனி அமைச்சரை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபமாக பெண்களின் வாக்குகளை அள்ளும் விதமாக அவர் எழுதிய ஒரு&lt;a href="http://manguniamaicher.blogspot.com/2010/10/blog-post_14.html"&gt; உஷார் பதிவு விழிப்புணர்வு&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;6. கிரைம் பிரியரான எனக்கு இவரது &lt;a href="http://pinnokki.blogspot.com/2010/04/blog-post_14.html"&gt;துப்பறியும் பதிவுகள் &lt;/a&gt;நல்ல தீனி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவில் சாரு என்ற புதிய பதிவரையும் லக்கிலுக் என்ற கத்துகுட்டியையும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-1971467782833886474?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/1971467782833886474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=1971467782833886474&amp;isPopup=true' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/1971467782833886474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/1971467782833886474'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/10/2.html' title='கள்ளக்காதல் வலைச்சரம் #2'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TLyo-QHBwsI/AAAAAAAACFg/NqIWbVQroiE/s72-c/lovers.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-6153332644222924778</id><published>2010-10-17T11:50:00.000-07:00</published><updated>2010-10-17T11:51:38.395-07:00</updated><title type='text'>வலைச்சரம் #1</title><content type='html'>எனக்கு சவால் என்றாலே அலர்ஜி. அதுவும் கதை எழுதுவதில் ஒரு சவால் என்றால் ஓடியே விடுவேன். நண்பர் பரிசல் ஒரு சவால் சிறுகதை போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். முதலில் அவரது அந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டும் நன்றியும். &lt;br /&gt;75+ கதைகள் வந்திருப்பதாக சொல்லியிருந்தார். பெரிய விஷயம். 75 பேரை கதை எழுத வைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;பரிசல் சிறுகதை போட்டி பற்றி ஒரு கிசு கிசு. நடுவர் குழுவில் கேபிள் சங்கர் இருக்கிறார்.உண்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த ஒரு/ஒரே கலை வடிவம் கதை. என் துர்ரதிர்ஷ்டம் என்னவென்றால் கதையை நான் முதல் முதலில் நுகரத்தொடங்கியது திரைப்படங்களில். அதுமுதல் கதை என்றால் அது திரைப்படத்தில் வருவது மட்டும் தான் என்று அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்தேன் . திரைப்படங்களில் கதைகள் எப்படியெல்லாம் சொல்லப்படுகிறது என்பதை மட்டுமே ஆர்வத்தோடு கவனிக்கத்தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கத்துவங்கியது பதினொன்றாம் வகுப்பு தொடக்கத்தில் தான். அதுவரை நான் அதிகபட்சம் ஐந்து திரைப்படங்கள் பார்த்திருப்பேன். சிறு வயதில் என் நண்பர்கள் பெரும்பாலானோர் தியேட்டருக்கு போய் திரைப்படம் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் படம் பார்த்துவிட்டு வகுப்பிலோ அல்லது விளையாட்டு நேரத்திலோ அந்த படம் பற்றி பேசுவார்கள். முதலில் அவர்களை ஈர்ப்பது திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகளாக இருக்கும். "ரஜினி எப்படி அடிச்சாரு இல்ல?" என்று தான் பேசத் தொடங்குவார்கள். சில நண்பர்கள் பாடல்காட்சிகளையும் நடனத்தையும் துல்லியமாக கிரகித்து அதையே செய்துகாட்டுவார்கள். விதிவிலக்கில்லாமல் எல்லோருக்கும் காமெடி காட்சிகள் பிடிக்கும். அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் சொல்லிச்சொல்லி சிரித்துக்கொள்வார்கள். அதில் வரும் பிரபலமான வசனத்தை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து மகிழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ ஒரு திரைப்படத்தில் ஆச்சரியத்தையும் வியப்பையும் தருவது அத்திரைப்படத்தின் கதை மட்டுமே. ஏன் எனக்கு பாடல் நடனம் சண்டை காமெடி நடிகை நடிகர் இவர்களை தாண்டி கதையின் மீதே அதிக ஆர்வமிருக்கிறது? அப்படி கதையின் மீது வினோதமாக காதல் கொண்டவன் அநேகமாக என் வகுப்பில் நான் மட்டும் தான். அமரன் என்றொரு திரைப்படம் வந்தது. அந்த திரைப்படம் வந்த புதிதில் எல்லா நண்பர்களும் ரௌடிகள் போலவே உலா வந்தார்கள். அவர்களுக்கு கதாநாயகனின் ஹீரோயிசத்தின் மேல் ஈர்ப்பு. நானோ அப்படி ஒரு ஹீரோசியிசம் கலந்த கதாபாத்திரத்தை வடித்த கதாசிரியன் எப்படி யோசித்திருக்கிறான் என்று வியந்துகொண்டிருப்பேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பாட வராது. நடனம் வாய்ப்பேயில்லை. நன்றாக பேசுவேன். நாடகங்கள் நடித்திருக்கிறேன். பிரதான பாத்திரங்களை எனக்கே அளிப்பார்கள் காரணம் நான் குரல் உயர்த்தி தெளிவாக வசனம் பேசக்கூடியவன் என்பதால். என் பள்ளியில் பெரும்பாலான நாடகங்களில் பெண் கதாபாத்திரம் தான் இறுதியில் ஒரு பக்க வசனம் பேசி மற்றவர்களை எல்லாம் திருத்தி சுபமாக நாடகத்தை முடித்து வைக்கும். நான் படித்ததோ ஆண்கள் பள்ளிக்கூடம். பிறகு என்ன எனக்கே பெண் வேடம் போட்டு பக்கம் பக்கமாக வசனம் கொடுத்து பேசச்சொல்லி விடுவார்கள். அந்த காலகட்டங்களில் நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஜனரஞ்சகமாக எளிதில் அனைவரையும் கவரும் நடனம் பாடல் சண்டை நகைச்சுவை இவைகளை விட கதை நடிப்பு என்பதிலேயே என் நாட்டமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வார இதழ்களில் குறிப்பாக குடும்பமலர் குமுதம் இவைகளில் வரும் சிறுகதைகளை காட்டிலும் சினிமா கதை தான் உசத்தி என்று நம்பிக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவே கூட எனக்கு முதலில் எழுத்தாளராய்  அறிமுகமாகவில்லை. சுஜாதா புத்தகம் எழுதியிருப்பார் என்றெல்லாம் எனக்கு அப்போது அபிப்ராயம் இல்லை. அவர் ஒரு சினிமா வசனகர்த்தா. ஒரு நாள் இணையத்தில் மணிரத்னம் பற்றிய ஒரு கட்டுரையில் சுஜாதா வந்தார். அவருடைய ரோஜா திரைப்படத்தில் சுஜாதாவின் கதை உபயோகப்பட்டதை குறித்து எழுதப்பட்டிருந்தது. அப்போது தான் சுஜாதா சிறுகதை எழுதுபவர் என்ற அரிய தகவலை அறிந்துகொண்டேன். நான் முதல் முதலில் படித்த சுஜாதா சிறுகதை 'அரிசி'. அதுவும் இணையத்தில் தான். esnips.com&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு தொடர்ச்சியாக அவருடைய கதைகள் அனைத்தையும் இணையத்திலேயே வாசித்தேன். ஈபுக் வாங்கித்தான் படித்தேன். ஒரு புத்தகம் மூன்று டாலர் அல்லது ஐந்து டாலர். &lt;br /&gt;&lt;br /&gt;குடும்பமலர் குமுதம் படித்த காலகட்டங்களில் கூட அதில் வரும் சிறுகதை போல் நாமும் ஒன்று எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்ததே இல்லை. எழுதினா சினிமா கதை தான்டா என்று எனக்கு நானே தொடை தட்டி சவால் விட்ட காலம். எப்போதும் சினிமா கதைகள் குறித்தே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அப்போதைக்கு என் மிகப்பெரிய லட்சியமே சினிமாவுக்கு கதை எழுதுவது. சினிமாவுக்கு நல்ல கதை ரெடியானால் உடனே நான் இயக்குனர் ஆகி கேமராவை பிடித்தபடி போஸ் கொடுக்கலாம் என்ற சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் என் சினிமா + கதை மோகம் வளர்ந்துகொண்டே போனது. &lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவுக்காக என் மனதுக்குள்ளேயே ஒரு கதையை கட்டமைப்பேன். என் நண்பர்கள் சிலரிடம் சொல்லி, கொட்டாவி விடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆறு மாதம் ஒரு திரைப்படத்திற்கான கதையை மனதில் மறுபடி மறுபடி சொல்லிச்சொல்லி மெருகேற்றுவேன். எந்த இடத்தில் பாடல்கள் வரவேண்டும் எங்கே சண்டை யார் நடிகர் என்றெல்லாம் மனதில் கற்பனை செய்துகொள்வேன்.ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் அனுக்ஷாவை நினைத்து இன்புறுவதை போல். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நினைத்தால் அந்த சம்பவங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏதோ ஒரு கதை. உதாரணமாக அப்போது டெஸ்ட் டியூப் பேபி பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். உடனே அதையே கருவாக வைத்து ஒரு கதை இரண்டே வாரத்தில் தயாராகிவிட்டது. ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். &lt;br /&gt;&lt;br /&gt;மாமியாரை மாமனாரை மருமகனை மருமகளை  திருடனை பிள்ளையை தாயை தகப்பனை என்று ஓயாமல் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கிளைமாக்ஸில் திருத்திக்கொண்டே வரும் குடும்பமலர் குமுதம் சிறுகதைகளை தாண்டி உண்மையில் அறிவார்த்தமான உணர்வுபூர்வமான பிரமாண்டமான விறுவிறுப்பான ஒரு கதை சொல்லவேண்டுமென்றால் அது சினிமா தான் என்ற என் ஆழமான நம்பிக்கையை பளீரென உடைத்தெறிந்தவர் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை படிக்கும் வரை சிறுகதை என்ற வடிவத்தின் மீது எனக்கு நாட்டம் இருந்ததே இல்லை.  ஆனால் சுஜாதாவின் முதல் சிறுகதை படித்தபோது சினிமாவில் சொல்லப்படும் கதைகளை விட மிக நேர்த்தியான வலுவான நுட்பமான பிரமாண்டமான கதைகளை சிறுகதை வடிவத்தில் சுருஷ்டிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதனால் தானோ என்னமோ இன்னும் சுஜாதாவை நிறைய பேர் வாத்தியார் என்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கதை என்றால் அது சினிமா கதை தான் என்ற மிக பாமரத்தனமான என் எண்ணத்தை அகற்றி கதை சொல்லும் ஆர்வத்திற்கும் வீச்சுக்கும் சிறுகதை என்ற வடிவம் நல்ல வடிகால் என்று உணர்த்தியவர் சுஜாதா. சுஜாதாவை தேடித்தேடி வாசித்தேன். வாசித்துவிட்டு ஏன் நாம் ஒரு கதை எழுதக்கூடாது என்று ஒரு நாள் எழுத உட்கார்ந்தேன். உண்மையில் முதல் கதையை ஒரு வாரம் எழுதினேன். &lt;br /&gt;&lt;br /&gt;திருத்தி திருத்தி எழுதினேன். தப்பு தப்பாய் எழுதினேன். வெறும் ஒன்றரை பக்கம் தான் எழுத முடிந்தது. கதையில் விபத்துக்குள்ளாகும் ஒரு விமானம், எரியும் ஒரு ஊர், ஒரு அப்பாவி குழந்தை, நிறைய பணக்காரர்கள் என இத்தனை பிரமாண்டம். ஆனால் என்னால் எழுத முடிந்ததோ ஒன்றரை பக்கம். வார்த்தை கான்ஸ்டிபேஷன். எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது. குழப்பம்....... &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றரை  பக்கம் தான் எழுதினேன். விபத்து எப்படி நடந்ததென்று சொன்னால் விவரணையாக வாய்வார்த்தையாக விளக்கிவிடலாம். அதையே எழுதிக்காட்ட சொன்னால்....விபத்து நடந்த இடத்தில் நான் இல்லவே இல்லை என்று ஓடி வந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் வாசக கோகோகோடிகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என்னவென்றால் சார் கதை எழுதுறதுங்குறது ரொம்ப கஷ்டமான அதே சமயம் யூஸ்லெஸ் ஜாப்.&lt;br /&gt;&lt;br /&gt;                                     ---------------------&lt;br /&gt;&lt;br /&gt;வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுத அழைப்பு வந்தபோது குபீர் என்று வியர்த்தது. பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி. ஏழு நாள் ஏழு பதிவு. அதுவும் புதிய ஸ்வாரஸ்யமான பதிவர் பதிவுகளை அறிமுகப்படுத்தவேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே சவாலான எனக்கு ஒரு நாளைகு ஒரு பதிவு என்பது சவாலுக்கே சவால். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி சமாளிக்கிறேன் என்று பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் சீனா அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வலை பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த சில இடுகைகளை இங்கே திரட்டியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமென்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2009/07/blog-post_15.html"&gt;முதலிரவில் முதல் கொலை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2010/04/blog-post_11.html"&gt;அதிஷாவால் உதை வாங்கிய உ.உ.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2009/07/blog-post.html"&gt;இப்படிக்கு நிஷா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2009/09/blog-post_02.html"&gt;சாவுகிராக்கி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2009/07/blog-post_19.html"&gt;திரிஷாவும் நானும்&lt;/a&gt; - &lt;a href="http://writervisa.blogspot.com/2009/12/blog-post_29.html"&gt;தமன்னாவும் நானும்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2009/11/blog-post_26.html"&gt;மீண்டும் மீண்டும் அவன்&lt;/a&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2010/01/blog-post_21.html"&gt;பார்வை&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://writervisa.blogspot.com/2010/01/blog-post.html"&gt;உதடுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இது போதும். நாளை சந்திப்போமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4128473171791156773-6153332644222924778?l=writervisa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://writervisa.blogspot.com/feeds/6153332644222924778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4128473171791156773&amp;postID=6153332644222924778&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6153332644222924778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4128473171791156773/posts/default/6153332644222924778'/><link rel='alternate' type='text/html' href='http://writervisa.blogspot.com/2010/10/1.html' title='வலைச்சரம் #1'/><author><name>VISA</name><uri>http://www.blogger.com/profile/09116818139401963028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='26' src='http://2.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TA_P9jeiJxI/AAAAAAAACCg/aN_EAtqWFKY/S220/VISA.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4128473171791156773.post-1904405390186160783</id><published>2010-10-13T21:54:00.000-07:00</published><updated>2010-10-14T13:04:50.299-07:00</updated><title type='text'>காம்ஸ்(சவால் சிறுகதை)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TLdhI9HmXBI/AAAAAAAACFY/zvz7W9yjkN4/s1600/madhurima-photo-shoot-mixed34.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_i3X6aFFNqXc/TLdhI9HmXBI/AAAAAAAACFY/zvz7W9yjkN4/s320/madhurima-photo-shoot-mixed34.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5527993874093857810" /&gt;&lt;/a&gt;என் பதினைந்தாவது வயதில் நான் வாங்கிய முதல் செக்ஸ் கதை புத்தகத்தின் பெயர் காமினி. காமினி கதாபாத்திரத்திற்கு இப்படி ஒரு அறிமுகத்தோடு இந்த கதையை துவங்குவது பொருத்தமாக இருக்காது. காரணம் காமினி என்பவள் இந்த கதையில், முந்தானை விலக மாடியில் துணி உலர்த்தும் பக்கத்து வீட்டு மல்யுத்த வீரரின் மனைவியோ தினமும் இரவில் தூக்கத்தை கெடுக்கும் இரண்டு அமுல்ஸ்பிரே பாப்பாக்களின் அம்மா ஸ்ல்வீவ்லெஸ் சித்ராவோ அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;காமினி என் காதலி.&lt;br /&gt;&lt;br /&gt;என் காதலோ தெய்வீகமயமானது.அவளை நான் காம்ஸ் என்று செல்லமாக அழைப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;காமினி எங்கள் அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள் திங்கட்கிழமை புடவையில் வந்தாள். எங்கள் அலுவலகத்தின் அப்போதைய கனவுக்கன்னி பூர்ணிமாவை 'ப்ப்பூ' என ஊதி ஓரங்கட்டினாள். &lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் கிழமை சுடிதாரில் வந்தாள் - சுலோச்சனா அம்பேல். புதன் கிழமை ஜீன்ஸில் வந்தாள் - ஜீவிதா ஜீரோ . வியாழக்கிழமை ஸ்கர்ட்டில் வந்தாள் ஸ்வர்ணமால்யா . வெள்ளிக்கிழமை டியூப் டாப்பில் வந்தாள் - டிம்பிள் . எங்கள் அலுவலகத்தின் டாப் பைவ் அழகிகளை ஒரே வாரத்தில் டுமீலாக்கிய பெருமை காமினியையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூர்ணிமா,சுலோச்சனா,ஜீவிதா,ஸ்வர்ணமால்யா,டிம்பிள் என்று ஐந்து பெண்களை ஐந்து விதமான அழகுக்கு ஆசைப்பட்டு ஐந்து விதமாக தனித்தனியே காதலிப்பதை விட ஐந்து பேரின் பேரழகையும் ஒரு சேரப்பெற்ற காமினியை ஐந்து ஜென்மத்துக்கு காதலித்துவிடுவது சிம்பிள் என்று முடிவெடுத்ததை கேள்விப்பட்டு டிம்பிளின் பிம்பிள் கருகியது. &lt;br /&gt;&lt;br /&gt;டிம்பிள் எனக்கு நூல்விடுவதை பற்றி அலுவலகத்தில் எந்திரன் திரைப்பட விளம்பரம் போல் அரைமணிக்கு ஒரு முறை பேசிக்கொள்வார்கள்.எப்படியோ டிம்பிளோடு மிங்கிளாகாமல் தப்பித்தது சுபம்.&lt;br /&gt;&lt;br /&gt;காமினி எங்கள் டிப்பார்ட்மென்ட் என்பதால் எனக்கு அவளோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அபரிமிதமாக இருந்தது. அப்போதெல்லாம் டிம்பிளின் பிம்பிள் கருகும் வாசனை பரவுவதை உணரமுடிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;முதல் மாதத்தில் காமினியுடன் அருகருகே அமர்ந்து வரைபடம் வரையும் அளவுக்கும்&lt;br /&gt;இரண்டாம் மாதத்தில் அவளுடன் அருகருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கும் &lt;br /&gt;மூன்றாம் மாதத்தில் அருகருகே அமர்ந்து திரைப்படம் பார்க்கும் அளவுக்கும் நெருக்கமாக முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;என் வெள்ளை தோலும் நுனி நாக்கு ஆங்கிலமும் அப்பாவி போலவே தோற்றமளிக்கும் முக பாவமும் கை கொடுத்தது. உண்மையில் நான் இதற்கு என் அப்பாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். நான் அவர் ஜாடை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக மூன்று மாதத்தில் காமினிக்கு பிடித்தமானவனாக அவளுடன் உரிமையோடு நெருங்கி பழக அக்சஸ்  அளிக்கப்பட்டவனாக அலுவலகத்தில் வலம் வருவதே பெருமையாக இருந்தது. இருந்தபோதும் என் காதலை நான் அவளிடம் சொல்லவில்லை. காரணம் பயம் என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது. என் பெர்ஸ்னாலிட்டி மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. பிறகு என்ன? எல்லாம் ஒரு மூடநம்பிக்கை தான். இதுவரை நான் காதலித்த ஐந்து பெண்களிடமும் நான் தான் காதலை முதலில் சொன்னேன். ஐந்தும் ஊத்திக்கொண்டது தான் மிச்சம். அதனால் இந்த முறை காதலை நானே முன்மொழிந்து வழிமொழிய ஆளில்லாமல் தலைகுனிய தயாராக இல்லை.  இப்படி மட்டமான ஒரு மூட நம்பிக்கையில் என் காதல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த போது தான் அந்த திகில் காட்சியை பார்க்க நேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஞாயிறு மாலை பெசன்ட் நகர் ஐஸ்கிரீம் பார்லரில் என்னைப்போல் உரிமையோடு காமினியிடம் வேறொருவன் பழகிக்கொண்டிருந்தான். எனக்கு ஏமாற்றம் கலந்த எரிச்சல் . அடுத்த நாள் அலுவலகத்தில் காமினியை தனியாக அழைத்து விசாரித்தேன். ஸ்கூள் மேட்டாம். இவளை காதலிக்கிறானாம். "நீ காதலிக்கிறாயா?" என்று கேட்டேன். இல்லை என்றாள். "அப்புறம் எதுக்கு அவனோட நெருக்கமா...." "பிரண்டு" என்று பதிலளித்தாள். "பிரண்டா இருந்தாலும் இந்த அளவுக்கு வரம்பு மீறி...." &lt;br /&gt;&lt;br /&gt;"ஷட் அப்....எது வரம்புன்னு எனக்கு தெரியும். அவன் என் பிரண்டு. அவனோட நான் பழகினா உனக்கு என்ன பிரச்சனை?"&lt;br /&gt;&lt;br /&gt;"பிகாஸ் ஐ லவ் யூ" என்றேன். என் வாழ்க்கையில் நான் பேசிய மிக மென்மையான வார்த்தைகள் அவை. பூனையின் முனகல் போல.  அது வாசகம் அல்ல யாசகம். என் குரல் உடைவதை என்னால் தடுக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;காமினி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு என் பெர்த்த கன்பார்ம் பண்ணி கொடு" என்றேன் சத்தமாக. அவளுக்கு பெட் என்று கேட்டதோ என்னமோ திரும்பி ஒரு முறை முறைத்தாள் நடுங்கிப்போனேன்.&lt;br /&gt;அடுத்த நாள் ஒரு பெரியவர் மன்னிக்கவும் காமினியின் அப்பா என் செல்போனுக்கு அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி நான் காமினியோட அப்பா. நீங்க காமினிய காதலிக்கிறதா கேள்விபட்டேன். வர்ற ஞாயிற்றுக்கிழமை காலையில பத்து மணிக்கு என் வீட்டுக்கு நீங்க மட்டும் தனியா வாங்க. உங்க கிட்ட பேசணும்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மறுக்கவில்லை. ஞாயிறு காலை பத்து மணிக்கு மயிலாப்பூரில் ஆஜராகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;                                    -----------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஹாலில் என்னைப்போல் இன்னும் இரண்டு பேர் காத்திருந்தார்கள். நான் பெசன்ட் நகரில் காமினியோடு பார்த்த அந்த ராஸ்கல் கடலை மாவில் படுத்துருண்டு வந்தது போல் வெளுத்திருந்தான். கேரம் ஸ்ட்ரைக்கரை கன்னத்தில் விட்டால் வழுக்கிக்கொண்டு போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான மாவு பையன். இன்னொருவன் ஏதோ இலக்கிய கூட்டத்திலிருந்து தப்பித்தவன் போல் குறுந்தாடியும் வட்ட கண்ணாடியுமாக சுத்த சைக்கோ போல் இருந்தான். இருவரையும் ஒரு முறை முறைத்தேன். எனக்கு புரிந்துவிட்டது. காமினியை நாங்கள் மூன்று பேரும் காதலிக்கிறோம். யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கப்போகிறார்களா? சுயம்வரமா?&lt;br /&gt;&lt;br /&gt;காமினியின் அப்பா வந்தார். எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். &lt;br /&gt;அடுத்து அவர் கேட்டது நாங்கள் வந்த வாகனங்களை பற்றி. நான் ஹோண்டா சிட்டி. மாவு ஸ்கார்ப்பியோ. இலக்கியம் மாநகர பேருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;என் கார் எண்ணை கேட்டார். பேன்சியா இல்லையே என்று வருத்தப்பட்டார். தன்னிடம் பத்தாயிரம் கொடுத்தால் பேன்ஸி எண் வாங்கித்தருவதாக சொன்னார். அவர் வேலை பார்ப்பது ஆர்.டி.ஓ.வில். யாருக்காவது டூ வீலர் போர் வீலர் லைசென்ஸ் வேணுமுன்னா சொல்லுங்க நம்ம புரோக்கர் கிட்ட கொடுத்தா போதும் என்று பரிந்துரைத்தார்.கமிஷன் ஜாஸ்தி. சர்வீஸ் கியாரன்டீட்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அரை மணி நேரம் அவர் தான் பேசினார். ஆ..ஆ...வ்...கொட்டாவி. காதலை பற்றி இவ்வளவு அறுவையான சொற்பொழிவை நான் இதுவரை கேட்டதில்லை. சங்ககாலத்தில் தொடங்கிய அவரது காதல் பற்றிய ஏற்புரை சங்க காலத்திலேயே தங்கிவிட்டது சங்கடத்துக்குரியது. இலக்கியம் மட்டும் இன்பமாய் அதை ரசித்து ருசித்து கவனித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி நீங்க மூணு பேரும் என் பொண்ண லவ் பண்றீங்க. உங்க மூணு பேரையும் காமினிக்கு புடிச்சிருக்கு. ஆனா யார் அவளுக்கு தகுந்த வாழ்க்கை துணைன்னு தேர்ந்தெடுக்குற பொறுப்ப என் கிட்ட விட்டிருக்கா. ஸோ...."&lt;br /&gt;&lt;br /&gt;"அதனால உங்க மூணு பேருக்கும் ஒரு போட்டி வைக்கப்போறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது போட்டி வைக்கப்போறியா? காளை எதையாவது அடக்க சொல்வாரோ? காளை கவ் அன்ட் ஆல் டர்ட்டி.". &lt;br /&gt;&lt;br /&gt;போட்டி தானே மல்யுத்தம் இப்பவே நான் ரெடி இந்த மாவு பையனையும் மாங்கா மடையனையும் ஒரே குத்து முடிச்சிட்டு காமினியை கையோடு தூக்கிட்டு போயிடவா.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர மௌனத்திற்கு பிறகு "உங்களுக்கு புக்கு படிக்கிற பழக்கமுண்டா?" என்று பொதுவாக ஒரு கேள்வியை முன் வைத்தார். இலக்கியம் உடனே தன் ஜோல்னா பையிலிருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து மேஜை மேல் வைத்தது. படித்துக்கொண்டிருப்பவையாம். மாவு மௌனமே சாதித்தது. நான் அசடு வழிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐசக் அசிமோ படிச்சிருக்கீங்களா?"&lt;br /&gt;"என்னது ஐஸ் விக்கிறவன் அசினோட ஓடிபோயிட்டானா?" - மனதுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;"கி.ரா. வாசிச்சிருக்கீங்களா?"&lt;br /&gt;"சார் கீரைய எல்லாம் கொழம்பு வச்சு சாப்பிடணும் வாயில வச்சு வாசிக்க கூடாது." - மனதுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி இலக்கியத்துல ஆர்வம் இருக்குறவன் தான் சிறந்த இல்லறத்துணையா பெண்ணை மனைவியை தாயை புரிந்துகொள்ளும் நுண்ணறிவு பெற்றவனாய் இருக்க முடியும். அதனால உங்களுக்கு இலக்கியத்தரமா ஒரு போட்டி வைக்கப்போறேன். போட்டி இது தான்" என்றபடி ஒவ்வொருவரிடமும் ஒரு தாளை நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;3) ....&lt;/strong&gt;&lt;br /&gt;"காமினி என் டாட்டர் இல்லையா அதனால காமினிய கெட்டவளா சித்தரிக்க கூடாது. கனவு பிளாஷ் பேக் இருக்க கூடாது இது தான் கண்டிஷன். 1-2-3 இந்த மூணு வாக்கியம் அதே சீக்குவென்ஸ்ல வர்ற மாதிரி ஒரு கதை எழுதி வர்ற பதினஞ்சாம் தேதிக்குள்ள இந்த அட்ரஸ்க்கு அனுப்புங்க. கதையை நான் தான் படிச்சு பரிசீலிப்பேன். யாருடைய கதை நல்லா இருக்கோ அவங்களுக்கு தான் என் பொண்ணு. யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு இருபதாந்தேதி தினத்தந்தியில விளம்பரமா கொடுப்பேன். ஆனா அது வரைக்கும் யாரும் காமினியோட எந்த தொடர்பும் வச்சுக்க கூடாது."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா உன் லாஜிக்கு. கதை எழுதுறவன் தான் நல்ல காதலனா? அப்போ செக்ஸ் கதை எழுதுறவன் கள்ள காதலனா?" - மனதுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.கே அங்கிள்" என்றேன் பிரகாசமாய். எல்லாம் காமினிக்காக. ஒரு மாதம் டைம் இருக்கிறது அதற்குள் எழுதிவிடலாம். இல்லையென்றால் இந்த மாவு பையனையும் ஜோல்னா பையையும் கொன்றுவிடலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் விடை பெற்று வெளியே வந்தோம். கார் கதவை திறந்து வைத்தபடி ஹீரோ வில்லன் மோதல் காட்சி போல் ஒருவரை ஒருவர் முரைத்துக்கொண்டோம். இலக்கியம் அங்கேயே மரத்தடியில் அமர்ந்து பேப்பர் பேனாவை எடுத்து எதையோ கிறுக்க ஆரம்பித்தது. கார் எடுத்துக்கொண்டு நேராக ஹிக்கின்பாதம்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஐம்பது கதை புத்தகங்கள் வாங்கினேன். சுஜாதா முதல் சு.ரா வரை. குழந்தைகள் கதை புத்தகம் கூட ஒன்று வாங்கினேன். வீட்டுக்கு வந்து ரூல்ஸ் ஷீட்டை மீண்டும் ஒரு முறை படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரத்திற்கு ஒன்றுமே தோன்றவில்லை. காமினியோடு வேறு இப்போது அலுவலகத்தில் பேசுவதில்லை. அதுவே வருத்தமாக இருந்தது. போட்டியில் தோற்றால் கூட பறவாயில்லை போட்டி முடிந்துவிட்டால் அட்லீஸ்ட் காமினியோடு பேசலாமே. அவளோடு பேசாமலிருப்பது என்னமோ போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூஸ்ல் ஷீட்டை ஜிராக்ஸ் எடுத்து பேன்ட் பாக்கெட்டில் ஒன்றும் சட்டை பாக்கெட்டில் ஒன்றும் வைத்துக்கொண்டு அலைந்தேன். அவ்வப்போது அதை எடுத்து பார்ப்பதும் கதை யோசிப்பதுமாக ஒரே குழப்பம். &lt;br /&gt;&lt;br /&gt;"காமினி ஹாஸ்பத்திரியிலேருந்து தப்பிச்சு குதிக்கிறா. அப்புறம் சிவான்னு எவனோ ஒருத்தன் வந்து துப்பாக்கி வைக்கிறான். கடைசியில காமினி வைரம் கடத்துறா. ஆனா காமினிய கெட்டவளா சித்தரிக்க கூடாதாம். என்னய்யா விடுகதை இது."&lt;br /&gt;&lt;br /&gt;"காமினி ஒரு களவாணி"&lt;br /&gt;"கடத்தல்காரி காமினி"&lt;br /&gt;"டயமண்ட் திருடி"&lt;br /&gt;"வைரக்காமினி"&lt;br /&gt;"காமி நீ" அடச்சே.....&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி எப்படி எப்படியோ டைட்டில் வைத்து எழுதத்தொடங்குவேன். முதல் இரண்டு பேரா எழுதியவுடன் கதை நின்றுவிடும். லாஜிக் இடிக்கும் - கனவு காட்சி வரும் - பிளாஷ்பேக் வரும் - காமினி கெட்டவளாகிவிடுவாள் சிவா டாக்டர் பிறகு பரந்தாமன் யார்? - பரந்தாமன் காமினியின் அப்பா அப்போ அவர் கடத்தல்காரரா...இந்த போலீஸ் கண்ணுல எதுக்குய்யா மண்ண தூவணும்? பாவம். - பாவம் இல்ல பாவம் இல்ல போலீஸ் கடத்தலுக்கு உடந்தை. அப்போ பரந்தாமன் கமிஷனர். லஞ்சம் வாங்குற போலீஸ் கண்ணுல காமினி மண்ணு தூவ...அப்போ எதுக்கு ஹாஸ்பத்திரியிலேருந்து தப்பிக்கணும்.....சிவா...காதலன்...துப்பாக்கி எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;மண்டை குழம்பி மணிக்கட்டு உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அட போயா. இதுக்கு பேசாம&lt;br /&gt;'676767498279495878269935872683958783998738709128712818719287878279273987'&lt;br /&gt; பிபினாக்கி நம்பரான்னு போட்டி வச்சிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக எல்லா லாஜிக்கும் கவனமாய் பார்த்து பார்த்து ஒரு கதை எழுதிவிட்டேன். கதையை காமினி வீட்டு முகவரிக்கு அஞ்சல் செய்தேன். இருபதாம் தேதிக்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;                                     --------------------&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் வகுப்பு தேர்வு முடிவைக்கூட அவ்வளவு ஆர்வமாய் எதிர்பார்க்கவில்லை. காலை நான்கு மணிக்கே ஜங்ஷனுக்கு வந்துவிட்டேன். பண்டில் பண்டிலாக பேப்பரை பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு தினத்தந்தி என்றேன். 'சில்லறைக்கு விக்கிறதில்ல' என்றார்கள். பத்து ரூபாயை நீட்டினேன். உடனடியாக ஒரு தினத்தந்தி வழங்கப்பட்டது. அதில் மூன்றாவது பக்கத்தில் ஒரு லஞ்ச செய்தி, ஒரு கற்பழிப்பு செய்தி இவைகளுக்கு நடுவே அந்த விளம்பரம் இருந்தது. விளம்பரத்தில் மாவு பையன் சிரித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களை கதை எழுதி அசத்தி எங்கள் வீட்டு மாப்பிள்ளையாக தேர்வாகியிருக்கும் மதனகோபாலனே வருக வருக. வாழ்த்துக்கள்!!!"&lt;br /&gt;&lt;br /&gt;காமினிக்கு அவன் என்று முடிவாக நிச்சயத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள். நான் அந்த அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கதை எழுதும் போட்டியும் காமினியும் ஏதோ பேன்டசி படம் போல் படபடவென ஓடி மறைந்தது வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது. காமினியை இப்படி விளையாட்டாய் இழக்க நேரிடும் என்று விளையாட்டுக்கு கூட நான் நினைத்ததில்லை. அவர்களே ஏற்பாடு செய்த சர்க்கஸ் காட்சியில் என்னை கோமாளி ஆக்கி கை கொட்டி சிரிப்பதாகவே எனக்கு பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏதோ சர்ச்சையும் மர்ம்மமும் நிறைந்திருப்பதாகவே மனம் சொல்லிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;காமினியை என்னால் அவ்வளவு எளிதில் மறக்கவும் முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயத்திற்கு ஒரு வாரம் முன்பு அதே பெசன்ட் நகர் ஐஸ் கிரீம் பார்லர். காமினியும் மாவு பையனும் காரில் அமர்ந்திருந்தார்கள். அவர்களை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;காமினி எனக்கு கிடைக்கவில்லை போகட்டும். ஒரு மாதம் இத்தனை சிரமப்பட்டு ஒரு கதை எழுதினோம். அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதுவும் போகட்டும். அந்த இலக்கிய மாமேதையை அசத்தும்படியாக மாவு அப்படி என்ன தான் கதை எழுதியிருப்பான் என்ற ஆர்வம் என்னை வறுத்தெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேராக அவர்கள் காரை நோக்கி நடந்தேன். ஸ்கார்ப்பியோவின் பின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தேன். இருவரும் கலகக்காரனை பார்ப்பது போல் பின்னால் திரும்பி என்னை பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இது பாரு மிஸ்டர்.....காமினி இஸ் யுவர்ஸ். போட்டி. தோத்துட்டேன். பட். அந்த போட்டியில நானும் நல்லா தான் ஒரு கதை எழுதினேன். அவங்க அப்பாவுக்கு புடிக்கல. ஆனா உன்னோட கதை புடிச்சிருக்கு. தன்னோட பொண்ணையே உனக்கு கொடுக்குறாரு. அப்படி நீ என்ன தான் அந்த கதையில எழுதியிருக்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு. பிளீஸ். அந்த கதையோட ஒரு காப்பி 
